24 டிசம்பர் 2011

சாதிக் பாட்சாவை விடுதலை செய்யாத காவல்துறைக்கு சமுதாய இயக்கத்தினர் கடும் கண்டனம்!விடுதலைக்கு தொடர்ந்து முயற்சி!

நீடூர்-நெய்வாசலைச் சார்ந்த சாதிக் பாட்சா சந்தேகத்தின் பேரின் கைது செய்யப்பட்டு டிசம்பர் 6-க்குப் பின் விடுதலை செய்யப்படுவார் என்பதாகக் காவல்துறை கூறி வந்தது. ஆனால் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை.  இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து சமுதாய இயக்கத்தினர் தங்களின் சென்னைப் பொதுக் கூட்டத்தில் கடுமையாகப் பேசியுள்ளனர். சட்டரீதியான தொடர் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. சாதிக் பாட்சா விரைவில் விடுதலையாக சமுதாய மக்கள் தொடர்ந்து துஆ செய்ய வேண்டுகிறோம்.


நன்றி (செய்தி ) :http://niduronline.com/?p=7885

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக