05 ஜூலை 2011

நமதூர் முத்தவல்லி நாட்டாண்மை பஞ்ஜய்தர்கள் தேர்வு

அஸ்ஸலாமு அலைக்கும் (வர்ஹ )


நமதூர் முத்தவல்லி நாட்டாண்மை பஞ்ஜய்தர்கள் தேர்வு இன்று (05/07/2011) காலை 9 மணியளவில் நடைபெற்றது .இவ்கூட்டதில் நமதுரை சார்ந்த அனைவரும் கலந்து கொண்டனர் .அல்ஹம்துல்லாஹ் ..........

இதுவரை நிர்வாகிகளாக .அகமது தம்பி , முஹம்மத் மூஸா ,நஜிமுதீன் ,தாஜுதீன் .ஆகியோர் பதவி வகித்து வந்தனர் . இவர்களின் பதவி காலம் முடிவடைந்ததால் .புதிய நிவகிகள் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர் ..
பழைய நிர்வாகிகளின் சேவைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது ....




புதிய நிர்வாகிகள் .........

1.அஹமத் தம்பி             (தலைவர் )

2.முகம்மது மூஸா           (துணை தலைவர் )

3.T.S.R. அப்துல் மஜீத்       (பொருளாளர் )

(உறுப்பினர்கள் )

4.நஜிமுதீன் 

5.நஜீர் அஹமத் 

6.அப்துல் சலாம் 

7.அப்துல் ஹக்கீம் 


ஆகிய 7 நிர்வாகிகள் தேர்தேடுக்கப்பட்டனர் .


இத்துடன் நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நிறைவு பெற்றது ..

மேலும் பொது கூட்டம் வரும் ஞாயிறு (10-07-2011)மாலை மகரிப் நேரம் நடை பெரும் .




புதிய நிர்வாகிகளின் பனி சிறக்க எல்லாம் வல்ல அல்லா நல் அருள் புரிவா னாக ............ ஆமீன் .


என்றும் வூர் நலன் காக்க ..............................நம்நீடுர் .bolgspot.com  


                                             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக