திரிபோலி:அரசு ராணுவம் எதிர்ப்பாளர்களின் வலுவான பிரதேசமான பெங்காசியை நெருங்கியுள்ளதாக ஏகாதிபத்தியவாதி கத்தாஃபியின் மகன் ஸைஃப் அல் இஸ்லாம் கூறியுள்ளார்.
இன்னும் இரண்டு தினங்களில் ராணுவம் வெற்றிப் பெறும் என ஸைஃபுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.
பிரான்சு நாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார் அவர். எதிர்ப்பாளர்களின் தலைவர்கள் இதுக்குறித்து இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை.
மிஸ்ரத்தாவில் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஐந்துபேர் கொல்லப்பட்டுள்ளனர். பெங்காசியில் நேற்று தாக்குதல் நடைப்பெற்றதாக அல்ஜஸீரா கூறுகிறது. கடுமையான மோதல் பெங்காசியில் காத்திருக்கிறது.
இன்னும் இரண்டு தினங்களில் ராணுவம் வெற்றிப் பெறும் என ஸைஃபுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.
பிரான்சு நாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார் அவர். எதிர்ப்பாளர்களின் தலைவர்கள் இதுக்குறித்து இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை.
மிஸ்ரத்தாவில் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஐந்துபேர் கொல்லப்பட்டுள்ளனர். பெங்காசியில் நேற்று தாக்குதல் நடைப்பெற்றதாக அல்ஜஸீரா கூறுகிறது. கடுமையான மோதல் பெங்காசியில் காத்திருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக