tag:blogger.com,1999:blog-25285591743188730992024-02-19T08:05:55.360+04:00NAM NIDURஅஸ்ஸலாமு அலைக்கும்(வராஹ்)...
எமது இணைய தளத்திற்கு வருகை தரும் உங்கள் மீது ஏக இறையின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!NAM NIDURhttp://www.blogger.com/profile/04649825784100749773noreply@blogger.comBlogger753125tag:blogger.com,1999:blog-2528559174318873099.post-88732920610320633712012-04-05T09:24:00.000+04:002012-04-05T09:24:40.303+04:00ஷைமா படுகொலை:10 லட்சம் முஸ்லிம் அல்லாத அமெரிக்க பெண்மணிகள் ஹிஜாப் அணிகின்றார்கள்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://encrypted-tbn0.google.com/images?q=tbn:ANd9GcSGgbgOLFZ1OPxWc58Id8tqCSkkBYOLnlV7AD6ckomZJzlzXdtKHA" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://encrypted-tbn0.google.com/images?q=tbn:ANd9GcSGgbgOLFZ1OPxWc58Id8tqCSkkBYOLnlV7AD6ckomZJzlzXdtKHA" /></a></div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #555555; font-family: Arial, Latha, sans-serif; font-size: 0.8em; line-height: 21px; margin-bottom: 0.9em; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify; vertical-align: baseline;">வாஷிங்டன்:ஹிஜாப் அணிந்ததற்காக அமெரிக்காவில் கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட ஈராக் முஸ்லிம் பெண்மணி ஷைமா அல்வாதிக்கு ஆதரவையும், ஒற்றுமை உணர்வையும் வெளிப்படுத்தும் விதமாக 10 லட்சம் முஸ்லிம் அல்லாத அமெரிக்க பெண்மணிகள் ஹிஜாப் அணிகின்றார்கள்.</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #555555; font-family: Arial, Latha, sans-serif; font-size: 0.8em; line-height: 21px; margin-bottom: 0.9em; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify; vertical-align: baseline;">ஃபேஸ் புக்கில் ஆரம்பித்த பக்கத்தின் மூலமாக இந்த ஆதரவையும், ஒற்றுமை உணர்வையும் அமெரிக்க பெண்மணிகள் வெளிப்படுத்தியுள்ளார்கள். ஃபேஸ் புக்கில் இது தொடர்பான பக்கத்தை(pages) துவக்கிய ஏப்ரல் 2-ஆம் தேதியே 10 ஆயிரம் பேர் ஆதரவை தெரிவித்தனர். கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி ஷைமா அல் வாதி தனது சொந்த வீட்டில் வைத்து இஸ்லாத்தின் விரோதிகளால் கொடூரமாக கொலைச் செய்யப்பட்டார். “நீ பயங்கரவாதி! உனது நாட்டிற்கு திரும்பிச்செல்!” என்று எழுதப்பட்ட குறிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது.</div><br />
நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன் </div>NAM NIDURhttp://www.blogger.com/profile/04649825784100749773noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2528559174318873099.post-5082460239452226822012-04-05T09:22:00.000+04:002012-04-05T09:22:24.895+04:00ஸ்லீப் ஆப்னியா(sleep apnea)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div style="text-align: -webkit-auto;"><span style="color: #777777; font-family: Arial, Latha, sans-serif;"><span style="font-size: 12px; line-height: 21px;"><br />
</span></span></div><span style="color: #333333; font-family: Arial, Latha, sans-serif; font-size: 14px; line-height: 21px; text-align: -webkit-auto;"></span><img alt="Sleep apnea." class="attachment-post_size wp-post-image" height="170" src="http://www.thoothuonline.com/wp-content/uploads/2012/04/Sleep-apnea.-218x170.jpg" style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; border-bottom-color: rgb(236, 236, 236); border-bottom-style: solid; border-bottom-width: 1px; border-color: initial; border-image: initial; border-left-color: rgb(236, 236, 236); border-left-style: solid; border-left-width: 1px; border-right-color: rgb(236, 236, 236); border-right-style: solid; border-right-width: 1px; border-style: initial; border-top-color: rgb(236, 236, 236); border-top-style: solid; border-top-width: 1px; color: #333333; float: left; font-family: Arial, Latha, sans-serif; font-size: 14px; line-height: 21px; margin-bottom: 5px; margin-left: 0px; margin-right: 10px; margin-top: 0px; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 4px; padding-left: 4px; padding-right: 4px; padding-top: 4px; text-align: -webkit-auto; vertical-align: baseline;" title="Sleep apnea." width="218" /><br />
<div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #555555; font-family: Arial, Latha, sans-serif; font-size: 0.8em; line-height: 21px; margin-bottom: 0.9em; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify; vertical-align: baseline;"><strong style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; font-size: 11px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: baseline;">‘ஸ்லீப் ஆப்னியா(sleep apnea)</strong>’ இந்த பாதிப்பு இருப்பவர்களுக்கு கூடவே இரத்த அழுத்தம், சர்க்கரைப் பாதிப்புகளும் இருந்தால், அவர்கள் முதலில் ஸ்லீப் ஆப்னியா நோயைக் கட்டுப்படுத்த சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகே அவர்களால் ரத்த அழுத்தத்தையும் சர்க்கரையையும் கட்டுப்படுத்த முடியும்!</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #555555; font-family: Arial, Latha, sans-serif; font-size: 0.8em; line-height: 21px; margin-bottom: 0.9em; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify; vertical-align: baseline;"><span style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: red; font-size: 11px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: baseline;"><strong style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: baseline;">அது என்ன ஸ்லீப் ஆப்னியா(sleep apnea)?</strong></span></div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #555555; font-family: Arial, Latha, sans-serif; font-size: 0.8em; line-height: 21px; margin-bottom: 0.9em; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify; vertical-align: baseline;">தூக்கத்தின்போது மூச்சு நின்றுவிடுவது ஸ்லீப் ஆப்னியா(sleep apnea). ஸ்லீப் ஆப்னியா நோயின் முக்கிய அறிகுறி குறட்டை. ஆனால், குறட்டை பிரச்னை இருக்கும் எல்லோருக்கும் ‘ஸ்லீப் ஆப்னியா’ நோய் இருக்கிறது என்று சொல்ல முடியாது.</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #555555; font-family: Arial, Latha, sans-serif; font-size: 0.8em; line-height: 21px; margin-bottom: 0.9em; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify; vertical-align: baseline;">அப்படி என்றால் இது சாதாரணக் குறட்டையா அல்லது நோய் ஆபத்தைக் குறிக்கும் குறட்டையா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?<br />
<a name='more'></a></div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #555555; font-family: Arial, Latha, sans-serif; font-size: 0.8em; line-height: 21px; margin-bottom: 0.9em; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify; vertical-align: baseline;"><a href="http://www.thoothuonline.com/wp-content/uploads/2012/04/Symptoms_Diagram.jpg" style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #3477c1; font-size: 11px; font-weight: bold; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-decoration: none; vertical-align: baseline;"><img alt="" class="aligncenter size-full wp-image-23331" height="447" src="http://www.thoothuonline.com/wp-content/uploads/2012/04/Symptoms_Diagram.jpg" style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; border-bottom-color: rgb(236, 236, 236); border-bottom-style: solid; border-color: initial; border-image: initial; border-left-color: rgb(236, 236, 236); border-left-style: solid; border-right-color: rgb(236, 236, 236); border-right-style: solid; border-style: initial; border-top-color: rgb(236, 236, 236); border-top-style: solid; border-width: initial; float: left; margin-bottom: 5px; margin-left: 0px; margin-right: 10px; margin-top: 0px; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 4px; padding-left: 4px; padding-right: 4px; padding-top: 4px; vertical-align: baseline;" title="Symptoms_Diagram" width="624" /></a></div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #555555; font-family: Arial, Latha, sans-serif; font-size: 0.8em; line-height: 21px; margin-bottom: 0.9em; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify; vertical-align: baseline;">‘நல்ல அசதியுடன் ஆழ்ந்த நிலையில் தூங்கும்போது மட்டும் எனக்குக் குறட்டை வருகிறது ’ என்று சிலர் சொல்வார்கள். இந்த ஆழ்நிலைத் தூக்கத்தை ‘ராப்பிட் ஐ மூவ்மென்ட்’ (Rapid Eye Movement – REM) என்கிறோம். சாதாரணத் தூக்கத்தின்போது உடல் தசைகள் தளர்வாக இருக்கும். ஆழ்நிலைத் தூக்கத்தில், வழக்கத்தை விடவும் மிகவும் தளர்ந்த நிலையில் ஓய்வு எடுக்கும். கண்ணின் கருவிழிகள் மட்டும் உள்ளுக்குள் அசைந்தபடி இருக்கும். இதுபோல் ஆழ்ந்து தூங்கும்போது எப்போதாவது குறட்டைச் சத்தம் வருவது சாதாரண விஷயம்தான். இதில், பயப்படும்படியான நோய் அறிகுறி எதுவும் இல்லை. இதேபோல், மூக்கு அடைப்பு, ஜலதோஷத் தொல்லைகளால் ஏற்படும் குறட்டைகளும் தற்காலிகமானப் பிரச்னைகள்தான். எனவே, இதற்கு எல்லாம் தனியாக எந்த சிகிச்சையும் தேவை இல்லை.</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #555555; font-family: Arial, Latha, sans-serif; font-size: 0.8em; line-height: 21px; margin-bottom: 0.9em; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify; vertical-align: baseline;">சரி, குறட்டைப் பிரச்னையை எப்போது சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டும்? குறட்டையின் சப்த அளவு ஒரே சீராக இல்லாமல், அடிக்கடிக் கூடிக் குறைவதோடு சில சமயங்களில், அறவே சப்தமின்றிப் போவதுமான அறிகுறிகள் தென்பட்டால், அதை ஆப்னியா(Apnea) என்று சொல்கிறோம். அதாவது மூச்சின் வழியாக மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனின் அளவு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு கட்டத்தில், முற்றிலுமாகவே தடைபடுகிறது. இந்த நிகழ்வு தூக்கத்தின்போது நடைபெறுவதால், இதனை ‘ஸ்லீப் ஆப்னியா’ என்கிறோம்.</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #555555; font-family: Arial, Latha, sans-serif; font-size: 0.8em; line-height: 21px; margin-bottom: 0.9em; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify; vertical-align: baseline;"><a href="http://www.thoothuonline.com/wp-content/uploads/2012/04/ObstructiveSleepApnea.jpg" style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #3477c1; font-size: 11px; font-weight: bold; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-decoration: none; vertical-align: baseline;"><img alt="" class="aligncenter size-full wp-image-23332" height="320" src="http://www.thoothuonline.com/wp-content/uploads/2012/04/ObstructiveSleepApnea.jpg" style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; border-bottom-color: rgb(236, 236, 236); border-bottom-style: solid; border-color: initial; border-image: initial; border-left-color: rgb(236, 236, 236); border-left-style: solid; border-right-color: rgb(236, 236, 236); border-right-style: solid; border-style: initial; border-top-color: rgb(236, 236, 236); border-top-style: solid; border-width: initial; float: left; margin-bottom: 5px; margin-left: 0px; margin-right: 10px; margin-top: 0px; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 4px; padding-left: 4px; padding-right: 4px; padding-top: 4px; vertical-align: baseline;" title="ObstructiveSleepApnea" width="604" /></a></div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #555555; font-family: Arial, Latha, sans-serif; font-size: 0.8em; line-height: 21px; margin-bottom: 0.9em; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify; vertical-align: baseline;">இந்த அறிகுறிகளை எல்லாம் உங்களுடன் இருப்பவர்கள் தெரிவிக்கலாம்; சில சமயங்களில், மூச்சுவிட சிரமப்பட்டு திடுக்கிட்டு எழுவதை நீங்களேகூட உணரலாம். படுக்கையைவிட்டு காலையில் எழுந்திருக்கும் சமயத்தில், நாக்கு வறண்டு தொண்டையோடு ஒட்டிப்போன உணர்வுடன் தாகம் எடுக்கலாம். எவ்வளவு நேரம் தூங்கினாலும்கூட காலையில், புத்துணர்வே இல்லாமல் இருப்பது போன்ற உணர்வும் சிலருக்கு இருக்கும். இதனால், பகல் வேளையிலும் தூங்கி வழிவார்கள். புத்தகம் படிக்கும்போது, டி.வி. பார்க்கும்போது, அலுவலகக் கலந்துரையாடலில் இருக்கும் சமயத்திலும்கூட தூக்கம் இவர்களைப் பாடாய்ப்படுத்தும். இவை எல்லாமே ஆப்னியாவின் அறிகுறிகள்தான். எனவே, உடனடியாக இந்த விஷயத்தில் அக்கறைகொண்டு சிகிச்சை எடுப்பது அவசியம். ஆனால், நடைமுறையில் பலரும் ‘எனக்கு நன்றாகத் தூக்கம் வருகிறதே…. தூங்குவதற்கு நேரம்தான் சரியாகக் கிடைக்கவில்லை’ என்று அறியாமையில் இருக்கிறார்கள்.</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #555555; font-family: Arial, Latha, sans-serif; font-size: 0.8em; line-height: 21px; margin-bottom: 0.9em; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify; vertical-align: baseline;"><span style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: red; font-size: 11px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: baseline;"><strong style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; vertical-align: baseline;">அதிகத் தூக்கமும் ஆபத்துதான்!</strong></span></div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #555555; font-family: Arial, Latha, sans-serif; font-size: 0.8em; line-height: 21px; margin-bottom: 0.9em; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify; vertical-align: baseline;">சரியாகத் தூக்கம் வரவில்லை என்றால் மட்டும்தான் ‘தூக்கப் பிரச்னை’ என்று நினைப்பது தவறு. ‘அதிகமாகத் தூக்கம் வந்தாலும் அது பிரச்னைதான்!’ என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இரவுத் தூக்கத்தின்போது ஸ்லீப் ஆப்னியாவினால், மூளைக்கு சரியான அளவில் ஆக்சிஜன் செல்லாமல் ஏற்படும் பக்கவிளைவுகள் சங்கிலித் தொடராக நீள்கின்றன. இதனால், கோபம், தலைவலி, சக்தி இல்லாமை, மறதி போன்ற பிரச்னைகளோடு தாம்பத்ய ஈடுபாடும் குறைந்துபோகக் கூடும். இன்னும் அழுத்தமாகச் சொல்வதானால், பகலில் வாகனம் ஓட்டுகிற முக்கியமான தருணத்தில்கூட தூக்கம் வரக் கூடிய அபாயமும் உள்ளது. இது மட்டும் அல்ல… ஸ்லீப் ஆப்னியா பிரச்னைக்குச் சரியான சமயத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளாதபோது, ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம், சர்க்கரை என்று அடுத்தடுத்தப் பிரச்னைகளும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #555555; font-family: Arial, Latha, sans-serif; font-size: 0.8em; line-height: 21px; margin-bottom: 0.9em; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify; vertical-align: baseline;">குறட்டையில் இவ்வளவுப் பிரச்னைகள் இருக்கிறதா? என வியப்பவர்கள் உடனே அதற்குரிய சிகிச்சையை விரைந்து செய்யுங்கள்.</div><div style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; border-bottom-width: 0px; border-color: initial; border-image: initial; border-left-width: 0px; border-right-width: 0px; border-style: initial; border-top-width: 0px; color: #555555; font-family: Arial, Latha, sans-serif; font-size: 0.8em; line-height: 21px; margin-bottom: 0.9em; outline-color: initial; outline-style: initial; outline-width: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify; vertical-align: baseline;"><br />
</div><br />
நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன் </div>NAM NIDURhttp://www.blogger.com/profile/04649825784100749773noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2528559174318873099.post-14327822263672726792012-04-05T09:20:00.000+04:002012-04-05T09:20:42.627+04:00டெல்லியை நோக்கி முன்னேறிய ராணுவ பிரிவுகள்:செய்தியில் உறுதியாக உள்ளோம் – இந்தியன் எக்ஸ்பிரஸ்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://www.marco.co.in/images/logo/logo_indianexpress.gif" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="256" src="http://www.marco.co.in/images/logo/logo_indianexpress.gif" width="320" /></a></div>புதுடெல்லி:கடந்த ஜனவரி மாதம் தரைப்படையின் இரண்டு யூனிட்டுகள் டெல்லியை நோக்கி ராணுவத்தின் 2 பிரிவுகள் வந்ததாக வெளியிட்ட செய்தியில் உறுதியாக உள்ளோம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை கூறியுள்ளது.<br />
<br />
ஆறுவாரம் நீண்ட புலனாய்வுக்கு பிறகே இச்செய்தியை வெளியிட்டோம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் நிர்வாகிகள் பத்திரிகைச் செய்தியில் கூறியுள்ளனர்.<br />
<br />
ஜனவரி 16-ஆம் தேதி நள்ளிரவில் நடந்த ராணுவ பிரிவுகளின் நகர்வு அரசுக்கு தெரிவிக்காமலேயே நடந்துள்ளது. நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலமாக இச்செய்தி தங்களுக்கு கிடைத்ததாகவும், ஆனால், அவர்களை பாதுகாப்பதற்கான பொறுப்பு உள்ளதால் அவர்களது பெயரை வெளியிட இயலாது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.<br />
<br />
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் எடிட்டர் இன் சீஃப் சேகர் குப்தாவின் தலைமையிலான குழு இச்சம்பவம் குறித்து செய்தியை தயாராக்கியது.<br />
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன் , தட்ஸ்தமிழ்</div></div>NAM NIDURhttp://www.blogger.com/profile/04649825784100749773noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2528559174318873099.post-67126262983479694602012-04-05T09:15:00.000+04:002012-04-05T09:15:35.753+04:00இந்தியாவில் புரட்சிக்கு ராணுவம் முயற்சி: நாடு அதிர்ந்தது!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://encrypted-tbn1.google.com/images?q=tbn:ANd9GcS9QEAWEmf0gDuzqdBqfxmExbR8gqfRdieec3tXyrADeoNxCKeY" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://encrypted-tbn1.google.com/images?q=tbn:ANd9GcS9QEAWEmf0gDuzqdBqfxmExbR8gqfRdieec3tXyrADeoNxCKeY" /></a></div>புதுடெல்லி:மத்திய அரசுக்கும், பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் தெரியாமல் தரைப்படையின் 2 யூனிட்டுகள் டெல்லியை நோக்கி முன்னேறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான செய்தி தேசிய அரசியலை மிகவும் உலுக்கியுள்ளது பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், ராணுவம் ஆகியோர் செய்தி ஆதாரமற்றது, பொய்யானது என விளக்கமளித்தாலும் மர்மம் இதுவரை விலகவில்லை.<br />
<br />
பாதுகாப்பு செயலாளரையும், ராணுவ துணைத் தலைவரையும் பாராளுமன்ற நிலைக்குழு விசாரித்தது. பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி பதவி விலகவேண்டும் என்று பா.ஜ.க கோரிக்கை விடுத்துள்ளது.<br />
<br />
பிறந்த நாள் தேதி குறித்த சர்ச்சையில் தரைப்படை தலைமை தளபதி வி.கே.சிங் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகியதற்கு அடுத்த நாள் ஜனவரி மாதம் 16-ஆம் தேதிக்கும், 17-ஆம் தேதிக்கும் இடையில் ராணுவத்தின் 2 யூனிட்டுகள் டெல்லியை நோக்கி முன்னேறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது.<br />
<br />
ஹரியானாவின் ஹிசார் பகுதியில் இருந்த mechanised infantry படையும், ஆக்ராவிலிருந்து Para Brigade படையும் டெல்லிக்கு அருகே கொண்டு வரப்பட்டன.<br />
<--!more--><br />
அதே போல ஆக்ராவை தலைமையிடமாகக் கொண்ட 50 Para Brigade என்ற படைப் பிரிவும் பல்வேறு ராணுவ விமானங்களில் டெல்லிக்கு வந்திறங்கியது. அந்தப் படைகளை டெல்லிக்குக் கொண்டு வருவது குறித்து மத்திய அரசிடமோ, பாதுகாப்பு அமைச்சகத்திடமோ ராணுவம் தெரிவிக்கவில்லை. இந்தத் தகவல்களை மத்திய உளவுப் பிரிவான ஐபி தான் இரவோடு இரவாக மத்திய அரசின் பார்வைக்குக் கொண்டு சென்றுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனிக்கும் பிரதமருக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட உடனடியாக ராணுவ பிரிவுகளின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.<br />
<br />
ராணுவப் புரட்சி குறித்த செய்தியை பிரதமர் மன்மோகன்சிங் திட்டவட்டமாக மறுத்துள்ளார். குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவரிடம் ராணுவத்தின் புரட்சிக்கான முயற்சி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அவர் பதிலளிக்கையில், “இந்த செய்தி பீதியைக் கிளப்புவதற்கென்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தியை அப்படியே உண்மையென்று கருதத் தேவையில்லை. தளபதி பதவி என்பது மிகவும் போற்றுதலுக்கு உரியது. அந்தப் பதவிக்கு இழுக்கு ஏற்படும் வகையில் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.” என்றார்.<br />
<br />
ராணுவப் புரட்சி நடத்த முயற்சி என்ற செய்தி ஆதாரமற்றது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி கூறினார்.<br />
<br />
விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த அவரிடம் செய்தியாளர்கள் இது பற்றி கேள்வி எழுப்பியபோது அவர் கூறியது:<br />
<br />
இந்த வித அணிவகுப்பு வாடிக்கையானதுதான். அன்று அசாதாரணமாக எதுவுமே நடக்கவில்லை. நமது ராணுவத்தின் தேசப்பற்று குறித்து எங்களுக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறது. இந்திய ஜனநாயகத்துக்கு ஊறு விளைவிக்கும் எந்த செயலையும் அவர்கள் செய்ய மாட்டார்கள். அவர்கள் உண்மையான தேசப் பற்று உள்ளவர்கள். எல்லைப் பகுதியில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நம் நாட்டைப் பாதுகாக்கிறார்கள். நமது ராணுவம், கடற்படை, விமானப் படை, கடலோரக் காவல் படை ஆகியவற்றை நினைத்தால் எனக்குப் பெருமையாக இருக்கிறது. அவர்களுடைய நாட்டுப்பற்று குறித்து எந்த சந்தேகமோ கேள்வியோ யாருக்கும் எழத் தேவையில்லை. ராணுவப் புரட்சிக்கு முயற்சி நடந்தது என்பது போன்ற செய்தி தவறானது. அதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் நமது பாதுகாப்புப் படைகளின் கௌரவத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் பத்திரிகைகள் நடந்து கொள்ளக் கூடாது என்றார்.<br />
<br />
பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பல்லம் ராஜு கூறுகையில், இது போன்ற செய்தி வெளியிடுவது பொறுப்பற்ற செயல் என்றும் தேச நலனுக்கு விரோதமானது என்றும் கூறினார்.<br />
<br />
இச்செய்தி குறித்து ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது:<br />
<br />
அடிப்படையற்ற தகவல். ராணுவப் படையினரின் வழக்கமான இடப்பெயர்வு நடவடிக்கை தான் அன்றும் நடந்துள்ளது. அதை பெரிதுபடுத்தி திரித்து செய்தி வெளியாகியுள்ளது. இந்திய ராணுவம் என்பது பெருமைக்கும், கண்ணியத்துக்கும் உரியது. அரசாங்கத்தின் நிர்வாக விஷயங்களில் எக்காலத்திலும் குறுக்கிடவோ, தலையிடவோ ராணுவத்துக்கு துளி கூட விருப்பம் இருந்ததில்லை என்று கூறப்பட்டுள்ளது.<br />
<br />
இச்செய்தி குறித்து பாரதீய ஜனதா கட்சி கருத்து தெரிவிக்கையில், ‘இந்த செய்தி குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்திட வேண்டும். ராணுவத்துக்கும், அரசுக்கும் இடையில் இடைவெளி அதிகரிக்க காரணமே அந்தோணி தான். அவர் பதவி விலக வேண்டும். அதை அவர் செய்யாவிட்டால், பிரதமர் அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும்’ என்று கூறியுள்ளது.<br />
<br />
நாட்டின் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் செய்தி வெளியிட்டதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியை சிக்கலில் மாட்டவைத்துள்ள 3-வது சம்பவம் இதுவாகும். முன்னர் பிறந்த தேதி சர்ச்சையில் நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக தரைப்படை தலைமை தளபதி பாதுகாப்பு அமைச்சகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகினார். தாத்ரா ட்ரக்குகள் வாங்க 14 கோடி ரூபாய் லஞ்சம் அளிக்க முயன்றது குறித்து வி.கே.சிங் செய்தி வெளியிட்டது 2-வது சம்பவமாகும்.<br />
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன்</div></div>NAM NIDURhttp://www.blogger.com/profile/04649825784100749773noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2528559174318873099.post-28317694686422790972012-04-05T09:10:00.000+04:002012-04-05T09:10:48.522+04:00பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 1654 ஏக்கர் நிலம் வக்ப் வாரியத்திற்கு சொந்தமானது – ஆந்திர உயர்நீதிமன்றம்ஹைதராபாத்:ஆந்திர அரசால் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட 1654 ஏக்கர் நிலம் அனைத்தும் வக்ப் வாரியத்திற்குச் சொந்தமானது என்று ஆந்திர உயர்நீதிமன்றம் கடந்த செவ்வாய் அன்று தீர்ப்பு ஒன்றைக் கூறியுள்ளது.<br />
<br />
வக்ப் நிலம் தொடர்பாக அந்நிலத்தை வாங்கிய லான்கோ ஹில்ஸ் நிறுவனமும் மற்றும் இதர பன்னாட்டு நிறுவனங்களும் மனிகொண்டா கிராமத்தில் உள்ள 32,000 கோடி மதிப்பிலான வக்ப் நிலங்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரின அந்த மனுவை உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.<br />
<br />
வி.வி.எஸ்.ராவ் மற்றும் ஆர்.கண்டா ராவ் அடங்கிய டிவிசன் பெஞ்ச் 1654 ஏக்கர் நிலத்தை தர்கா ஹஜரத் ஹுசைன் ஷா வலி என்கிற வக்ப் வாரியத்திற்கு சொந்தமானது என்றும் அது அரசிற்கு சொந்தமான நிலமல்ல என்றும் தெரிவித்துள்ளது. வக்ப் வாரியத்தின் சார்பாக இந்த வழக்கை நடத்திய மசூத் கான் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் நீதிமன்றம் இதனை தெரிவித்தார்.<br />
<br />
முன்னால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசு ஆந்திர உள்கட்டமைப்பு வாரியத்தின் கீழ் துபாய் நிறுவனமான ஈமாருக்கு 400 ஏக்கரும், மென்பொருள் நிறுவனங்களான மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு 54.79 ஏக்கரும், விப்ரோ நிறுவனத்திற்கு 30 ஏக்கரும், போலாரிஸ் நிறுவனத்திற்கு 7.89 ஏக்கரும் அளித்தது. பின்னர் காங்கிரஸ் தலைமையிலான ராஜசேகர ரெட்டியின் அரசு காங்கிரஸ் எம்.பி ஒருவரின் நிறுவனமான லான்கோ ஹில்ஸ் நிறுவனத்திற்கு 108.10 ஏக்கர் நிலத்தை அளித்தது.<br />
<a name='more'></a><br />
அதில் லான்கோ நிறுவனத்தைத் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் தங்களது கட்டுமான பணியை முடித்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அரசு ஒதுக்கிய அந்த இடங்கள் வக்ப் வாரியத்திற்கு சொந்தமானது என்று கடந்த 2007 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் லான்கோ நிறுவனமும் தாங்கள் அந்த இடத்தை முறையாக அரசிடமிருந்து வாங்கியதாக வாதாடியது. எனினும் உயர்நீதிமன்றம் அனைத்து இடங்களும் வக்ப் வாரியத்திற்கு சொந்தமானது என்று தீர்ப்பு அளித்துள்ளது.<br />
<br />
இந்த தீர்ப்பு குறித்து வக்ப் வாரியத்தின் தலைவர் சய்யத் குலாம் தெரிவிக்கையில் தாங்கள் இறைவன் அருளால் வெற்றி பெற்றுவிட்டோம் என்றும் மற்றும் நீதிமன்ற தீர்ப்பிற்கு தாங்கள் மதிப்பளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இனி வக்ப் நிலங்களை குறித்து அரசு அதிகாரிகள் விழிப்புடன் இருப்பார்கள் என்றும் இனி அரசு இதுபோல் வக்ப் நிலத்தில் முறைகேடு செய்ய துணியாது என்றும் மசூத் கான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.<br />
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன் </div>NAM NIDURhttp://www.blogger.com/profile/04649825784100749773noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2528559174318873099.post-34359653496682447632012-04-05T09:08:00.000+04:002012-04-05T09:08:09.586+04:00இமாம்களுக்கு மானியம் – மம்தா அறிவிப்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">கொல்கத்தா:எதிர்வரும் பஞ்சாயத் தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் மமதாவின் அரசு முஸ்லிம் வாக்கு வங்கியை கவர பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இமாம்களுக்கு மாதம்தோறும் ரூபாய் 2500 மாநில வக்ப் போர்டின் மூலம் மானியமாக வழங்க முடிவு செய்துள்ளது.<br />
<br />
இது குறித்து மமதா முஸ்லிம் தலைவர்களிடம் தெரிவிக்கையில்; இதற்கென்று அரசு அதிகாரிகள் மற்றும் இமாம்களைக் கொண்டு தனிக்குழு உருவாக்கப்படும் என்றும் அவர்கள் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த உரிய வழிகாட்டுதல்களை அளிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.<br />
<br />
மேலும் அவர் கூறியதாவது; நிலம் மற்றும் வீடு இல்லாத இமாம்களுக்கு “நிஜோ பூமி ,நிஜோ க்ரிஹா” என்ற திட்டத்தின் கீழ் நிலம் மற்றும் வீடுகள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் மேற்கு வங்காளத்தில் 30,000 திற்கும் மேற்பட்ட இமாம்கள் உள்ளனர் என்றும் அவர்களில் பெரும்பாலானோர் வீடுகள் இல்லாமல் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் விரும்பினால் “நிஜோ பூமி ,நிஜோ க்ரிஹா” என்ற திட்டத்தின் மூலம் 3 கோட்டாக்கள் நிலம் வழங்கப்படும் என்றும் மேலும் வீடு கட்டிக்கொள்ள அரசு உதவி செய்யும் என்றும் தெரிவித்தார்.<br />
<br />
மேலும் அவர் தெரிவிக்கையில்; தனது அரசு முஸ்லிம் சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்கும் என்பதையும் கூறினார். முன்னர் இருந்த வலதுசாரி அரசு மற்ற சிறுபான்மை சமூகத்திற்கு அளித்துள்ள இடஒதுக்கீடு குறித்து தெரிவிக்கையில் முன்னர் இருந்த அரசு சட்ட விதிமுறைகளை மீறியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.<br />
<br />
மேலும் தனது அரசு 10,000 மதரசாக்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது என்று தெரிவித்துள்ள அவர் தனது அரசு அந்த மதரசாக்களுக்கு நிதி அளிக்காது என்றும் எனினும் அங்கீகாரம் கிடைப்பதன் மூலம் அவை மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களின் மூலம் பயன் அடைய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.<br />
<br />
<br />
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன்</div></div>NAM NIDURhttp://www.blogger.com/profile/04649825784100749773noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2528559174318873099.post-63038275893920579002012-04-05T09:04:00.000+04:002012-04-05T09:04:34.016+04:00ராணுவம் ஆட்சியை கவிழ்க்க முயன்றதா? – அடிப்படையற்ற தகவல் என்று மத்திய அரசு!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://www.thoothuonline.com/wp-content/uploads/2012/04/army-movement-270x170.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="http://www.thoothuonline.com/wp-content/uploads/2012/04/army-movement-270x170.jpg" /></a></div>புதுடெல்லி:அரசுக்கு தெரிவிக்காமல் தரைப்படையின் இரண்டு ராணுவ யூனிட்டுகளை டெல்லியை நோக்கி அனுப்பியதாக கூறப்படும் செய்தி தவறானது, அடிப்படையற்றது என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இதுத்தொடர்பாக த இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தி தவறானது, திரிக்கப்பட்டது என்று பாதுகாப்புத்துறைச் செயலாளர் சசிகாந்த் ஷர்மா கூறியுள்ளார். ராணுவம் வழக்கமாக நடத்தும் பயிற்சி என்று தரைப்படையும் மறுப்பு தெரிவித்துள்ளது.<br />
<br />
ஹரியானாவின் ஹிசார் பகுதியில் இருந்த மெக்கனைஸ்டு இன்பான்ட்ரி படையும், ஆக்ராவிலிருந்து பாரா பிரிகேட் படையும் டெல்லிக்கு அருகே கொண்டு வரப்பட்டன.<br />
<br />
இதில் mechanised infantry படை என்பது டேங்குகள், கவச வாகனங்களை உள்ளடக்கியது. லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே. சிங் தலைமையிலான இந்தப் படை ராணுவத்தின் மிக முக்கியமான 1 Corps தாக்குதல் படைப் பிரிவாகும். மதுராவை தலைமையகமாகக் கொண்ட இந்தப் படையின் ஹிசார் பிரிவு படை டெல்லிக்கு 150 கி.மீ. தொலைவில் நிலை நிறுத்தப்பட்டது ஏன் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. டேங்குகளை கொண்டு செல்லும் 48 வாகனங்கள், ரஷ்ய தயாரிப்பான கவச வாகனங்கள் ஆகியவையும் டெல்லிக்கு அருகே நிலை நிறுத்தப்பட்டன.<br />
<br />
அதே போல ஆக்ராவை தலைமையிடமாகக் கொண்ட 50 Para Brigade என்ற பாராடுசூட் படைப் பிரிவும் பல்வேறு ராணுவ விமானங்களில் டெல்லியில் வந்திறங்கியது.<br />
<a name='more'></a><br />
<br />
இந்தப் படைகளை டெல்லிக்குக் கொண்டு வருவது குறித்து மத்திய அரசிடமோ, பாதுகாப்பு அமைச்சகத்திடமோ ராணுவம் தெரிவிக்கவில்லை. இந்தத் தகவல்களை மத்திய உளவுப் பிரிவான ஐபி தான் இரவோடு இரவாக மத்திய அரசின் பார்வைக்குக் கொண்டு சென்றுள்ளது.<br />
<br />
மெக்கனைஸ்டு படைப் பிரிவு மேற்கு டெல்லியின் நஜாப்கர்க் அருகே பகதூர்கர்கில் உள்ள ஒரு தொழிற் பூங்காவை நெருங்கியிருந்தது.<br />
<br />
டெல்லி அருகே முக்கிய படைப் பிரிவும், பாராசூட் படைப் பிரிவும் நிலை கொண்டுள்ளது குறித்து பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனிக்கும் பிரதமருக்கும் தகவல் தெரிவிக்கப்பட உடனடியாக டெல்லிக்கு வரும் வாகனங்களை தாமதப்படுத்தும் வேலையில் மத்திய அரசு இறங்கியது.<br />
<br />
தீவிரவாதிகள் ஊடுருவல் இருப்பதாக ஒரு தகவலைப் பரப்பிவிட்டு, நெடுஞ்சாலைகள் மூலம் டெல்லிக்கு வரும் அனைத்து வாகனங்களையும் சோதனையிடுமாறு டெல்லி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.<br />
<br />
இதையடுத்து டெல்லி போலீசார் பாதுகாப்பு சோதனைகளில் இறங்கி வாகனங்களை சோதனியிட ஆரம்பிக்கவே, டெல்லிக்கு வரும் முக்கிய சாலைகள் அனைத்திலும் போக்குவரத்து தாமதமானது. இதன் மூலம் ராணுவ வாகனங்களின் அணிவகுப்பையும் தாமதப்படுத்துவதே மத்திய அரசின் திட்டம்.<br />
<br />
அதே நேரத்தில் மலேசியாவில் இருந்த பாதுகாப்புத்துறைச் செயலாளர் சசி காந்த் ஷர்மாவும் உடனடியாக டெல்லிக்கு திருப்பி அழைக்கப்பட்டார். அவர் டெல்லி திரும்பியவுடன் ராணுவ செயல்பாடுகளுக்கான டைரக்டர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.செளத்ரியின் அலுவலகத்துக்கு வந்தார்.<br />
<br />
அங்கு அவரிடம் இந்தப் படைகள் டெல்லி நோக்கி வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, பாராசூட் படையினர் டெல்லிக்கு வருவது எனக்குத் தெரியும். இது வழக்கமான பயிற்சி தான் என்று கூறியுள்ளார்.<br />
<br />
அதே நேரத்தில் கவச வாகனப் படை ஏன் வந்தது என்பது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட, அவர் ராணுவத் தளபதியுடன் ஆலோசனை நடத்திவிட்டு அளித்த பதிலில், பனி நிறைந்த நாட்களில் படைகளை வேகமாக இடம் நகர்த்துவதற்கான பயிற்சிக்காகவே அவை டெல்லிக்கு கொண்டு வரப்பட்டன என்று பதில் தந்துள்ளார்.<br />
<br />
இதற்கிடையே பிரதமர் மன்மோகன் சிங்குடன் பாதுகாப்பு அமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளார். இதையடுத்து இரு படைப் பிரிவுகளையும் உடனடியாக அவை கிளம்பிய இடத்துக்கே திரும்பிச் செல்ல பாதுகாப்புத்துறைச் செயலாளர் உத்தரவிட, டெல்லியை நெருங்கிக் கொண்டிருந்த படைகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டன என்று அதில் கூறப்பட்டுள்ளது.<br />
<br />
லஞ்சம் அளிக்க முயன்றதாகவும், ராணுவத்தின் நிலைமைக் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியும் மத்திய அரசுடன் ராணுவ தரைப்படை தலைமை தளபதி வி.கே.சிங் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் வேளையில் இச்செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.<br />
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன்</div></div>NAM NIDURhttp://www.blogger.com/profile/04649825784100749773noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2528559174318873099.post-55617712139529572382012-02-25T17:01:00.000+04:002012-02-25T17:01:16.538+04:00ஹஜ் மற்றும் உம்ரா விற்கு முறையான முழுமையான வழிகாட்டுதல்(நமதூர் ராஜா தெரு அன்சாரி அவர்கள் )<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJu-WMh0WGF5lMRz9aic13WNVZTUK-WMt4MEQQTD0KVxyN6zEudX3TqaO1BlAeD_VXkrpC7Mq5oNrWsVbBrDE7DgSK8FvpiVSJd7V6Fy2lGkLuD2DZFoj21J9psZUy6kCHHoYf0rE8fJE/s1600/ansari.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJu-WMh0WGF5lMRz9aic13WNVZTUK-WMt4MEQQTD0KVxyN6zEudX3TqaO1BlAeD_VXkrpC7Mq5oNrWsVbBrDE7DgSK8FvpiVSJd7V6Fy2lGkLuD2DZFoj21J9psZUy6kCHHoYf0rE8fJE/s1600/ansari.jpg" /></a></div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri;">எல்லாம் வல்லா அல்லாஹ்வின் நல்லாருள் மற்றும் ஹாஜிகளின் நல் ஆதரவினாலும் 7ஆம் ஆண்டு பூர்த்திசெய்து 8 ஆம் ஆண்டில் நுழைகிறேன்</span><o:p></o:p></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri;">ஹஜ் மற்றும் உம்ரா விற்கு முறையான முழுமையான </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 12.0pt; line-height: 115%; mso-ascii-font-family: Arial; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Arial;">வழிகாட்டுதல்</span><span style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 12.0pt; line-height: 115%; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"><o:p></o:p></span></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 12.0pt; line-height: 115%; mso-ascii-font-family: Arial; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Arial;">மக்கா மற்றும் மதீனாவில் மிக அருகில் தாங்கும் இட வசதி </span><span style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 12.0pt; line-height: 115%; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"><o:p></o:p></span></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 12.0pt; line-height: 115%; mso-ascii-font-family: Arial; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Arial;">புனித குரான் ஹதீஸ் அடிப்படையில் வழிகாட்டுதல்</span><span style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 12.0pt; line-height: 115%; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"><o:p></o:p></span></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 12.0pt; line-height: 115%; mso-ascii-font-family: Arial; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Arial;">சைவம் மற்றும் அசைவம் தமிழக உணவு நம்</span><span style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 12.0pt; line-height: 115%; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 12.0pt; line-height: 115%; mso-ascii-font-family: Arial; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Arial;">தமிழ்நாடுசமையல்காரர்</span><span style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 12.0pt; line-height: 115%; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 12.0pt; line-height: 115%; mso-ascii-font-family: Arial; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Arial;">ஏற்பாடு</span><span style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 12.0pt; line-height: 115%; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 12.0pt; line-height: 115%; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-fareast-font-family: "Times New Roman";"><o:p></o:p></span></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><u><span lang="TA" style="color: #333333; font-family: "Latha","sans-serif"; font-size: 12.0pt; line-height: 115%; mso-ascii-font-family: Arial; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Arial;">மேலும் விபரம் அணுக </span></u><u><span style="color: #333333; font-family: "Arial","sans-serif"; font-size: 12.0pt; line-height: 115%; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-fareast-font-family: "Times New Roman";"><o:p></o:p></span></u></div><div class="MsoNormal"><br />
</div><div class="MsoNormal"><span lang="TA" style="color: red; font-family: "Latha","sans-serif"; font-size: 12.0pt; line-height: 115%; mso-ascii-font-family: Arial; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-fareast-font-family: "Times New Roman"; mso-hansi-font-family: Arial;">அன்சாரி ( நீடூர் ராஜா தெரு )</span><span style="color: red; font-family: "Arial","sans-serif"; font-size: 12.0pt; line-height: 115%; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-fareast-font-family: "Times New Roman";"><o:p></o:p></span></div><div class="MsoNormal"><span lang="TA" style="color: red; font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri;">மக்காஹ் ,</span><span style="color: red; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;"><o:p></o:p></span></div><div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;"><span lang="TA" style="color: red; font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri;">அலைபேசி : </span><span style="color: red; font-family: "Tahoma","sans-serif"; font-size: 13.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";">:</span><span style="color: red; font-family: "Tahoma","sans-serif"; font-size: 13.5pt; mso-bidi-font-size: 11.0pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><b><span lang="TA" style="color: red; font-family: "Latha","sans-serif"; font-size: 13.5pt; mso-ascii-font-family: Arial; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Arial;">+</span></b><b><span style="color: red; font-family: "Arial","sans-serif"; font-size: 13.5pt;">966</span></b><b><span lang="TA" style="color: red; font-family: "Latha","sans-serif"; font-size: 13.5pt; mso-ascii-font-family: Arial; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Arial;"> </span></b><b><span style="color: red; font-family: "Tahoma","sans-serif"; font-size: 13.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";">564008897</span></b><span style="color: red; font-family: "Arial","sans-serif"; font-size: 13.5pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"> </span><span style="color: red; font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman";"><o:p></o:p></span></div></div>NAM NIDURhttp://www.blogger.com/profile/04649825784100749773noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2528559174318873099.post-85089011684840204932012-02-20T09:38:00.000+04:002012-02-20T09:38:48.223+04:00தொழுகையை விட்டவன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQ6ZC7bynnixONgAYYcgPjfz7A6LVLy-f7tsG7onDRwFEs6HPv6vUN0VBGDsQ" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="211" src="http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQ6ZC7bynnixONgAYYcgPjfz7A6LVLy-f7tsG7onDRwFEs6HPv6vUN0VBGDsQ" width="320" /></a></div>புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.<br />
<br />
தொழுகையை விட்ட என் சோதரனே! தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருக்கும் என் நன்பனே! நீ உன் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கின்றாய்.. உன்னைப் படைத்து உணவளித்து இரட்சித்துக் கொண்டிருக்கும் உன் றப்புக்கு ஸுஜூது செய்யும் அவசியம் கூட இல்லாதளவுக்கு – அவனது அருளே தேவையில்லாத அளவுக்கு நீ உன் விடயத்தில் தன்னிறைவு கண்டு விட்டாயோ! உனக்கு ஏற்படும் இன்னல்களில் துன்பங்களில் அவனது உதவியே தேவைப்படாதளவுக்கு நீ அவ்வளவு ஆற்றல் பெற்று விட்டாயோ!.<br />
<br />
அல்லது உன்னைப் பிடித்திருக்கின்ற கர்வமும் ஆணவமும் படைத்தவனுக்கு சிரம் சாய்க்கத் தடையாக இருக்கின்றதோ! நீ பெற்ற பதவியும் சொத்து செல்வங்களும் படைத்தவனை நினைத்துப் பார்க்க அவகாசம் தராதிருக்கின்றனவோ!<br />
<br />
அல்லது உன்னிடம் இருக்கின்ற ஷைத்தான் உன்னை ஆக்கிரமித்து இறைவனை மறக்கச் செய்து விட்டானோ! உனது மனச் சாட்சியை சாகடித்து விட்டு உன் உள்ளத்தில் குடியேறி உன்னை வழிகெடுத்து நரகில் தள்ளத் திட்டமிட்டிருக்கின்றானோ!<br />
<a name='more'></a><br />
நன்றாகத் தெரிந்து கொள் சோதரனே! நீ இவ்வுலகில் எவ்வளவுதான் ஆடம்பரமாக வாழ்ந்தாலும் - எவர் உதவியும் உனக்குத் தேவையில்லாமல் இருந்தாலும் என்றோ ஒரு நாள் நீ இந்த உலகை விட்டுப் பிரிந்து செல்வது மட்டும் உறுதி. அது உனக்குத் தெரியாதா?! அவ்வேளை நீ சேகரித்த செல்வத்தில் எதை எடுத்துக் கொண்டு செல்ல இயலும்!. நீ பிறக்கும் போது இடுப்பில் ஒரு முழக் கயிறு கூட இல்லாமல்ப் பிறந்தாயே! நீ போகும் போது அதையேனும் உன்னால் எடுத்துக் கொண்டு செல்ல இயலுமா!? முடியவே முடியாது. அப்படியானால் இவற்றையெல்லாம் அறிந்த பின்பும் எப்படி உன்னால் படைத்த இறைவனை மறந்த வாழ முடிகின்றது.<br />
<br />
இவ்வுலகில் அவனை மறந்து வாழும் நீ நாளை மரணித்த பின்னர் அவனது சன்னிதானத்தில் எழுப்பப்படுவாயே! அவ்வேளை எந்த முகத்தோடு அவனைச் சந்திப்பாய்?, உன்னைப் படைத்து உணவளித்துக் காத்த எனக்கு நீ செய்த கைமாறு இதுதானா? என்று அவன் கேட்டால் நீ என்ன பதில் சொல்வாய்?. நீ என்னைப் படைக்க வில்லையென்று சொல்வாயா?, நீ எனக்கு உணவளிக்க வில்லையென்று சொல்வாயா?, நீ என்னைக் காக்கவில்லையென்று சொல்வாயா?.<br />
<br />
நீ அவனைச் சந்திக்கும் நாள் - அதுதான் நீ மரணிக்கும் நாள் எப்போதென்று நீ அறிவாயா?. இல்லையே! அது நாளையாகவும் இருக்கலாம். ஏன்? இன்றாகக் கூட இருக்கலாம். அந்த நாள் வந்து விட்டால் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள உன்னால் முடியுமா?. இல்லை, கொஞ்சம் தாமதப் படுத்தவாவது முடியுமா? முடியவே முடியாது. அப்படியானால் நீ பிறந்த, வாழ்ந்த இந்த உலகை விட்டுச் செல்லும் போது உனக்கு வழித்துணையாக வருவது எது? துன்புறுத்தும் வேதனையிலிருந்து உன்னைக் காப்பாற்றுவது எது? உனது பணமா? பட்டமா? பதவியா? சொத்து செல்வங்களா? எதுவுமேயில்லை. ஓரேயொன்றைத் தவிர அதுதான் நீ செய்த நல்லமல்கள். நீ புரிந்த தொழுகை நோன்பு இன்ன பிற வணக்கங்கள்.. அதைத் தான் நீ உலகத்தில் சேமிக்க வில்லையே! நீ உண்டாய், உழைத்தாய் உறங்கினாய், உலகத்தை அனுபவித்தாய். உன்னைப் படைத்தவனை நினைக்க வில்லையே!. அவனுக்காக உன்சிரம் பணிய வில்லையே, அவன் பள்ளி நோக்கி உன் கால்கள் செல்ல வில்லையே!. அவனைப் பயந்து உன் விழிகள் அழ வில்லையே! அவன் பாதையில் உன் பணத்தை செலவு செய்ய வில்லையே! நீ உனக்காகவே உலகில் அழாத போது உனக்காகப் பிறர் அழுவார்கள் என்று நினைக்கின்றாயா?. உனக்கென நீ இறைவனிடம் பிரார்த்திக்காத போது பிறர் உனக்காகப் பிரார்த்திப்பார்கள் என்று எண்ணுகின்றாயா?. அது ஒரு போதும் நடக்காது.. நடக்கவும் முடியாது...<br />
