நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் காதியானிகளுக்கு எதிராக அனைத்து இயக்க மற்றும் சமுதாய தலைவர்களும் மற்றும் ஆலிம் உலமாக்களும் ஒரே மேடையில் தோன்றி மாபெரும் இறுதி நபித்துவ பாதுகாப்பு மாநாடு – சரியத் பாடுகாப்பு பேரவை சார்பாக மேலபாளையம் பஜார் திடலில் வைத்து பல தடைகளை மீறி பல இன்னல்களுகிடையே நடைபெற்றது. இதற்கு அனைத்து இயக்க தலைவர்களும் சிறப்புரை ஆற்றினர்.
இந்த மாநாட்டில், காதியானிகளுக்கெதிராக பல தீர்மானங்கள் ஏற்றப்பட்டது.
அனைத்து முஸ்லீம் இயக்கங்களும் ஒன்று திரண்டதால் மேலப்பாளையம் குலுங்கியது.
மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது :-
# காதியானிகள் முஸ்லிம்கள் அல்ல
# இஸ்லாத்திற்கும்
காதியானி மதத்திற்கும் ஏவித சம்மதம் இல்லை
# காதியானிகளுடன் முஸ்லிம்கள் திருமண உறவு வைக்க கூடாது
# காதியானிகள் சடலத்தை முஸ்லிம்கள் கபர்சதானில் அடக்கம் செய்ய கூடாது
# காதியானிகளின் விசம பிரச்சரத்தை முறியடிக்க சட்ட ரீதியாக அனைத்து முயற்ச்சிகளும் எடுக்க வேண்டும்
# காதியானிகள் முஸ்லிம் மார்கத்தை விட்டு முர்தத் (மதம் மாறிவிட்டனர்) அதனால் அவர்களுன் தொழில் ரீதியாகவோ ,சொந்த ரீதியாகவோ ,அவர்களுடன் எவித தொடர்ப்பும் வைக்க கூடாது
# காதியானிகளிடம் கறி வாங்கி சாப்பிட கூடாது.அவர்கள் அறுத்த கறி சாப்பிடுவது இஸ்லாமிய சட்ட படி ஹராம் எனவும் ஹோட்டல் நடத்துபவர்கள் அவர்களிடம் கறி
வாங்கி சமைக்க வேண்டாம்.
# காதியானி மததிற்கு கட்டாய மதம் மாறுவதை தடுக்கும் பொருட்டு அவர்களுடைய துண்டு பிரச்சுரம் ,பொதுகூட்டம் போன்றவற்றை தடுக்க வேண்டும் .
# காதியானி மததிற்கு கட்டாய மதம் மாறுவதை தடுக்கும் பொருட்டு அவர்களுடைய துண்டு பிரச்சுரம் ,பொதுகூட்டம் போன்றவற்றை தடுக்க வேண்டும் .
# காதியானிகள் முஸ்லிம்களை முஹமத் நபி இறுதி நபி அல்ல எனக் கூறுவதால் வர்களுன் எவித தொடர்ப்பும் வைக்க கூடாது
மேலும் இந்தியா, சவுதி அரபியா ,எகிப்து ,மலேசிய ,தென் ஆப்ரிக்க ,ஈரான் ,கனடா ,இலங்கை மேலும் அனைத்து இஸ்லாமிய நாடுகளும்
காதியானிகள் முஸ்லிம்கள் அல்ல அவர்கள் மதம் மாறிவிட்டனர் என் அறிவித்துள்ளது
ஆகையால் மத்திய மாநில அரசுகள் காதியானிகள் முஸ்லிம்கள் அல்ல என் அறிவிக்க வேண்டும் .
பதினான்கு நூறாண்டுகளுக்கு மேலாக உலக முஸ்லிம்களால் ஏற்று அங்கிகரிக்கப்பட்ட இஸ்லாமிய அடிப்படை இறுதி நபிதுவத்தை தகர்க்கும் நோக்கதோடு
மேலும் மதம் மாற்றம் செய்து குழப்பத்தை உண்டாக்கி சட்ட ஒழுங்கை சீர்குலைக்க சதி செய்யும் காதியானிகளை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்
இந்த மாநாட்டில், காதியானிகளுக்கெதிராக பல தீர்மானங்கள் ஏற்றப்பட்டது.
அனைத்து முஸ்லீம் இயக்கங்களும் ஒன்று திரண்டதால் மேலப்பாளையம் குலுங்கியது.
மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது :-
# காதியானிகள் முஸ்லிம்கள் அல்ல
# இஸ்லாத்திற்கும்
காதியானி மதத்திற்கும் ஏவித சம்மதம் இல்லை
# காதியானிகளுடன் முஸ்லிம்கள் திருமண உறவு வைக்க கூடாது
# காதியானிகள் சடலத்தை முஸ்லிம்கள் கபர்சதானில் அடக்கம் செய்ய கூடாது
# காதியானிகளின் விசம பிரச்சரத்தை முறியடிக்க சட்ட ரீதியாக அனைத்து முயற்ச்சிகளும் எடுக்க வேண்டும்
# காதியானிகள் முஸ்லிம் மார்கத்தை விட்டு முர்தத் (மதம் மாறிவிட்டனர்) அதனால் அவர்களுன் தொழில் ரீதியாகவோ ,சொந்த ரீதியாகவோ ,அவர்களுடன் எவித தொடர்ப்பும் வைக்க கூடாது
# காதியானிகளிடம் கறி வாங்கி சாப்பிட கூடாது.அவர்கள் அறுத்த கறி சாப்பிடுவது இஸ்லாமிய சட்ட படி ஹராம் எனவும் ஹோட்டல் நடத்துபவர்கள் அவர்களிடம் கறி
வாங்கி சமைக்க வேண்டாம்.
# காதியானி மததிற்கு கட்டாய மதம் மாறுவதை தடுக்கும் பொருட்டு அவர்களுடைய துண்டு பிரச்சுரம் ,பொதுகூட்டம் போன்றவற்றை தடுக்க வேண்டும் .
# காதியானி மததிற்கு கட்டாய மதம் மாறுவதை தடுக்கும் பொருட்டு அவர்களுடைய துண்டு பிரச்சுரம் ,பொதுகூட்டம் போன்றவற்றை தடுக்க வேண்டும் .
# காதியானிகள் முஸ்லிம்களை முஹமத் நபி இறுதி நபி அல்ல எனக் கூறுவதால் வர்களுன் எவித தொடர்ப்பும் வைக்க கூடாது
மேலும் இந்தியா, சவுதி அரபியா ,எகிப்து ,மலேசிய ,தென் ஆப்ரிக்க ,ஈரான் ,கனடா ,இலங்கை மேலும் அனைத்து இஸ்லாமிய நாடுகளும்
காதியானிகள் முஸ்லிம்கள் அல்ல அவர்கள் மதம் மாறிவிட்டனர் என் அறிவித்துள்ளது
ஆகையால் மத்திய மாநில அரசுகள் காதியானிகள் முஸ்லிம்கள் அல்ல என் அறிவிக்க வேண்டும் .
பதினான்கு நூறாண்டுகளுக்கு மேலாக உலக முஸ்லிம்களால் ஏற்று அங்கிகரிக்கப்பட்ட இஸ்லாமிய அடிப்படை இறுதி நபிதுவத்தை தகர்க்கும் நோக்கதோடு
மேலும் மதம் மாற்றம் செய்து குழப்பத்தை உண்டாக்கி சட்ட ஒழுங்கை சீர்குலைக்க சதி செய்யும் காதியானிகளை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்
excellent
பதிலளிநீக்கு