<br />
போதும் நண்பனே! போதும். விட்டுவிடு உன் பாவங்களை. இன்பம் துன்பத்தில் முடிகின்றது. யவ்வனம் விருத்தாப்பியத்தில் முடிகின்றது. அன்பு பிரிவில் முடிகின்றது. வாழ்வு மரணத்தில் முடிகின்றது. மரணத்தின் பின் உன் நிலை என்ன? என்பதற்கு நீதான் விடை காண வேண்டும்.<br />
<br />
தொழுகையை மறந்த என் தோழனே! தொழுகைதான் ஒரு மனிதன் முஸ்லிம் என்பதற்குரிய எளிய அடையாளமென்பது உனக்குத் தெரியாதா?. அது ஒருவனிடம் இல்லாவிட்டால் தீனே அவனிடம் இல்லையென்பதையும் நீ அறியாயோ! <br />
நபியவர்கள் கூறினார்கள்...<br />
<br />
'இஸ்லாத்தின் கயிறுகள் இறுதி காலத்தில் ஒவ்வொன்றாக அறுந்திட ஆரம்பிக்கும். ஒவ்வொரு கயிறும் அறும்போது மக்கள் அடுத்துள்ள கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். அதன் இறுதிக் கயிறுதான் தொழுகையாகும். (அதுவும் அறுந்து விட்டால் அவனிடத்தில் இஸ்லாமே இல்லாமலாகி விடும்,) என்றார்கள். (இப்னு ஹிப்பான்)<br />
<br />
தொழுகையை மறந்தவனே! தொழாதிருத்தல் குப்ரும் வழிகேடுமாகும் என உனக்குத் தெரியாதா? நபியவர்கள்' எங்களுக்கும் காபிர்களுக்கும் மத்தியிலுள்ள வேறுபாடே தொழுகையை நிறைவேற்றுவதுதான். எவன் அதை விட்டு விடுகின்றானோ அவன் காபிராகி விட்டான்' என்று கூறியிருப்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார். உன்னை எல்லோரும் முஸ்லிம் என்கின்றார்கள்தானே! ஆனால் உண்மையில் அல்லாஹ் விடத்தில் நீ முஸ்லிம்தானா?. தொழாதவன் காபிர் என நபியவர்கள் கூறுகின்றார்களே! அப்படியானால் நீயும்???<br />
<br />
'நபித் தோழர்கள் தொழுகையைத் தவிர வேறெந்த இபாதத்தையும் விடுவதை குப்ர் எனக் கணிக்க மாட்டார்கள்.' (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஷகீக்.)<br />
<br />
இமாம் தஹபி அவர்கள் கூறுகின்றார்கள் ...<br />
'தொழுகையை அதன் உரிய நேரத்தை விட்டும் பிற்படுத்துபவன் பெரும்பாவம் செய்தவனாவான். யார் தொழுகையை விட்ட நிலையில் இறக்கின்றானோ அவன் துரதிஷ்ட்ட வாதியும் பெரும் பாவியுமாவான்.' என்கின்றார்கள்.<br />
<br />
என் தோழனே! தொழுகையில் அலட்சியமாயிருப்பதும் நேரம் கிடைக்கும் போது தொழுவதும் முனாபிக் - நயவஞ்சகர்களின் செயல் என்பதை நீ அறிவாயா? <br />
அல்லாஹ் சொல்கின்றான்...<br />
<br />
إِنَّ الْمُنَافِقِينَ يُخَادِعُونَ اللّهَ وَهُوَ خَادِعُهُمْ وَإِذَا قَامُواْ إِلَى الصَّلاَةِ قَامُواْ كُسَالَى يُرَآؤُونَ النَّاسَ وَلاَ يَذْكُرُونَ اللّهَ إِلاَّ قَلِيلاً<br />
<br />
நிச்சயமாக நயவஞ்சகர்கள் அல்லாஹ்வுக்கு சதி செய்ய எத்தனிக்கின்றனர் . ஆனால் அவனோ அவர்களுக்கெல்லாம் பெரிய சதிகாரனாயிருக்கின்றான். அவர்கள் தொழுகைக்குச் செல்லும் போது சோம்பேறிகளாகச் செல்கின்றனர். அல்லாஹ்வை மிகச் செற்பமாகவேயன்றி அவர்கள் நினைவு கூர்வதில்லை. <br />
(நிஸாஃ 142ம் வசனம்)<br />
<br />
நயவஞ்சகர்களுக்கு இஷாத் தொழுகையையும் ஸுப்ஹுத் தொழுகையையும் விட மிகவும் சிரமமான தொழுகை வேறு ஏதுமில்லை. அவ்விரு தொழுகையிலுமுள்ள நன்மைகளை அவர்கள் அறிந்து விட்டால் (நடக்க முடியாதவர்கள் கூட) தவழ்ந்து நாக்கரைத்தவாறு அத்தொழுகைகளில் கலந்து கொள்வார்கள் என நபியவர்கள் சொல்லியிருப்பது உன் செவிகளில் விழவில்லையா?<br />
<br />
பார் நண்பா! பார்! அக்காலத்தில் நயவஞ்சகர்கள் கூட பள்ளிக்கு வராதிருந்ததில்லை. அவர்களோ தமது தொழுகையைப் பிறருக்குக் காட்டவேண்டுமென்பதற்காகப் பள்ளிக்கு வந்தார்கள், ஆனால் நீயோ நிரந்தரமாகப் பள்ளிவாயலுக்கே முழுக்குப் போட்டு விட்டாயே!<br />
<br />
கொஞ்சம் சிந்தித்துப் பார் நண்பா! உனக்குப் பகுத்தறிவுண்டல்லவா?. அதனாலேயே உனக்கு மனிதன் எனப் பெயர் வந்தது. ஆனால் பார்! உன்னை விடக் கேவலமான ஐயறிவுள்ள மிருகங்கள் பறவைகள் கூட அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கின்றனவே! அவனை மறந்து நொடிப்பொழுது கூட அவை இருந்த தில்லையே!<br />
<br />
அல்லாஹ் கூறுகின்றான் ..<br />
<br />
'நிச்சயமாக வானங்கள் பூமியிலுள்ள அனைத்துமே.. சூரியன், சந்திரன், நட்சத்திரம், மலை, மரம், உயிரினங்கள், இன்னும் அனேக மனிதர்களும் அல்லாஹ்வுக்குச் சிரம்பணிந்து (வணங்கிக்) கொண்டிருக்கின்றன என்பதை நீ பார்க்க வில்லையா? (இவ்வாறு செய்யாத) அதிகம் பேருக்கு அவனது வேதனையும் நிச்சயமாகி விட்டது, (அல்ஹஜ் : 18)<br />
<br />
ஆனால் பகுத்தறிவுள்ள உன்னால் உன்னைப் படைத்த கடவுளை மறந்து எங்ஙனம் இருக்க முடிகின்றது.?, ஐயறிவுள்ள மிருகங்களுக்கே இப்படி நன்றியுணர்வு இருக்கின்றதே! உனக்கு அந்த நன்றி எங்கே?. உன் வீட்டு எச்சில் பாத்திரத்தை உண்ணும் நாய் கூட உனக்கு நன்றியுடன் வாலாட்டுகின்றதே! நீயோ உன்னைப் படைத்தவனான அல்லாஹ்வின் இடத்தில் இருந்து கொண்டு, அவனது உணவை உண்டு கொண்டு அவனை மறந்து வாழ்கின்றாயே! அவனுக்கு மாறு செய்கின்றாயே! உனக்கு மனச் சாட்சியே இல்லையா? உன் உள்ளம் மரத்துப் போய்விட்டதா?.<br />
<br />
மனிதா! ஐயறிவுள்ள மிருகங்களும் ஏனைய ஜடங்களும் உன்னை விட அல்லாஹ்விடம் மதிப்புப் பெறுவதும் அவற்றை விடக் கேவலங் கெட்டவனாக நீ ஆகுவதும் பற்றி உனக்கு வெட்கமில்லையா? உனது தன்மானம் அதை அனுமதிக்கின்றதா?<br />
<br />
என்னருமைச் சோதரனே! நிச்சயம் மரணம் வரும் நீ என்றோ ஒருநாள் இறந்து விடுவாய். தொழுகையைப் பாழ்படுத்திய நிலையிலேயே நீ இறக்க நேரிட்டால் உன்னைவிட நஷ்டத்துக்கும் கைசேதத்துக்குமுரியவன் வேறு யார்?. கப்ரிலே உனக்கு எப்படி வரவேற்பிருக்கும் என நீ எப்போதாவது சிந்தித்ததுண்டா? மறுமையில் எழுப்பப்பட்டதும் உன் கதி என்னவென்று கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தாயா?<br />
நபியவர்கள் கூறியதைக் கொஞ்சம் கேள்!!<br />
<br />
'ஜும்ஆத் தொழுகைக்குச் செல்லாமலிருப்போர் அதை விட்டும் அவசரமாக விலகிக் கொள்ளட்டும்! அன்றேல் அவர்களுடைய இதயங்களை அல்லாஹ் முத்திரையிட்டு விடட்டும். பின்னர் அவர்கள் பராமுகமான பாவிகளாகி விடட்டும், (ஆதாரம் முஸ்லிம்)<br />
<br />
தொழுகையைப் பாழ்படுத்திய என் சினேகிதா! இதே நிலையில் நீ இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்லும் நிலை நேர்ந்தால் நீ எந்தக் கூட்டத்தில் மறுமையில் எழுப்பப்படுவாய் என்பதை அறியாயோ?. கேள் நண்பா! நபியவர்கள் சொல்லியிருப்பதைக் கேள்.<br />
<br />
'யார் ஐவேளைத் தொழுகையினை முறைப்படி நிறைவேற்றி வருகின்றாரோ, அவருக்கு அத்தொழுகை மறுமையில் பேரொளியாகவும், வழிகாட்டியாகவும், மாபெரும் வெற்றியாகவும் ஆகிடும். எவர் அதனைச் சரிவர நிறைவேற்றி வரவில்லையோ அவர்களுக் அது ஒளியாகவோ, வெற்றியாகவோ, வழிகாட்டியாகவோ ஆகி விடாது. அவன் மறுமையில் பிர்அவ்ன், ஹாமான், உபய்யிப்னு கலப் போன்ற கொடியோர்களுடன் இருப்பான்.' (ஆதாரம் முஸ்லிம்)<br />
<br />
அல்குர்ஆன் சொல்வதைக் கேள்!...<br />
<br />
وَمَنْ أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى ، قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنتُ بَصِيرًا، قَالَ كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنسَى ، وَكَذَلِكَ نَجْزِي مَنْ أَسْرَفَ وَلَمْ يُؤْمِن بِآيَاتِ رَبِّهِ وَلَعَذَابُ الْآخِرَةِ أَشَدُّ وَأَبْقَى<br />
<br />
'யார் என்னை நினைவு கூர்வதை விட்டும் புறக்கணித்திருக்கின்றனரோ அவருக்கு (உலகில்) நெருக்கடி மிக்க வாழ்க்கையே அமையும். மறுமையில் அவனை நாம் குறுடனாக எழுப்புவோம் . அப்போதவன் என் றப்பே! நான் உலகில் கண்பார்வையுள்ளவனாகத்தானே இருந்தேன்? என்னை ஏன் குறுடனாக எழுப்பியிருக்கின்றாய்? என வினவுவான் .அதற்கு அல்லாஹ் ஆம் அப்படித்தான். ஏனெனில் (உலகில்) எனது அத்தாட்சிகள் உன்னிடம் வந்த போது அவற்றை மறந்து (குறுடன் போல்) வாழ்ந்தாய். அதனால் இன்றைய தினம் நீயும் (என் அருளை விட்டும்) மறக்கப்பட்டு விட்டாய். இவ்வாறே நாம் உலகில் படைத்தவனின் அத்தாட்சிகளை நம்பாது (காலத்தை) விரயம் செய்தவனுக்குக் கூலி வழங்கவிருக்கின்றோம். இன்னும் மறுமையில் அவனுக்குள்ள வேதனை மிகக் கடுமையானதும், என்றென்றும் நிரந்தரமானதுமாகும். (தாஹா : 124)<br />
<br />
ஆகவே நண்பா! நீ நல்லதொரு முடிவெடுக்க வேண்டும். நீ போகும் பாதையை மாற்ற வேண்டும். உன் வாழ்நாளில் பெரும் பகுதியை வீணாக்கி விட்டாய், மிகுதியுள்ளவற்றையாவது நீ உபயோகப்படுத்தக் கூடாதா? காலம் பொன்னானது அதை இது வரைக்கும் மண்ணாக்கி விட்டாய்!. இது வரை தூங்கியது போதும். இனியாவது நீ விழித்துக் கொண்டால் அது அல்லாஹ் நீ திருந்துவதற்காக உனக்களித்த இறுதிச் சந்தர்ப்பம். அரிய வாய்ப்பு, அதையும் வீணாக்கி விடாதே!<br />
<br />
போதும் நண்பா! போதும்!. இத்தோடு நிறுத்திக் கொள். நான் என்னைப் படைத்தவனுக்கு விசுவாசமாய் நடப்பேன் என்று மனதில் உறுதி கொள். பாவச்சுமைகளை அவன் முன்னிலையில் இறக்கி வை. ஆம் தவ்பாச் செய். அவனிடம் மன்றாடி உனது பாவங்களுக்காக மன்னிப் கோரிடு. அழு, அழு நன்றாக அழு உன் இதயச் சுமை குறையும் வரைக்கும் அழுதிடு, இனிமேல் பாவஞ் செய்வதில்லை, தொழாதிருப்பதில்லை, ஐவேளை ஜமாஅத் தொழுகையைத் தவற வசிடுவதில்லை என உன்னுடன் நீயே உறுதி மொழி எடுத்துக் கொள் .<br />
<br />
(அல்லாஹ்வை) நம்பியோருக்கு அவர்களின் இதயங்கள் அவனை அஞ்சிப் பயந்து நினைவு கூர்ந்திட இன்னும் நேரம் வர வில்லையா?<br />
<br />
தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்ட எனது அடியார்களே! .. நீங்கள் அல்லாஹ்வின் அருளை (மன்னிப்பை) விட்டும் நிராசையாகி விட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்போனும் கிருபையுள்ளவனுமாவான்.<br />
(ஸூரா அல் ஹதீத் 53)<br />
<br />
<br />
<br />
ஒரு முஸ்லிம் தொழுகையை விட்டுவிட்டால் அவனது விடயத்தில் என்னென்ன இஸ்லாமியச் சட்டங்கள் அமுல்ப்படுத்தப்படும் என்பதை நீ அறிவாயா?. இதோ கேள்!.<br />
<br />
தொழுகையை விட்டவன் காபிராக ஆகி விடுகின்றான்.<br />
அவன் மரணித்தால் அவனைத் தொழ வைக்கக் கூடாது<br />
அவனுக்காக எவரும் துஆக் கேட்கக் கூடாது.<br />
அவனைக் குளிப்பாட்டக் கூடாது. முஸ்லிம்களின் மைய வாடியில் அடக்கம் செய்யவும் கூடாது.<br />
அவனுடைய மகளுக்கு வலியாக இருந்து திருமணம் முடிந்து வைக்கவும் கூடாது.<br />
அவன் இறந்தால் அவனது சொத்தில் உறவினருக்கோ, அவனது உறவினர் இறந்தால் அதில் அவனுக்கோ எவ்விதப் பங்குமில்லை.<br />
அவன் மக்கா ஹரத்தின் எல்லைக்குள் பிரவேசித்திட அனுமதியில்லை.<br />
அவன் அறுத்த பிராணிகளை யாரும் உண்ணக் கூடாது.<br />
அவனுக்கு முஸ்லிம் பெண்ணை மணமுடித்துக் கொடுக்கக் கூடாது. அப்படி முடித்திருந்தால் அந்தத் திருமணத்தை ரத்துச் செய்ய வேண்டும்.<br />
அவன் தான் முஸ்லிம் பெண்ணை மணப்பது கூடாதெனத் தெரிந்து கொண்டே மணமுடித்திருப்பின் அவனுக்குப் பிறந்த பிள்ளைகள் கூட அவனது குழந்தைகளாகக் கணிக்கப்பட மாட்டாது.<br />
பார்த்தாயா சினேகிதனே? நீ செய்து கொண்டிருந்த பாவம் எவ்வளவு மகா கெட்டது என்பதைப் பார்த்தாயா?. ஆனால் அதே பாவத்தை நீ தொடர்ந்து செய்ததால் அது பாவமென்றே தெரியாதளவுக்கு உன் உள்ளம் வலித்து விட்டதே பார்த்தாயா?<br />
<br />
இன்றே நீ தவ்பாச் செய்வாயல்லவா? ஆம். அதைத் தாமதப்படுத்தாதே! அல்லாஹ்விடம் தஞ்சமடைந்து விடு. அவன் உன்னைக் கைவிட்டால் வேறு உன்னைக் காப்பவர் யார்? அவனிடம் கையேந்தியோர் என்றுமே கைசேதப் பட்டதில்லை .<br />
<br />
அதே போல் நீ செய்த ஏனைய பாவங்களுக்காகவும் சேர்த்தே தவ்பாச் செய்து விடு. இனிமேல் அவற்றை விட்டு முழுமையாக விலகி விடு. அவை பற்றிய எண்ணங்களைக் குழி தோண்டிப் புதைத்துவிடு.<br />
<br />
<br />
இன்றிலிருந்து நீயொரு புதிய மனிதன்,<br />
<br />
<br />
(அல்லாஹ்வின் அருள் எம் அனைவர் மீதும் உண்டாகட்டும்.)<br />
<br />
ஆக்கம்:<br />
<br />
மௌலவி. முஹம்மது ஜலீல் மதனி<br />
அழைப்பாளர், இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்<br />
அல் ஜூபை</div>NAM NIDURhttp://www.blogger.com/profile/04649825784100749773noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2528559174318873099.post-55220027585721858432012-02-20T09:32:00.002+04:002012-02-20T09:32:51.707+04:00உனக்காக எப்போது நீ அழப் போகிறாய் ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><span style="background-color: rgba(255, 255, 255, 0.917969); color: #222222; font-family: arial, helvetica, sans-serif; font-size: 11px; font-weight: bold; text-align: -webkit-auto;">மனோயிச்சைகளுக்கு முன்னால் மண்டியிட்டு - நீ </span><br style="background-color: rgba(255, 255, 255, 0.917969); color: #222222; font-family: arial, helvetica, sans-serif; font-size: 11px; font-weight: bold; text-align: -webkit-auto;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.917969); color: #222222; font-family: arial, helvetica, sans-serif; font-size: 11px; font-weight: bold; text-align: -webkit-auto;">பாவங்களுக்கு முன்னால் பலவீனப்பட்டு நிற்கும்போதா ?</span><br style="background-color: rgba(255, 255, 255, 0.917969); color: #222222; font-family: arial, helvetica, sans-serif; font-size: 11px; font-weight: bold; text-align: -webkit-auto;" /><br style="background-color: rgba(255, 255, 255, 0.917969); color: #222222; font-family: arial, helvetica, sans-serif; font-size: 11px; font-weight: bold; text-align: -webkit-auto;" /><span style="background-color: rgba(255, 255, 255, 0.917969); color: #222222; font-family: arial, helvetica, sans-serif; font-size: 11px; font-weight: bold; text-align: -webkit-auto;">தவறை கண்ணெதிரே கண்டும்<br />
தட்டிக் கேட்க தைரியம் இல்லாதபோதா ?<br />
<br />
நல்லறங்களின் நன்மை அறியாமல் - அவற்றை<br />
நகைப்புக்குரியதாய் நீ பார்க்கும்போதா ?<br />
<br />
குர்ஆன் ஓதக்கேட்டும் அழுகை வராமல் - கேளிக்கையின்<br />
கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக கண்ணீர் விடும்போதா ?<br />
<br />
அறச்செயல்களில் ஆர்வம் கொள்ளாமல் - அழியப்போகும்<br />
அற்ப இன்பத்தை நாடி நீ ஒடும்போதா ?<br />
<br />
வணக்கமாகத் தெரிந்த வழிபாடுகள் எல்லாம் - உனக்கு<br />
வழக்கமான சடங்குகளாக மாறும்போதா ?<br />
<br />
சுகம் தந்த வழிபாடுகள் யாவும் - உனக்கு<br />
சுமையாகத் தெரியும்போதா ?<br />
<br />
இன்னல்கள் நீங்க இரவின் பின்னேரம் (தஹஜ்ஜுத் நேரம் ) இருந்தும்<br />
பகல் முழுவதும் நீ துக்கத்தால் துடிக்கும்போதா ?<br />
<br />
பொன்னான பொழுதுகள் வீனாகிப்போனதே என்று - நீ<br />
வருந்தாமல் வாளாவிருக்கும்போதா?<br />
<br />
ஆயுளின் விளிம்பில் நீ அசைந்து கொண்டிரும்போது<br />
பாதை மாறி விட்டதை எண்ணி வருந்தும்போதா ?<br />
<br />
அழு ! மீழு !! உன் அழுகையும் புலம்பலும் - அல்லாஹ்வின்<br />
அர்ஷை தட்டும் வரை அழு !!!<br />
<br />
இன்னமும் தௌபாவின் வாசல் திறந்தே இருக்கிறது - உன்<br />
உயிர் உனது தொண்டை வாசலை அடையாதவரை !<br />
<br />
உனக்காக எப்போது நீ அழப் போகிறாய் ?<br />
<br />
- அரபி கவிதை ஒன்றின் தமிழாக்கம்</span> </div>NAM NIDURhttp://www.blogger.com/profile/04649825784100749773noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2528559174318873099.post-67368646792962022722012-02-20T09:31:00.000+04:002012-02-20T09:31:52.265+04:00முன்மாதிரி முஸ்லிம் பெண்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSjc1Q65m7t4b3dAwlMiipDPxSjlAD4SsLrdp24ixpokkrpjljuTg-Nt_lE" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSjc1Q65m7t4b3dAwlMiipDPxSjlAD4SsLrdp24ixpokkrpjljuTg-Nt_lE" /></a></div>மௌலவி அலி அக்பர் உமரி<br />
அக்ரபியா தஃவா நிலையம், சவூதி அரேபியா<br />
இன்றைய கால கட்டத்தில் பெண்கள், நாகரீகம் என்ற பெயரில் பலவாறு வழிகெட்டுப் போய் உள்ளனர். பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று இஸ்லாம் மிக அழகாக கூறியுள்ளது. அதைப் பற்றிக் காண்போம்.<br />
கணவனிடம் நடந்து கொள்ளும் முறை:<br />
1.கணவனுக்கு கட்டுப்படுதல்:<br />
எந்தப் பெண் தன் கணவன் இல்லாத சமயத்தில் எதையெல்லாம் பாதுகாக்க வேண்டுமோ அதையெல்லாம் பாதுகாத்து, கணவனுக்கு கட்டுப்பட்டு இருக்கின்றாளோ அவளே ‘ஸாலிஹான பெண்’ என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 4:34)<br />
ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம் எந்த பெண் சிறந்த பெண்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவன் பார்க்கும் போது அவனை சந்தோஷப்படுத்துகிறாளோ அவளே சிறந்தவள் என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: நஸயீ)<br />
2.கஷ்டத்திலும் கணவனுக்கு உதவி செய்தல்:<br />
நபி (ஸல்) அவர்கள் ஹிரா குகையில் ஜிப்ரீல் (அலை) அவர்களை 600 இறக்கைகளை கொண்டவர்களாக வானத்தையும் பூமியையும் நிரப்பியவர்களாக கண்ட பொழுது மிகவும் பயந்தவராய் தன் மனைவி கதீஜா (ரலி) அவர்களிடம் ஓடி வந்து ‘என்னை போர்த்துங்கள், என்னை போர்த்துங்கள்’ என்று கூறினார்கள். உடனே கதீஜா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை போர்த்தி ஆசுவாசப்படுத்திய பின் நடந்ததை விபரமாக கேட்டு பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்.<br />
‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ் உங்களை ஒரு போதும் கேவலப்படுத்த மாட்டான். ஏனென்றால் நீங்கள் சொந்தங்களை அனுசரித்து, மக்களின் கஷ்டங்களை சுமந்து, ஏழை எளியோருக்கு உதவி செய்து விருந்தாளிகளை கண்ணியப்படுத்துகிறீர்கள்’ என்று ஆறுதல் கூறினார்கள். (நூல்: புகாரி)<br />
<a name='more'></a><br />
3.கணவனுக்கு பணிவிடை செய்தல்:<br />
நபி (ஸல்) அவர்கள் சத்தியத்தை தேடி ஹிரா குகை சென்ற பொழுது கதீஜா (ரலி) அவர்களுக்கு வயது 55. அந்த வயதிலும் அவர்கள் பல மைல் தூரம் கரடு முரடான பாதையில் உணவுப் பொருளை சுமந்து நடந்து சென்று தன் கணவனுக்கு பணிவிடை செய்தார்கள். (நூல்: புஹாரி)<br />
4.இல்லறத்தில் கணவனை திருப்திபடுத்துதல்:<br />
நீங்கள் சமையல் அறையில் சமைத்துக் கொண்டிருந்தாலும் அல்லது போருக்கு செல்வதற்காக குதிரையின் மீது இருந்தாலும் கணவன் இல்லறத்திற்காக அழைத்தால் அவனை சந்தோஷப்படுத்துங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.<br />
5.ரகசியம் காத்தல்:<br />
கணவன் ரகசிய உள்பட எல்லாவிதமான ரகசியங்களையும் பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் ரகசியம்; என்பது அமானிதம். அமானிதத்தைப் பேணுவது உண்மை முஸ்லிமின் பண்பு. அமானித மோசடி செய்வது முனாஃபிக்கின் அடையாளம்.<br />
விருந்தோம்பல்:<br />
யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறார்களோ அவர்கள் விருந்தாளியை கண்ணியப்படுத்தட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புஹாரி)<br />
ஒருமுறை நபி (ஸல்) அவர்களிடம் ஒரு விருந்தாளி வர நபி (ஸல்) அவர்கள் இவருக்கு யார் விருந்தளிப்பது என்று கேட்டார்கள். அப்போது அபூதல்ஹா (ரலி) அவர்கள் தான் அளிப்பதாக கூறி அந்த விருந்தாளியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று தன் மனைவியிடம் ‘நபி (ஸல்) அவர்களின் விருந்தாளியை கண்ணியப்படுத்து’ என்று கூறினார்கள். உடனே மனைவி உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள், ‘குழந்தைகள் உண்ணும் உணவைத் தவிர வேறு எதுவும் நம்மிடம் இல்லையே’ என்று சொல்ல, அதற்கு கணவர் அபூதல்ஹா (ரலி) அவர்கள், குழந்தைகளை பசியோடு தூங்க வைத்து விட்டு உணவை எங்களுக்கு வைத்து விட்டு விளக்கை ஏற்றுவது போல் அணைத்து விடு. விருந்தாளி நானும் உண்பதாக நினைத்துக் கொண்டு வயிறார உண்ணுவார், நான் உண்ணுவது போல் நடித்துக் கொள்வேன் என்று சொல்ல, அதற்கு கட்டுப்பட்டு உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் அவ்வாறே செய்தார்கள். மறுநாள் காலை ஸுப்ஹு தொழுகைக்கு சென்ற அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்கள் இருவரின் விருந்தோம்பலை பார்த்து அல்லாஹ் ஆச்சரியப்பட்டான், மேலும் சந்தோஷத்தில் சிரித்தான் என்றார்கள்.<br />
அப்போது அல்லாஹ் ‘அவர்கள் தங்களுக்கு தேவையிருந்தும் பிறருக்கு முன்னுரிமை கொடுப்பார்கள்’ (அல்குர்ஆன் 59:9) என்ற வசனத்தை இறக்கியருளினான்.<br />
இஸ்லாத்திற்காக தியாகம் செய்தல்:<br />
ஒருமுறை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் தன் மனைவியுடன் மக்காவில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு வயதான பெண்மணி உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடம் நான் உனக்கு பால் கொடுத்த தாய் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவருடைய மனைவியைப் பார்த்து இவர் யார்? என்று கேட்டார்கள். அதற்கு அவர் தன் மனைவி என்று கூறவும் இவருக்கும் நான் பால் கொடுத்துள்ளேன். இருவரும் சகோதர சகோதரி முறையல்லவா? நீங்கள் எப்படி கணவன் மனைவியாக வாழலாம்? என்றார்கள். உடனே உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் மதீனா சென்று நபி (ஸல்) அவர்களிடம் விஷயத்தை கூறி மார்க்க தீர்ப்பு கேட்க, நபி (ஸல்) அவர்களும் இந்த திருமணம் செல்லாது, எனவே உறவை முறித்துக் கொள்ளுங்கள் என்று கூற, அவர் தன் மனைவியிடம் விஷயத்தை எடுத்துச் சொல்லி அல்லாஹ்வுக்காக பிரிந்து விடுவோம் என்றார். அன்பாக, ஒற்றுமையாக அவர்கள் அல்லாஹ்வுக்காக தன் திருமண உறவை முறித்துக் கொண்டார்கள். (புஹாரி)<br />
குர்ஆன், ஹதீஸிற்கு முழுமையாக கட்டுப்படுதல்:<br />
<br />
எல்லா விஷயங்களிலும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முழுமையாக கட்டுப்பட வேண்டும்.<br />
யார் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டாரோ அவர் நாளை மறுமையில் நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீதுகள், நல்லோர்களோடு சொர்க்கத்தில் தங்குவார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 4:69)<br />
தர்மம் செய்தல்:<br />
‘யார் ஏழ்மையிலும் வசதியிலும் தர்மம் செய்கிறாரோ அவர் சொர்க்கவாசி ஆவார்’ என்று அல்லாஹ் கூறுகிறான் (அல்குர்ஆன் 3:134)<br />
நபி (ஸல்) அவர்கள் பெருநாள் உரையின் போது பெண்களே உங்களை நான் நரகத்தில் அதிகமாக கண்டேன். எனவே அதிகமாக தர்மம் செய்யுங்கள். தர்மத்தின் மூலமாக உங்களை நரகத்தை விட்டும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அது நீங்கள் அணிந்திருக்கும் அணிகலன்களாக இருந்தாலும் சரியே என்று கூறினார்கள்.<br />
அதைக் கேட்ட சஹாபிய பெண்கள் தங்களின் காதுகளிலிருந்தும் கைகளிலிருந்தும் அணிகலன்களை கழற்றி தர்மம் செய்தார்கள். (புஹாரி)<br />
உண்மை பேசுதல்:<br />
உம்மு ஸலமா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் பெண் கேட்டார்கள். அதற்கு அவர்கள் தன்னிடம் ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் தான் ஒரு முன்கோபக்காரி என்று உண்மையை எடுத்துக் கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் உன்னுடைய முன்கோபம் போக நான் அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் என்று கூறி அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.<br />
இதிலிருந்து எந்த சூழ்நிலையிலும் உண்மை பேச வேண்டும் என்பதும், ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு திருமணத்தை நடத்த வேண்டும் என்பது தவறு என்பதும் புலனாகிறது.<br />
மார்க்கத்தை அதிகமாக கற்றுக் கொள்ளுதல்:<br />
சஹாபிய பெண்கள் அதிகமாக மார்க்கத்தை கற்றுக் கொள்வார்கள். ஒருமுறை சஹாபிய பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் ‘யா ரஸுலுல்லாஹ் சஹாபாக்கள் எப்போதும் உங்களுடன் இருந்து மார்க்கத்தை கற்றுக் கொள்கிறார்கள். எனவே எங்களுக்காக ஒரு நாளை ஒதுக்கி கற்றுத் தாருங்கள் என்றார்கள். அதற்கு நபி (ஸல்) வியாழக்கிழமையை உங்களுக்கு ஆக்கிக் கொள்ளுங்கள் என்றார்கள்.<br />
பணம் வந்தாலும் தன்னடக்கத்தோடு வாழுதல்:<br />
கதீஜா (ரலி), அஸ்மா பின்த் அபுபக்கர் (ரலி) போன்ற சஹாபிய பெண்மணிகள் பணம் இருந்தும் தன்னடக்கமாக, எளிமையாக வாழ்ந்தார்கள். அவர்கள் பணத்தைக் கொண்டு பெருமையடிக்கவில்லை. ஆணவம் கொள்ளவில்லை. ஏனெனில் ‘யாருடைய இதயத்தில் கடுகளவும் பெருமை இருக்கிறதோ அவர்கள் சொர்க்கம் செல்ல மாட்டார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.<br />
குழந்தை வளர்ப்பு:<br />
குழந்தைகளை ஒழுக்கத்தோடும், இஸ்லாமிய பண்பாட்டோடும் வளர்ப்பது பெற்றோர்களது கட்டாய கடமை. குழந்தைகள் தந்தையை விட தாயிடம் நெருக்கமாக இருப்பதால் தாய் மீது இந்த பொறுப்பு அதிகமாக இருக்கிறது என்பதை ஒவ்வொரு பெண்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.<br />
இவ்வாறெல்லாம் எந்தப் பெண் நடந்து கொள்கிறாளோ அவளே உண்மையான முன்மாதிரி முஸ்லிம் பெண் ஆவாள்.<br />
ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணும் மேற்கண்ட முன்மாதிரி முஸ்லிம் பெண்ணாக வாழ அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.</div>NAM NIDURhttp://www.blogger.com/profile/04649825784100749773noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2528559174318873099.post-5936111064864908232012-02-16T09:58:00.000+04:002012-02-16T09:58:34.735+04:00இஸ்லாத்திற்கு எதிரான யூத ஊடகங்கள் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2UkmInW2tvYpMx79RiU4cvxFK9PNi3jmz8rVgWNwT4v2pKmMaPUd9Pr0reW9bROLTUkBMHY-olkJQ52XFWIjENhTdMjU41I0bbWMCC-N0LGfjJRiuoQFpqbLizsI8-r10J79DmB49TsI/s200/untitledmm.png" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2UkmInW2tvYpMx79RiU4cvxFK9PNi3jmz8rVgWNwT4v2pKmMaPUd9Pr0reW9bROLTUkBMHY-olkJQ52XFWIjENhTdMjU41I0bbWMCC-N0LGfjJRiuoQFpqbLizsI8-r10J79DmB49TsI/s200/untitledmm.png" /></a></div>நபிமார்களைப் பொய்யாக்குவது, படுகொலை செய்வது (5:70, 2:87)<br />
அல்லாஹ்வைப் பிச்சைக்காரன் என்று இழிவாகப் பேசுவது, அல்லாஹ்வை விட நாங்கள் செல்வச் செழிப்பு மிக்கவர்கள் என்று திமிராகப் பேசுவது (3:181)<br />
அல்லாஹ்வின் வலிமையையே நாங்கள் வென்றவர்கள் என்று கிறுக்குத்தனமாக உளறுவது (5:64) <br />
அல்லாஹ்வினால் அருளாக வழங்கப்பட்ட வேத வசனங்களை இடம் மாற்றி, பொருள் மாற்றிப் புரட்டல் செய்வது (4:46)<br />
அறிந்து கொண்டே அல்லாஹ்வின் மீது பொய்யைக் கூறுவது (3:75)<br />
பூமியில் கிளர்ச்சிகளை ஏற்படுத்துவது, யுத்தச் சூழலை உருவாக்குவது (5:64)<br />
முஃமீன்களை கடும் பகைவர்களாகக் கருதுவது (3:118-119)<br />
ஒப்பந்தங்களை முறிப்பது (2:100)<br />
மார்க்கத்தை கேலிப் பொருளாகவும் விளையாட்டாகவும் கருதுவது (5:57)<br />
தடை செய்யப்பட்ட பொருள்களை உண்பது, மக்கள் சொத்தை முறைகேடாக உண்பது, வட்டியை உண்பது (4:161)<br />
உலக வாழ்வை அளவு கடந்து நேசிப்பது, மரணத்தை வெறுப்பது (2:96)<br />
ஈவு, இரக்கத்தைத் தொலைத்து எந்தப் பழிபாவத்துக்கும் அஞ்சாமல் மனதைக் கல்லாக இறுக வைத்துக் கொள்வது (5:13)<br />
இவையெல்லாம் யூதர்களின் குணங்களும் இழிவான செயல்களுமாகும் என்று அல்லாஹ் (சுபு) தனது திருமறைக் குர்ஆனில் அடையாளம் காட்டியிருக்கிறான்.<br />
<br />
இந்த இழிகுணம் மற்றும் ஈனச் செயல்களின் காரணமாக வரலாற்றில் உலகின் எந்த பாகத்திலும் யூதர்கள் நிம்மதியாக வாழ்ந்ததுமில்லை, வாழவிடப்பட்டதும் இல்லை. உலகின் பலதேசங்களில் மன்னர்களின் ஆணைக்கிணங்கவே இவர்கள் கடுந்துன்பங்களுக்குள்ளாக்கப்பட்டார்கள்; அடித்து விரட்டப்பட்டார்கள். இதனால் மிக நீண்ட காலமாகவே இவர்கள் தங்களுக்கென ஒரு நாடு இல்லாமல் நாடோடிகளாகவே திரிந்தார்கள். இதன் விளைவாக நமக்கொரு நாடு வேண்டும்; நம்மை ஒடுக்கிய உலகத்தை நாம் மேலாதிக்கம் செய்து பழிதீர்க்க வேண்டும் என்கிற எண்ணம் 1700களின் மத்தியில் இவர்களுக்கு ஏற்பட்டு அதற்கான செயல்வடிவங்களும் ஏற்படத் தொடங்கின.<br />
<br />
இந்த நோக்கத்தை மையமாகக் கொண்டு 1760களிலிருந்து பல ரகசிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்தத் தொடங்கினார்கள். அந்நிலையில் ஜெர்மனியில் வசித்துக் கொண்டிருந்த ’ஆதம்வைஸ் ஹாரிபட்’ என்ற யூத அறிஞர் 1776 ஆம் ஆண்டில் `பேரொளியாளர்களின் சங்கமம்’ என்ற பொருள்படும் இதழ் ஒன்றை யூதர்களிடையே ரகசியமாகச் சுற்றுக்கு விட்டு வந்தார். அவ்விதழில் “கடவுளால் தேர்வு செய்யப்பட்ட இனம் யூத இனம் மட்டுமே! ஆகவே அவர்களே இவ்வுலகை ஆளவும் ஆதிக்கம் செலுத்தவும் உரிமையுள்ளவர்கள்” என்கிற கருத்தாக்கத்தை வலியுறுத்தி பல ஆக்கங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். இது சிதறிக் கிடந்த யூதர்களை ஒருங்கிணைக்கப் பெரிதும் உதவியதுடன் அவர்களின் ரகசிய ஆலோசனைக் கூட்டங்களுக்கும் வலுசேர்த்தது.<br />
<br />
1869ஆம் ஆண்டில் `ஹாஹாம் ஷெரோன்’ என்ற யூதரின் (ஹாஹாம் என்றால் யூதர்களின் மொழியில் ‘சித்தாந்த’ குரு என்று பொருள்) தலைமையில் “யூதர்களை ஒருங்கிணைப்பது, உலகை மேலாதிக்கம் செய்வது” என்ற தலைப்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஷெரோன் இப்படிக் கூறினார்.<br />
<br />
<br />
யூதர்களாகிய நாம் இவ்வுலகை மேலாதிக்கம் செய்ய வேண்டுமானால் நமக்கு இரண்டு ஆற்றல்கள் தேவை. ஒன்று, ஏராளமான தங்கம். மற்றொன்று பத்திரிக்கை (அக்காலத்தில் தங்கம்தான் பணமாக புழக்கத்தில் இருந்தது என்பதையும் ஊடகமாக அச்சு ஊடகங்கள் மட்டுமே இருந்தன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்)<br />
<a name='more'></a><br />
<br />
ஷெரோனின் யோசனைக்கேற்ப யூதர்கள் ஏராளமான தங்கங்களை அதாவது பொருளாதாரத்தைச் சேமிக்கத் தொடங்கினார்கள். அதே சமயம் ஊடகங்களிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். தாங்களே ஊடகங்களை உருவாக்குவது, வளர்ந்த ஊடகங்களில் ஊடுருவி தலைமைப் பதவியைக் கைப்பற்றுவது, பரவலான மக்கள் வரவேற்பைப் பெற்றுள்ள ஊடகங்களை விலைக்கு வாங்குவது என்று தொடங்கிய அவர்களின் ஊடக ஊடுருவல் இன்று மலைக்க வைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.<br />
<br />
உலகிலுள்ள மொத்த ஊடகங்களில் 25 சதவீத ஊடகங்கள் இன்று யூதர்களுக்குச் சொந்தம். அமெரிக்காவிலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் வளர்ந்த, முன்னணி ஊடகங்கள் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ள ஊடகங்களில் 52 சதவீத ஊடகங்கள் யூதர்களுக்குச் சொந்தம். அதேபோல ஆஸ்திரேலியாவிலும் முன்னாள் சோவியத் ஒன்றியத்திலும் வெளியாகும் முன்னணி இதழ்களில் பெரும்பாலானவை யூதர்களுக்குச் சொந்தம்.யூதர்கள் ஊடகங்களின் மீது மூன்று வழிகளில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். <br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2UkmInW2tvYpMx79RiU4cvxFK9PNi3jmz8rVgWNwT4v2pKmMaPUd9Pr0reW9bROLTUkBMHY-olkJQ52XFWIjENhTdMjU41I0bbWMCC-N0LGfjJRiuoQFpqbLizsI8-r10J79DmB49TsI/s400/untitledmm.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2UkmInW2tvYpMx79RiU4cvxFK9PNi3jmz8rVgWNwT4v2pKmMaPUd9Pr0reW9bROLTUkBMHY-olkJQ52XFWIjENhTdMjU41I0bbWMCC-N0LGfjJRiuoQFpqbLizsI8-r10J79DmB49TsI/s640/untitledmm.png" width="601" /></a></div><br />
1.ஊடகங்களை உருவாக்குவது <br />
2. வளர்ந்த ஊடகங்களை மட்டும் விலைக்கு வாங்குவது <br />
3. முன்னணி ஊடகங்களின் பங்குகளை அதிகமாக வாங்கிக் குவித்துக் கொள்வது.<br />
<br />
அமெரிக்காவில் பெருவாரியான வாசகர்களின் பேராதரவைப் பெற்றுள்ள “நியூயார்க் டைம்ஸ், வால்ஸ்ட்ரீட் ஜர்னல், டெய்லி நியூஸ்” ஆகிய நாளேடுகளின் 80 சதவீதப் பங்குகள் இன்று யூதர்களுக்குச் சொந்தமாகும்.<br />
<br />
<br />
அதேபோல வாரம் ஒன்றுக்கு 5 மில்லியன் பிரதிகளை விற்றுத்தீர்க்கும் `டைம்’ வார ஏட்டின் பெரும்பான்மையான பங்குகளை ஜான்மேயர் என்ற யூதர் வைத்திருக்கிறார். மிகவும் பிரபலமான `நியூஸ் வீக்’ இதழை மால்கம் மேயர் என்ற யூதர் 1973 ஆம் ஆண்டில் வாங்கினார். அதன் நிருவாகம் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளும் இன்று யூதர்களின் கையிலேயே இருக்கிறது.<br />
<br />
<br />
`ஃபார்டுவர்டு’ என்ற வார இதழின் பெரும் பங்குகளை யூதர்கள் கட்டுப்படுத்துவது போலவே `நியூயார்க் போஸ்ட்’ என்ற நாளேட்டின் பெரும்பான்மைப் பங்குகளை நியூஸ்கார்ப்பரேஷனின் முதலாளியும் நம்ம ஊரு ஸ்டார், ஜீ குழுமத்தின் அதிபருமான `ரூபர்ட் முர்டோக்’ என்ற யூதர் கட்டுப்படுத்துகிறார்.<br />
<br />
<br />
அமெரிக்காவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பெரும் செல்வாக்கைப் பெற்றுள்ள `வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழும் யூதர்களின் பிடியிலிருந்து தப்பவில்லை.<br />
<br />
<br />
இந்த நாளிதழின் தலைமைப் பீடத்தில் 1933 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை யூதர்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அதன் தொழிலாளர் நலன் நிருவாகக் கமிட்டியில் `லாரீ இஸ்ரேல்’ என்ற யூதர் தலைவராக இருந்து வருகிறார்.<br />
<br />
<br />
அமெரிக்காவிலுள்ள நியூஆர்லியன்ஸ் நகரத்திலிருந்துவெளிவரும் ’பீகான்டைம்ஸ்’ என்ற நாளேட்டை நியூஹவுஸ் நிறுவனத்தின் யூத முதலாளி வாங்கினார்.<br />
<br />
<br />
அந்த நாளிதழை வாங்கியபோது நியூ ஆர்லியன்ஸ் நகரில் விழா நடந்தது. அதில் உரையாற்றிய நியூஹவுஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கூறினார் :- “நான் பீகான் டைம்ஸை வாங்கியபோதே நியூ ஆர்லியன்ஸ் நகரையும் வாங்கிவிட்டேன்”!<br />
<br />
<br />
இன்று நியூ ஹவுஸ் என்ற யூத நிறுவனம் 12 தேசங்கடந்த அதாவது கண்டங்களைக் கடந்த நாளிதழ்கள், 24 தொலைத் தொடர்பு நிறுவனங்கள், 26 தேசிய இதழ்கள், 78 நாளேடுகள் மற்றும் உலகெங்கும் எண்ணற்ற தொலைக்காட்சி நிறுவனங்களில் கூட்டு என்று தனது ஊடக ஆதிக்கத்தைப் பரப்பி வருகிறது.<br />
<br />
<br />
பிரிட்டனில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் மிகப்பிரபலமும் செல்வாக்கும் படைத்த ’டைம்ஸ்’ நாளேட்டை ரூபர்ட் முர்டோக் கைப்பற்றிக் கொண்டார். மேலும் சண்டே டைம்ஸ், சன், நியூஸ்ஆஃப்த வேல்ட் போன்ற நாளேடுகளும் சிட்டி மேகசின் என்ற வார ஏடும் ரூபர்ட் மூர்டோக்குக்குச் சொந்தம்.<br />
<br />
<br />
பலகோடி மக்களின் “அறியாமையைப் போக்கி அறிவொளி ஏற்றும்’’ நாற்றமெடுத்த ‘ப்ளேபாய்’ இதழும் யூதர்களுக்குச் சொந்தமானதே. 1855ஆம் ஆண்டில் யூதர்களால் தொடங்கப்பட்ட டெய்லி டெலிகிராப் நாளேடு யூதர்களின் ஆதிக்கத்தை இன்றும் பிரிட்டனில் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.<br />
<br />
ஆஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் பிரான்ஸில்<br />
<br />
ஆஸ்திரேலியாவில் ரூபர்ட் முர்டோக் என்ற யூதர் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட நாளேடு மற்றும் வார ஏடுகளைச் சொந்தமாக வைத்திருக்கிறார். இவையனைத்தும் முன்னணி ஏடுகள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ரஷ்யாவில் முன்னணி ஏடுகளையும் செய்தி நிறுவனங்களையும் யூதர்களே சொந்தமாகக் கொண்டுள்ளனர். போரிஸ் பெர்ஸோவ்ஸ்கி, கோசின்ஸ்கி ஆகிய இரு யூதர்களும் ரஷ்யாவிலுள்ள ஏராளமான ஊடகங்களின் முதலாளிகளாக உள்ளனர். ரஷ்ய மொழியில் வெளிவருகிற மிகப் பிரபலமான நாளேடுகளான சேஃப் துன்யா, நோஸாஃபோஸீமாய, அஸ்ஃபசோதா ஆகிய நாளேடுகளும் ஈதோகீ, ஓஹூ நியூக் முதலான வார ஏடுகளும் மேற்படி இரு யூதர்களுக்கே சொந்தம்.<br />
<br />
<br />
இவை தவிர ஏராளமான அச்சு ஊடகங்களும் செய்தி நிறுவனங்களும் இவர்கள் இருவருக்கும் சொந்தமாக உள்ளன. பிரான்சில் ஷார்ல் ஹாப்ஸ் என்ற யூதர் 1935 ஆம் ஆண்டில் ஹாப்ஸ் செய்திகள் என்ற பெயரில் ஒரு செய்தி நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னர் அச்செய்தி நிறுவனத்திலிருந்து ’பிரஞ்ச் பிரஸ்’ என்ற தினசரி வெளிவந்தது. இதுவும் இதுபோன்ற எண்ணற்ற பல ஊடகங்களும் செய்தி நிறுவனங்களும் யூதர்களுக்குச் சொந்தமாக இன்று பிரான்சில் உள்ளன.<br />
<br />
<br />
உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மின்னணு ஊடகங்களிலும் ஆயிரக்கணக்கான அச்சு ஊடகங்களிலும் யூதர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்பதை முன் பக்கங்களில் இடம் பெற்றுள்ள தகவல்கள் மூலம் அறிந்திருப்பீர்கள். . எனினும் அந்தப் பக்கங்களில் ஒரு சிலவற்றை மட்டுமே அடையாளம் காட்டியிருக்கிறோம். அதுவும் உலகளவில் மிகவும் பிரபலமடைந்த ஊடகங்களின் நிலையை மட்டுமே அடையாளம் காட்டி இருக்கிறோம் என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டும். சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்கு ஒரு நாடு இல்லாமல் – போக்கிடமில்லாமல் நாடோடிகளாக யூதர்கள் திரிந்து கொண்டிருந்த நிலையில், தங்களுக்காக ஒரு நாடு, ஏராளமான சொத்துக்கள், ஊடகங்களில் ஊடுருவல், மேலாதிக்கம் என்று சிந்தித்துக் களமிறங்கியதில் “ஏதோ ஒரு வகையில்” நியாயமிருக்கலாம்.<br />
<br />
<br />
ஆனால் இன்று முஸ்லிம்களுக்குச் சொந்தமான பாலஸ்தீன நிலப்பரப்பை அமெரிக்க, ஐரோப்பிய ஷைத்தானியப் பேரரசுகளின் துணையுடன் சர்வாதிகாரமாக ஆக்ரமித்துக் கொண்டு அதில் தங்களுக்கென ஒரு நாட்டையும் இராணுவத்தையும் உருவாக்கிக் கொண்டு பாலஸ்தீன முஸ்லிம்களை ஒடுக்கிப் படுகொலை செய்து கொண்டிருக்கும் நிலையில், ஊடகங்களில் இந்தளவுக்கு வெறித்தனமான ஆக்கிரமிப்பைச் செலுத்திக் கொண்டிருப்பது ஏன்? இதுதான் மிகவும் முக்கியமாக புரிந்து கொள்ளப்பட வேண்டிய விசயம். அவர்கள் இன்றும் இந்த அளவுக்கு ஊடகங்களில் வெறித்தனமாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பதற்கு முக்கியமான மூன்று நோக்கங்கள் இருக்கின்றன.<br />
<br />
1. வர்த்தகச் சூதாட்டம். அதாவது இன்றைய உலகமயமாக்கல் சூழலில், உலக நாடுகளை நிதிச்சந்தைக் கட்டுப்படுத்தும் சூழலில், எந்த ஒரு நிறுவனமும் பங்குச்சந்தைக்குள் நுழைந்து கோடி கோடியாய்க் கொள்ளையடிக்கலாம் என்ற சூழலில், வளர்ந்த, தேசங்கடந்த ஊடகங்களின் மூலம் பங்குச் சந்தையில் கோடி கோடியாய் லாபமீட்டலாம் என்பதுடன் படிப்படியாக பங்குச் சந்தையையே கைப்பற்றி உலக நாடுகளை ஆட்டுவிக்கலாம். அத்துடன் பங்குகளை ஒரே நேரத்தில் உருவி பங்குச்சந்தையையும் அதைச்சார்ந்து நிற்கும் உங்கள் நாட்டின் பொருளாதாரத்தையும் ஆட்டங்காணச் செய்வோம் என்று மிரட்டி பல காரியங்களை பல நாடுகளின் அதிபர்கள் மூலமே சாதித்துக் கொள்ளலாம். மேலும் ஊடகங்கள் கைவசம் இருப்பதால் மந்த நிலையில் இருக்கும் பங்குச் சந்தையைக் கூட சுறுசுறுப்பாக இயங்குகிறது. ஏற்றம் காணுகிறது. கொள்ளை லாபம் கொட்டப்போகிறது என்று புளுகி, சாதாரண, நடுத்தர முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைத்துக் கொள்ளையிடலாம். மொத்தத்தில் பலதேசங்களை மொட்டையடிக்கலாம். பலதேசங்களை மிரட்டலாம், ஆட்டுவிக்கலாம், காரியம் சாதிக்கலாம்.<br />
<br />
<br />
அதுமட்டுமல்லாமல் இன்று வளர்ந்த, முன்னணி அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களும் செய்தி நிறுவனங்களும் கொள்ளை லாபத்தில் தான் இயங்குகின்றன. விளம்பரம் மற்றும் அரசின் சலுகைகள் மூலம் கோடி கோடியாய் லாபமீட்டுகின்றன. பெருந்தொழில் அதிபர்களின் தரகர்களாகச் செயல்பட்டு டாலர்களில் குளிக்கின்றன. மேலும் தங்களது உற்பத்திப் பொருட்களையும் பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களையும் ‘உன்னதமாகச்’ சித்தரித்து மக்கள் மூளையில் திணித்து அதன் மூலமும் பில்லியன் கணக்கில் அறுவடை செய்கின்றன.<br />
<br />
2. கருத்தியல் பயங்கரவாதம். உண்மைகளை மறைப்பது, திரிப்பது, அவதூறுகளையும் பீதியையும் பரப்புவது. அதாவது கடந்த கால உண்மைகளை மறைத்து, மேற்குலக அரசுகள் நிகழ்த்திய / நிகழ்த்தி வருகிற வன்முறைகளை மறைத்து, அரசு வன்முறைகளுக்கெதிரான போராட்டங்களையும் உரிமைகளுக்கான போராட்டங்களையும் தீவிரவாதமாகச் சித்தரித்து உலகமக்கள் மூளையில் திணிப்பது., சுருங்கச் சொன்னால், அவர்கள் தீர்மானிக்கும் செய்திகளையே படிப்பதும், பேசுவதும், சிந்திப்பதுமாக உலக மக்கள் இருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்குவது.<br />
<br />
<br />
இதை எளிமையாகக் கூற வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். அதாவது இன்று உலக அளவில் வளர்ந்த முன்னணி ஊடகங்கள் எவற்றைச் செய்திகளாக வெளியிடுகின்றனவோ அவற்றைத்தான் நடுத்தர, சிற்றிதழ்களும் செய்திகளாக வெளியிடுகின்றன. அவற்றைத்தான் விவாதத்திற்கு உட்படுகின்றன. இந்த வட்டத்திற்கு அப்பாற்பட்டு இவர்களால் எதுவுமே செய்து விட முடியாது. ஒருவேளை வேறு ஒரு வட்டத்தை உருவாக்க முயற்சித்தால் அது காற்றில் கரைந்த முயற்சியாகவே அமையும். அந்த அளவுக்கு யூதர்கள் ஊடகப் பலம் பெற்றுள்ளனர். சுருங்கச் சொன்னால் யூதர்கள் தீர்மானித்திருக்கும் வட்டத்திற்குள்ளேதான் உலக மக்களின் சிந்தனை, படிப்பு, முயற்சி எல்லாம் இருக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதுதான் உலகளாவிய கருத்தியல் பயங்கரவாதம்.<br />
<br />
3. யூதர்களே கடவுளால் தேர்வு செய்யப்பட்ட இனம். அவர்களே இவ்வுலகை மேலாதிக்கம் செய்ய உரிமையுள்ளவர்கள் என்கிற கருத்தாக்கத்தை ஊடகங்கள் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாகப் பரப்புவது. இதை மேற்குலகில் பல ஊடங்களின் மூலம் பகிரங்கமாகவே செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். மேற்படி கருத்தாக்கத்தை மையமாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் மாநாடுகளை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் அமெரிக்கா, ஐரோப்பிய முன்னாள் / இன்னாள் அதிபர்கள், செயலர்கள் என்று பலரும் கலந்து கொண்டுதான் இருக்கிறார்கள். மொத்தத்தில் தங்களது பாஸிசக் கோட்பாட்டை தங்களின் செல்வாக்குமிகுந்த ஊடகங்களின் வழியாகப் பரப்பிவருகிறார்கள்.<br />
<br />
<br />
குறிப்பாக முஸ்லிம்களையும் இஸ்லாத்தின் பல கருத்தாக்கங்களையும் இழிவாகவும் பயங்கரமாகவும் சித்தரித்துப் பரப்பி வருகிறார்கள். மேலும் நம் நாட்டில் உள்ள அச்சு ஊடகம் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் யூதர்களின் பங்கு ஏராளம் உள்ளன. யூதர்களோடு மிக நெருக்கமாக உறவு வைத்துள்ள ஆரிய சங்பரிவார் கூட்டம் அத்தகைய ஊடகங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றன. உலக அளவிலும் இந்திய அளவிலும் முஸ்லீம் வெறுப்பு என்ற அவர்களின் ஜீவநாதத்தை இடைவிடாது ஒலித்து வருகின்றனர்.<br />
<br />
<br />
இவற்றை எல்லாம் கூர்ந்து கவனித்து விழிப்புடன் செயலாற்ற வேண்டிய முஸ்லிம்களோ தாங்கள் ஒரே உம்மா என்கிற ஓருடல் என்பதையும் உலகுக்கு நேர்வழிகாட்ட வேண்டிய பொறுப்பை தங்களுக்கு அல்லாஹ் (சுபு) கடமையாகத் தந்திருக்கிறான் என்பதையும் மறந்து அந்நியச் சித்தாந்த நோய் பிடித்துத் திரிகிறார்கள். நோய் தீர பிரார்த்திப்பது மட்டுமல்ல, முயற்சிப்பதும் முக்கியம். முயற்சிப்போமா?<br />
<br />
என்ன செய்வது?<br />
<br />
உலக அளவிலும் இந்திய அளவிலும் வலிமையாக செய்யப்படுகின்ற திரிபுவாதத்திற்கு சரியான, முறையான பதிலடி கொடுக்க வேண்டும். உலக மக்களில் ஒன்ற¬க் கோடி யூதர்களால் செய்யப்படுகின்ற வேலைகளினால் 180 கோடி முஸ்லிம்கள் கடும் சோதனைகளையும், வேதனைகளையும் சந்தித்து வருகின்றனர்.<br />
<br />
<br />
எதிர்கால இளம் தலைமுறைக்கு இந்த ஆபத்துக்களைச் சொல்லி எச்சரிக்கை செய்து வளர்க்க வேண்டும். அருட்கொடையாக, அமானிதமாக நம்மிடம் வழங்கப்பட்டுள்ள தீனுல் இஸ்லாம் மார்க்கத்தை உறுதியாகப் பற்றிப்<br />
பிடிக்கும் சமுதாயமாக எதிர்கால முஸ்லிம் சமூகம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.<br />
<br />
<br />
உலக வரலாறு, உலக நிகழ்வுகள் குறித்து தெளிவான ஞானம் மற்றும் இவற்றில் ஒரு முஸ்லிம்க்கு உள்ள பொறுப்புகள் குறித்த தெளிவான பார்வை ஆகியவை எல்லா முஸ்லிம்களிடமும் உருவாக வேண்டும்.<br />
<br />
<br />
தலைமை தாங்குவோரிடத்தில் இஸ்லாமிய எதிரிகளுக்குக் களம் எது என்பதை தீர்க்கமாக அறிந்து, உணர்ந்து செயலாற்றும் ஆற்றல் வேண்டும். ஆபத்துகள் எது என்பதை முஸ்லிம் சமுதாயத்திற்கு உணர்த்தி, அவற்றிலிருந்து மீண்டிட வழி என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும்.<br />
<br />
<br />
அடுத்த தலைமுறை எதிர்காலத்திற்கான தங்களது தொழில் துறைகளை தேர்வு செய்யும் போது எது எந்த துறையாக இருந்தாலும் அவர்கள் இதழியல் மற்றும் ஊடகம் அவற்றில் நுழைந்து முத்திரையைப் பதிக்கக்கூடிய ஆற்றலுடன் உருவாக்கப்பட வேண்டும்.<br />
<br />
<br />
மக்களே, மார்க்கத்தில் பயிற்சி பெறுங்கள்!<br />
<br />
<br />
உலகின் நிகழ்வுகளை ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்!<br />
<br />
<br />
உலகின் பிரச்சனைகளுக்கு இஸ்லாம் ஒன்றே தீர்வு என்பதை வாழ்ந்தும் வெளிப்படுத்தியும் காட்டுங்கள்!<br />
<br />
<br />
வெற்றி இஸ்லாம் ஒன்றுக்கே!<br />
———————————————————————————————————–<br />
<br />
இணையதளங்களில் யூதர்களின் ஆதிக்கம்…!<br />
<br />
இவை தவிர myspace – basynet – wikipedia – woopidoo முதலானவையும் யூதர்களுக்குச் சொந்தமே.<br />
<br />
<br />
உலகச் செய்தி நிறுவனங்களில் யூதர்களின் ஆதிக்கம்<br />
<br />
<br />
யூதர்களுக்குச் சொந்தமாக உலகெங்கும் பல செய்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அமெரிக்காவில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட யூதச் செய்தி நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் ஐந்து முன்னணி நிறுவனங்கள் மிகவும் குறிப்பிடத்தக்க, அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய நிறுவனங்களாகும். ஏனெனில் இந்நிறுவனங்கள் உலகெங்கும் பல கிளைகளை பல்வேறு பெயர்களைக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன. மேலும் இந்நிறுவனங்களும் இவற்றின் பல்லாயிரக் கணக்கான கிளைகளும் ஏராளமான தலைப்புகளில் எண்ணற்ற நூல்கள், மாத, வார, நாளிதழ்கள் ஆகியவற்றை வெளியிடுகின்றன. மேலும் மின்னணு ஊடகங்களையும் நடத்தி வருகின்றன.<br />
<br />
1. டைம் பாக்ஸ் இது வார்னர் பிரதர்ஸ் என்ற சினிமா நிறுவனத்தின் பெரும் பங்குகளை வைத்திருப்பதுடன் உலகின் மிகப் பெரும் செய்தி நிறுவனமாகத் திகழ்கிறது. இதன் தலைமைப் பீடத்தில் ‘ஜெரால்டுலைபன்’ என்ற யூதர் கோலோச்சுகிறார்.<br />
<br />
<br />
2. ராண்டம் – செய்தி நிறுவனம்<br />
<br />
<br />
3. ஷைமன் அண்ட் ஷோஸ்டர் – செய்தி நிறுவனம்<br />
<br />
<br />
4. ரிச்சர்டு பர்ன்ஸ்டைன் என்ற யூதரின் தலைமையிலான வெஸ்டர்ன் நிறுவனம்.<br />
<br />
<br />
5. ரூபர்ட்முர்டோக்கின் நியூஸ் கார்ப்பரேஷன் செய்தி நிறுவனம்.<br />
<br />
உலகெங்கும் செல்வாக்குச் செலுத்தி வரும் ’ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனமும் யூதர்களால் உருவாக்கப்பட்டு யூதர்களால் நிருவகிக்கப்படுபவையே. இதன் தலைமையகம் பிரிட்டனில் இருக்கிறது.<br />
<br />
சினிமாத்துறையில் யூதர்களின் ஆதிக்கம்<br />
<br />
1. ஹாலிவுட்டின் மிகப் பெரிய சினிமா நிறுவனங்களில் ஒன்றான பாரமவுண்ட் நிறுவனம் லூயிஸ் மேயர் என்ற யூதருக்குச் சொந்தம்.<br />
<br />
<br />
2. மெட்ரோ கோல்டன் என்ற நிறுவனத்தின் மூன்றில் இரண்டு பங்குகள் இரண்டு யூதர்களுக்குச் சொந்தம்.<br />
<br />
<br />
3. மிகப்பிரபலமான பாக்ஸ் நிறுவனம் வில்லியம் பாக்ஸ் என்ற யூதருக்குச் சொந்தம்.<br />
<br />
<br />
4. வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வார்னர் என்ற யூதரால் உருவாக்கப்பட்டு இன்று அவரது சகோதரிக்குச் சொந்தமாக இருக்கிறது.<br />
<br />
<br />
5. யுனிவர்சல் என்ற நிறுவனம் கார்ல் லைமீ என்ற யூதருக்குச் சொந்தம்.<br />
<br />
<br />
இதுபோலவே பிரிட்டனில் 280க்கும் மேற்பட்ட மிகப்பெரிய சினிமா நிறுவனங்களை யூதர்கள் சொந்தமாகக் கொண்டிருக்கின்றனர்.<br />
<br />
தொலைத்தொடர்பு நிறுவனங்களில்…<br />
<br />
யூதர்கள் உலகெங்கும் ஏராளமான தொலைத்தொடர்பு நிறுவனங்களைச் சொந்தமாக வைத்திருக்கின்றனர். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என்றால் டெலிபோன், செல்போன் நிறுவனங்கள் என்று பலர் சுருக்கமாகப் புரிந்து கொள்கின்றனர். ஆனால் யூதர்கள் கைவசம் வைத்திருக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என்பது டெலிபோன், செல்போன், இணையம், வானொலி, தொலைக்காட்சி என்று பல ஊடகங்களை அதுவும் ஆயிரக்கணக்கில் இயக்கும் வசதிகளை உள்ளடக்கியவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட தெலைத் தொடர்பு நிறுவனங்கள் பலவற்றை யூதர்கள் உலகெங்கும் சொந்தமாக வைத்திருக்கின்றனர். அமெரிக்காவில் மட்டும் முப்பெரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களை வைத்திருக்கின்றனர். இந்நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி அலைவரிசைகளை இயக்கிக் கொண்டிருக்கின்றன.<br />
<br />
1. ABC மற்றும் NBC குழுமம் <br />
2. MTV குழுமம் <br />
3. பாக்ஸ் குழுமம்<br />
<br />
இவையல்லாமல் நியூ ஹவுஸ் நிறுவனம் மட்டும் 24 தொலைத்தொடர்பு நிறுவனங்களை வைத்திருக்கிறது. அந்நிறுவனத்தின் மூலம் அமெரிக்காவில் மட்டும் நூற்றுக்கணக்கான தொலைக்காட்சி அலைவரிசைகளையும் உலகெங்கும் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி அலைவரிசைகளையும் நடத்திக் கொண்டிருக்கிறது.<br />
<br />
<br />
பிரிட்டனில் ATV குழுமம் என்கிற யூத தொலைத்தொடர்பு நிறுவனம் ஏராளமான தொலைக்காட்சி அலைவரிசைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. அதேபோல ரஷ்யாவில் கோசின்ஸ்கி என்ற யூதர் NTV குழுமம் என்ற பெயரில் பல தொலைக்காட்சிகளை நடத்தி வருகிறார். இதுபோலவே பிரேசில், உருகுவே, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பொலிவியா ஜெர்மனி, இத்தாலிய போன்ற தேசங்களில் யூதர்களே 90 விழுக்காடு ஊடகங்களில் மேலாதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.</div>NAM NIDURhttp://www.blogger.com/profile/04649825784100749773noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2528559174318873099.post-67002135630884024402012-02-16T09:53:00.000+04:002012-02-16T09:53:45.459+04:00ஈரான் அணுவிஞ்ஞானிகளை கொலைச்செய்த பாணியில் நடந்த டெல்லி குண்டுவெடிப்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://www.thoothuonline.com/wp-content/uploads/2012/02/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-270x170.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="http://www.thoothuonline.com/wp-content/uploads/2012/02/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-270x170.jpg" /></a></div>மும்பை:டெல்லியில் இஸ்ரேல் தூதரகத்தின் கார் தீப்பற்றி வெடித்த சம்பவம் ஈரானில் அணு விஞ்ஞானிகள் கொலைச் செய்யப்பட்ட பாணியில் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஜனவரி முதல் தேதி டெஹ்ரானில் ஈரானின் அணு விஞ்ஞானி முஸ்தஃபா அஹ்மதி ரோஷன் டெல்லியில் நடந்த தாக்குதலுக்கு சமமான ஆபரேசன் மூலமாக கொலைச் செய்யப்பட்டார்.<br />
<br />
அணுவிஞ்ஞானி பயணித்த காரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த இரண்டுபேர் காந்த குண்டை(அல்லது ஒட்டுக்குண்டு) காருக்கு பின்புறம் இணைத்துவிட்டு தப்பிவிட்டனர். பின்னர் குண்டுவெடித்து விஞ்ஞானி கொல்லப்பட்டார். இதே பாணியில்தான் டெல்லியிலும் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. மிக தீவிரமான பயிற்சியை பெற்றவர்கள்தாம் இக்குண்டுவெடிப்பின் பின்னணியில் செயல்பட்டுள்ளதாக புலனாய்வு ஏஜன்சிகள் கூறுகின்றன.<br />
<br />
ஈரானில் விஞ்ஞானிகளின் கொலைக்கு பின்னணியில் செயல்பட்டுள்ளது அந்நாட்டின் தீவிரவாத அமைப்பான பீப்பிள்ஸ் முஜாஹிதீன் ஆஃப் ஈரான் என்று ஈரானும், அமெரிக்க ஏஜன்சி வட்டாரங்களும் கூறுகின்றன. இந்த அமைப்பிற்கு பயிற்சி மற்றும் உதவி அளிப்பது இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாத் என்று குற்றம் சாட்டப்படுகிறது.<br />
<br />
டெல்லி குண்டுவெடிப்பிலும், ஜார்ஜியா திப்லிஸில் இஸ்ரேல் தூதரகத்தின் காரில் குண்டுவைத்த சம்பவத்திலும் மொஸாதின் கரங்கள் இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டுகிறது.<br />
<a name='more'></a><br />
‘எங்களுக்கு எதிராக போருக்கான வழியை திறப்பதற்கான வேகத்தை அதிகரிக்கிறது இஸ்ரேல்’ என்று ஈரான் குற்றம் சாட்டுகிறது. ஈரானின் குற்றச்சாட்டுக்கு காரணம், மொஸாதின் தலைவர் தாமிர் பர்டோவுக்கும், அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏவின் தலைவர் டேவிட் பெட்ராஸுக்கும் இடையே நடந்த ரகசிய சந்திப்பாகும்.<br />
<br />
இம்மாதம் துவக்கத்தில் மொஸாத் தலைவர் வாஷிங்டனுக்கு ரகசியமாக சென்றார். சி.ஐ.ஏ உடன் நடந்த சந்திப்பின் நோக்கம் குறித்து அமெரிக்க பத்திரிகைகளான நியூஸ் வீக்கும், தி டெய்லி டெலிக்ராஃபும் சில தகவல்களை வெளியிட்டுள்ளன.<br />
<br />
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து ஆராய்வதற்காக மொஸாத் தலைவர் வாஷிங்டனுக்கு வருகை தந்தார். இஸ்ரேல் ஈரானின் மீது தாக்குதலை துவக்கினால், அமெரிக்காவின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து ஆராயவே மொஸாத் தலைவரின் சுற்றுப்பயண நோக்கம் என்று டெய்லி டெலிக்ராஃப் பத்திரிகை கூறுகிறது.<br />
<br />
மொஸாத் தலைவருடன் சந்திப்பை நடத்தியது குறித்து சி.ஐ.ஏ தலைவர் டேவிட் பெட்ராஸ் அமெரிக்க செனட்டிடம் தெரிவித்துள்ளதாக நியூஸ் வீக் கூறுகிறது.<br />
<br />
‘ஈரானுடன் ஒபாமாவின் ஆபத்தான விளையாட்டு’ (Obama’s Dangerous Game With Iran) என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை நியூஸ் வீக் பத்திரிகை வெளியிட்டிருந்தது.<br />
<br />
இந்நிலையில் டெல்லி மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள இஸ்ரேல் தூதரகங்களின் மீது மொஸாதின் ஏஜண்டுகள் அல்லது அவர்களின் கூலிப் படையினர் மூலம் தாக்குதலை நடத்தி அதன் பழியை ஈரானின் மீது சுமத்தி அந்நாட்டின் மீது தாக்குதலை நடத்த இஸ்ரேல் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது. மேலும் ஈரானின் மீது உலக நாடுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தலாம். இவ்வாறு ஒரே கல்லில் பல மாங்காய்க்களை கொய்வதற்கு இஸ்ரேல் திட்டமிட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.<br />
<br />
<br />
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன் .</div></div>NAM NIDURhttp://www.blogger.com/profile/04649825784100749773noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2528559174318873099.post-54957839028841495372012-02-16T09:49:00.000+04:002012-02-16T09:49:26.574+04:00அதிகமா சாப்பிடாதீங்க<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">அதிகமாக சாப்பிடுவதும், மாசடைந்த சுற்றுச் சூழலில் வசிப்பதும் மூளையை பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் தலைமைச் செயலகத்தை செயலிழக்கச் செய்பவைகள் பற்றி மூளை நரம்பியல் நிபுணர்கள் கூறியுள்ளவை உங்களுக்காக.<br />
<br />
அதிகமா சாப்பிடாதீங்க<br />
<br />
மிக அதிகமாக உணவு உண்பதால் மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். மேலும் அதிக அளவில் சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.<br />
<br />
கட்டாயம் காலை உணவு<br />
<br />
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை பாதிப்பிற்கு காரணமாகும். மேலும் புகை பிடிப்பதால் மூளை சுருங்குகிறது இது அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.<br />
<a name='more'></a><br />
சுற்றுச் சூழல் சீர்கேடு<br />
<br />
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை பாதிப்படையும். நீண்ட நாட்களுக்கு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள் ஏனெனில் நன்றாக தூங்குவது நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். அதேபோல் தலையை மூடிக்கொண்டு தூங்குவதும் ஆபத்தானதாம். இதனால் போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரித்து சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. இதனால் மூளை பாதிப்படைகிறது.<br />
<br />
ஓய்வு அவசியம்<br />
<br />
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.<br />
<br />
மூளைக்கு வேலை தராமல் இருப்பதும் ஆபத்தானதுதான் என்கின்றனர் மருத்துவர்கள். மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.<br />
<br />
நிறைய பேசுங்க<br />
<br />
அதிகம் பேசாமல் இருப்பதும் மூளையை பாதிக்குமாம். எனவே அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.</div>NAM NIDURhttp://www.blogger.com/profile/04649825784100749773noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2528559174318873099.post-59788550530844839322012-02-15T11:07:00.000+04:002012-02-15T11:07:34.219+04:00பன்றிக் கொழுப்பு கலந்த பொருட்கள் - எச்சரிக்கை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div style="background-color: rgba(255, 255, 255, 0.917969); text-align: -webkit-auto;"><div style="color: #222222; font-family: serif; font-size: 12pt; margin-left: 0in; margin-right: 0in;"><span lang="TA" style="color: green; font-family: Latha; font-size: 11pt;">சகோதரரிடமிருந்து கிடைக்கப்பெற்ற நல்லதொரு செய்தி ஆனால் கீழ்க்காணும் பொருள் இல்லாத உணவுப்பண்டங்களை அதாவது பிஸ்கட் ஐஸகிரீம் சாக்லேட் பானங்களை காண்பது என்பது அரிது</span><b><span style="color: green; font-family: sans-serif; font-size: 11pt;"></span></b></div><div style="color: #222222; font-family: serif; font-size: 12pt; margin-left: 0in; margin-right: 0in;"><br />
</div><div style="color: #222222; font-family: serif; font-size: 12pt; margin-left: 0in; margin-right: 0in;"><span lang="TA" style="color: green; font-family: Latha; font-size: 11pt;">மலேசியா துருக்கி மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் மற்ற இஸ்லாமிய நாடுகளில இரந்து இருந்து கிடைக்கும பொருட்களில் ஹலால் என்ற முத்திரை பெற்ற பொருட்களை நம்பிக்கையோடு உட்கொள்ளலாம் ஒரு சில நாடுகள் கூட அங்குள்ள ஹலால் கவுன்சிலின் முத்திரை பெற்று வெளிவிடும் உணவுப்பொருட்களை கவனித்து உண்ணலாம்.</span><b><span style="color: green; font-family: sans-serif; font-size: 11pt;"></span></b></div><div style="color: #222222; font-family: serif; font-size: 12pt; margin-left: 0in; margin-right: 0in;"><br />
</div><div style="color: #222222; font-family: serif; font-size: 12pt; margin-left: 0in; margin-right: 0in;"><span lang="TA" style="color: green; font-family: Latha; font-size: 11pt;">மலேசியா அரசு முஸ்லிம்களின் ஹலால் உணவுத் தேவை கருதி அதை ஒரு பெரிய தொழிலாக எடுத்து அதற்கு முன்னுரிமை தந்து அதில் பெரும் வெற்றி பெற்றுள்ளது என்றால் மிகையல்ல</span><b><span style="color: green; font-family: sans-serif; font-size: 11pt;"></span></b></div><div style="color: #222222; font-family: serif; font-size: 12pt; margin-left: 0in; margin-right: 0in;"><br />
</div><div style="color: #222222; font-family: serif; font-size: 12pt; margin-left: 0in; margin-right: 0in;"><span lang="TA" style="color: green; font-family: Latha; font-size: 11pt;">பெரியவர்கள் கூட தவிர்ந்து கொள்ளலாம் சந்தேகம் என்ற அடிப்படையில் பிஸ்கட் ஐஸகிரீம் சாக்லேட் பானங்களை</span><b><span style="color: green; font-family: sans-serif; font-size: 11pt;"></span></b></div><div style="color: #222222; font-family: serif; font-size: 12pt; margin-left: 0in; margin-right: 0in;"><br />
</div><div style="color: #222222; font-family: serif; font-size: 12pt; margin-left: 0in; margin-right: 0in;"><span lang="TA" style="color: green; font-family: Latha; font-size: 11pt;">ஆனால் சின்ன பிள்ளைகளை மேற்கண்ட பொருட்களை தவிர்ப்பதை நம்மால் இயலாத காரியம் உதாரணத்திற்கு ஐஸகிரீம் கேட்கும் வெளிநாடுகளின் சாக்லேட்களைக் கேட்கும் அவர்களை சமாளிப்பதென்பது பெரும் பாடு.</span></div><div style="color: #222222; font-family: serif; font-size: 12pt; margin-left: 0in; margin-right: 0in;"><br />
</div><div style="color: #222222; font-family: serif; font-size: 12pt; margin-left: 0in; margin-right: 0in;"><span lang="TA" style="color: green; font-family: Latha; font-size: 11pt;">பேணுதல் இன்னும் வேண்டுமென்றால் இது ஒரு முறை</span><b><span style="color: green; font-family: sans-serif; font-size: 11pt;"></span></b></div><div style="color: #222222; font-family: serif; font-size: 12pt; margin-left: 0in; margin-right: 0in;"><br />
</div><div style="color: #222222; font-family: serif; font-size: 12pt; margin-left: 0in; margin-right: 0in;"><span lang="TA" style="color: green; font-family: Latha; font-size: 11pt;">காலை மாலை டீ அல்லது காஃபி பால் கலந்தது</span><b><span style="color: green; font-family: sans-serif; font-size: 11pt;"></span></b></div><div style="color: #222222; font-family: serif; font-size: 12pt; margin-left: 0in; margin-right: 0in;"><br />
</div><div style="color: #222222; font-family: serif; font-size: 12pt; margin-left: 0in; margin-right: 0in;"><span lang="TA" style="color: green; font-family: Latha; font-size: 11pt;">மற்றும் நிலத்திலிருநது விளையும் பொருட்கள் நீரில் இருந்து கிடைக்கும் மீன் வகையறாக்கள் இவைகளை உண்டு வாழ்வது தான் உச்சகட்டப் பேணுதல்</span><b><span style="color: green; font-family: sans-serif; font-size: 11pt;"></span></b></div><div style="color: #222222; font-family: serif; font-size: 12pt; margin-left: 0in; margin-right: 0in;"><br />
</div><div style="color: #222222; font-family: serif; font-size: 12pt; margin-left: 0in; margin-right: 0in;"><span lang="TA" style="color: green; font-family: Latha; font-size: 11pt;">அதல்லாமல் நவீன கால உணவுப் பொருட்களால் அதில் கலந்துள்ள வேதியியல் பொருட்களால் உடலுக்கு கெடுதி மட்டுமல்ல சந்தேகம் எனும அடிப்படையில் தவிர்ப்பதே அறிவுக்கு ஏற்புடையது</span></div><div style="color: #222222; font-family: serif; font-size: 12pt; margin-left: 0in; margin-right: 0in;"><br />
</div></div><div style="background-color: rgba(255, 255, 255, 0.917969); color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px; margin-left: 0in; margin-right: 0in; text-align: -webkit-auto;"><span style="color: #1f497d; font-family: sans-serif;"><span style="font-size: 15px;"><br />
</span></span></div><div style="background-color: rgba(255, 255, 255, 0.917969); color: #222222; font-family: arial; font-size: 10pt; text-align: -webkit-auto;"><div style="font-family: serif; font-size: 12pt; margin-left: 0in; margin-right: 0in;"><span lang="TA" style="background-color: yellow; background-image: initial; font-family: Latha; font-size: 18pt;">இக்கட்டுரையின் நோக்கம் என்னவென்றால் ஒவ்வொரு முஸ்லிமும் தாங்கள் அன்றாடம் பயன்படுத்கூடிய பொருட்களில்</span><br />
<a name='more'></a><span lang="TA" style="background-color: yellow; background-image: initial; font-family: sans-serif; font-size: 18pt;"></span><span lang="TA" style="background-color: yellow; background-image: initial; font-family: Latha; font-size: 18pt;">கீழ்கண்ட கலவைக் குறியீடுகள</span><span style="background-color: yellow; background-image: initial; font-family: sans-serif; font-size: 18pt;"> </span><span style="background-color: yellow; background-image: initial; font-family: sans-serif; font-size: 18pt;">(E-INGREDIENTS) </span></div><div style="font-family: serif; font-size: 12pt; margin-left: 0in; margin-right: 0in;"><span lang="TA" style="background-color: yellow; background-image: initial; font-family: Latha; font-size: 18pt;">இருக்கின்றனவா என ஒப்பிட்டுப்பார்த்து அதை முற்றிலும் நிராகரிக்க வேண்டும். ஏனெனில் இவையனைத்தும் பன்றியின்</span><span lang="TA" style="background-color: yellow; background-image: initial; font-family: sans-serif; font-size: 18pt;"></span><span lang="TA" style="background-color: yellow; background-image: initial; font-family: Latha; font-size: 18pt;">கொழுப்பிலிருந்து செய்யப்பட்டவையாகும்..</span><span style="font-family: sans-serif; font-size: 18pt;"><br />
</span><span style="background-color: yellow; background-image: initial; font-family: sans-serif; font-size: 20pt;">E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904.</span></div><div style="font-family: serif; font-size: 12pt; margin-bottom: 12pt; margin-left: 0in; margin-right: 0in;">------------------------------<wbr></wbr>-----------------------</div><div><div><div><div><div><div><div><table border="0" cellpadding="0" cellspacing="0"><tbody>
<tr><td style="font-family: arial, sans-serif; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0in; padding-left: 0in; padding-right: 0in; padding-top: 0in;" valign="top"><div><div><div><div><div style="font-family: serif; font-size: 12pt; margin-bottom: 12pt; margin-left: 0in; margin-right: 0in;"><span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;">கடந்த மாதத்தில் இணையத்தில் தமிழ் சகோதரர்களுக்கு மத்தியில் உலா வந்த மின்னஞ்சல் செய்தி சற்று அதிர்ச்சியளிக்கு முகமாகவே இருந்தது</span><span style="font-family: sans-serif; font-size: 10pt;">. </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;">அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்த செய்தி</span><span style="font-family: sans-serif; font-size: 10pt;">:</span><span style="font-family: sans-serif;"></span></div></div><div><div style="font-family: serif; font-size: 12pt; margin-bottom: 12pt; margin-left: 0in; margin-right: 0in;"><span lang="TA" style="background-color: yellow; background-image: initial; font-family: Latha; font-size: 10pt;">எல்லா உற்பத்தி நிறுவனங்களும் அவை உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்கள்</span><span style="background-color: yellow; background-image: initial; font-family: sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="background-color: yellow; background-image: initial; font-family: Latha; font-size: 10pt;">காஸ்மெடிக் பொருட்கள்</span><span style="background-color: yellow; background-image: initial; font-family: sans-serif; font-size: 10pt;"> </span><span style="background-color: yellow; background-image: initial; font-family: sans-serif; font-size: 10pt;">(</span><span lang="TA" style="background-color: yellow; background-image: initial; font-family: Latha; font-size: 10pt;">சோப்பு</span><span style="background-color: yellow; background-image: initial; font-family: sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="background-color: yellow; background-image: initial; font-family: Latha; font-size: 10pt;">ஷாம்பூ</span><span style="background-color: yellow; background-image: initial; font-family: sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="background-color: yellow; background-image: initial; font-family: Latha; font-size: 10pt;">மு<wbr></wbr>கக் கிரிம்</span><span style="background-color: yellow; background-image: initial; font-family: sans-serif; font-size: 10pt;">,</span><span lang="TA" style="background-color: yellow; background-image: initial; font-family: Latha; font-size: 10pt;">ஹேர் கிரிம்..) மற்றும் மருந்துப் பொருட்களின் அட்டையில் அவற்றில் கலந்துள்ள கலவைகளை (</span><span style="background-color: yellow; background-image: initial; font-family: sans-serif; font-size: 10pt;">ingredients) </span><span lang="TA" style="background-color: yellow; background-image: initial; font-family: Latha; font-size: 10pt;">கண்டிப்பாக குறிப்பிடவேண்டும் என்று. இதனால் பன்றிக் கொழுப்பு கலந்துள்ள பொருட்களில் இதை பன்றிக் கொழுப்பு (</span><span style="background-color: yellow; background-image: initial; font-family: sans-serif; font-size: 10pt;">Pig Fat) </span><span lang="TA" style="background-color: yellow; background-image: initial; font-family: Latha; font-size: 10pt;">என்றே குறிப்பிட்டு வெளியிட்டுக்கொண்டிருந்தனர்.</span><span style="font-family: sans-serif; font-size: 10pt;"><br />
</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;">இந்நிலையில் இஸ்லாமிய நாடுகளில் இதுபோன்ற பன்றிக் கொழுப்பு சேர்க்கப்பட்ட பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. இத்தடையின் விளைவாக பன்றிக் கொழுப்பைச் சேர்த்துள்ள பொருட்களின் விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டது.</span><span style="font-family: sans-serif; font-size: 10pt;"><br />
<br />
</span><span style="font-family: sans-serif;"></span></div></div><div><div style="font-family: serif; font-size: 12pt; margin-left: 0in; margin-right: 0in;"><span lang="TA" style="background-color: yellow; background-image: initial; font-family: Latha; font-size: 10pt;">இதன் முடிவாக அவர்கள் விலங்குகளின் கொழுப்பு என்பதை எழுதுவதும் தவிர்த்து குறியீட்டு மொழியைப் (</span><span style="background-color: yellow; background-image: initial; font-family: sans-serif; font-size: 10pt;">Coding Language)</span><span lang="TA" style="background-color: yellow; background-image: initial; font-family: Latha; font-size: 10pt;">பயன்படுத்தத் துவங்கினர். குறியீட்டு முறையானது உணவு தரக்கட்டுப்பாடுத் துறையின் நிர்வாகத்தினருக்கு மட்டுமே தெரியும். அப்பொருட்களைப்பயன்படுத்தும் பொதுமக்களுக்கு குறியீட்டு கலவைகள் (</span><span style="background-color: yellow; background-image: initial; font-family: sans-serif; font-size: 10pt;">E-INGREDIENTS) </span><span lang="TA" style="background-color: yellow; background-image: initial; font-family: Latha; font-size: 10pt;">பற்றி சற்றும் அறிய வாய்ப்பில்லை.</span><span style="background-color: yellow; background-image: initial; font-family: sans-serif; font-size: 10pt;"><br />
<br />
E-INGREDIENTS </span><span lang="TA" style="background-color: yellow; background-image: initial; font-family: Latha; font-size: 10pt;">என்ற கலவைகளை பெரும்பாலான உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. பற்பசை</span><span style="background-color: yellow; background-image: initial; font-family: sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="background-color: yellow; background-image: initial; font-family: Latha; font-size: 10pt;">ஷேவிங் கிரீம்</span><span style="background-color: yellow; background-image: initial; font-family: sans-serif; font-size: 10pt;">,</span><span lang="TA" style="background-color: yellow; background-image: initial; font-family: Latha; font-size: 10pt;">சிவிங்கம்</span><span style="background-color: yellow; background-image: initial; font-family: sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="background-color: yellow; background-image: initial; font-family: Latha; font-size: 10pt;">சாக்லேட்</span><span style="background-color: yellow; background-image: initial; font-family: sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="background-color: yellow; background-image: initial; font-family: Latha; font-size: 10pt;">இன<wbr></wbr>ிப்புப் பண்டங்கள்</span><span style="background-color: yellow; background-image: initial; font-family: sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="background-color: yellow; background-image: initial; font-family: Latha; font-size: 10pt;">பிஸ்கட்ஸ்</span><span style="background-color: yellow; background-image: initial; font-family: sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="background-color: yellow; background-image: initial; font-family: Latha; font-size: 10pt;">கார்ன் பிளாக்ஸ் (</span><span style="background-color: yellow; background-image: initial; font-family: sans-serif; font-size: 10pt;">Corn Flakes), </span><span lang="TA" style="background-color: yellow; background-image: initial; font-family: Latha; font-size: 10pt;">டோஃபி</span><span style="background-color: yellow; background-image: initial; font-family: sans-serif; font-size: 10pt;"> </span><span style="background-color: yellow; background-image: initial; font-family: sans-serif; font-size: 10pt;">(Toffees), </span><span lang="TA" style="background-color: yellow; background-image: initial; font-family: Latha; font-size: 10pt;">டின் மற்றும் குப்பிகளில் நிரப்பப்பட்ட உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் என்று எல்லா பொருட்களிலும் இந்த வகையான கலவைகளை கலக்கின்றனர். விட்டமின் மாத்திரைகள் மற்றும் பல மருந்துப் பொருட்களிலும் பன்றிக்கொழுப்பின் கலவைகளைக் கலந்து முஸ்லிம் நாடுகளில் விற்பனைக்காகப் பரவச்செய்துள்ளனர்.</span><span style="font-family: sans-serif;"></span></div></div></div><div><div><div style="font-family: serif; font-size: 12pt; margin-bottom: 12pt; margin-left: 0in; margin-right: 0in;"><span style="font-family: sans-serif; font-size: 10pt;"><br />
</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;">பன்றிக் கொழுப்பை உட்கொள்வதாலும்</span><span style="font-family: sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;">பயன்படுத்துவதா<wbr></wbr>லும் உடலில் ஏற்படும் மாற்றங்கள்</span><span style="font-family: sans-serif; font-size: 10pt;"> </span><span style="font-family: sans-serif; font-size: 10pt;">- </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;">வெட்கம் அகன்றுவிடுதல்</span><span style="font-family: sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;">தீய எண்ணங்களை உருவாகிவிடுதல்</span><span style="font-family: sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;">வன்முறை எண்ணங்களை வளர்த்துவிடல் போன்ற தன்மைகள் தங்களையறியாமலே மாற்றம் அடையச் செய்யக்கூடிய தன்மை பன்றிக் கொழுப்பு கொண்டுள்ளது என்பது மற்றுமொறு செய்தி. முஸ்லிம்களை இதுபோன்ற தீய தன்மைக்கு ஆளாக்க முயற்சிசெய்யும் அவர்களின் யுக்திகளில் இதுவும் ஒன்று.</span><span style="font-family: sans-serif;"></span></div></div><div style="font-family: serif; font-size: 12pt; margin-left: 0in; margin-right: 0in;"><span lang="TA" style="background-color: yellow; background-image: initial; font-family: Latha; font-size: 10pt;">இக்கட்டுரையின் நோக்கம் என்னவென்றால் தாங்கள் அன்றாடம் பயன்படுத்கூடிய பொருட்களில் கீழ்கண்ட கலவைக் குறியீடுகள</span><span style="background-color: yellow; background-image: initial; font-family: sans-serif; font-size: 10pt;"> </span><span style="background-color: yellow; background-image: initial; font-family: sans-serif; font-size: 10pt;">(E-INGREDIENTS) </span><span lang="TA" style="background-color: yellow; background-image: initial; font-family: Latha; font-size: 10pt;">இரு<wbr></wbr>க்கின்றனவா என ஒப்பிட்டுப்பார்த்து அதை முற்றிலும் நிராகரிக்க வேண்டும். ஏனெனில் இவையனைத்தும் பன்றியின் கொழுப்பிலிருந்து செய்யப்பட்டவையாகும்..</span><span lang="TA" style="font-family: sans-serif;"></span><span style="font-family: sans-serif;"></span></div><div><div style="font-family: serif; font-size: 12pt; margin-bottom: 12pt; margin-left: 0in; margin-right: 0in;"><span style="font-family: sans-serif; font-size: 10pt;"><br />
<br />
<span style="background-color: yellow; background-image: initial;">E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904.</span><br />
</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;">தானாகவே செத்ததும்</span><span style="font-family: sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;">இரத்தமும்</span><span style="font-family: sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;">பன்றியி<wbr></wbr>ன் மாமிசமும்</span><span style="font-family: sans-serif; font-size: 10pt;">,</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;">அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக (தடுக்கப்பட்டவையாக) ஆக்கிருக்கிறான். ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும்</span><span style="font-family: sans-serif; font-size: 10pt;">, </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 10pt;">மன்னிப்பவனுமா<wbr></wbr>க இருக்கின்றான். (அல்குர்ஆன்-</span><span style="font-family: sans-serif; font-size: 10pt;">2:173)</span></div></div></div></div></div></td></tr>
</tbody></table></div></div></div></div></div></div></div></div></div>NAM NIDURhttp://www.blogger.com/profile/04649825784100749773noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2528559174318873099.post-32520394521193884012012-02-13T22:22:00.000+04:002012-02-13T22:22:28.462+04:00காதலர் தினம் என்பது களவாணித்தனம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikqUJlzZzEK4EI58PAqZUkvdXfSKDghW19r_e5ujUHiA5wZzXiPmTaIUWln998aXFbljnfmwcdxf4L7Rk5NzZ9QvZXLVM3WDn_7l9px8XJkSeYluTeTPmGXTbEtIGO2afM3-SuhYguL-0/s1600/feb14.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="212" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikqUJlzZzEK4EI58PAqZUkvdXfSKDghW19r_e5ujUHiA5wZzXiPmTaIUWln998aXFbljnfmwcdxf4L7Rk5NzZ9QvZXLVM3WDn_7l9px8XJkSeYluTeTPmGXTbEtIGO2afM3-SuhYguL-0/s320/feb14.JPG" width="320" /></a></div><span style="background-color: white; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">காதலர் தினம் என்பது களவாணித்தனம்</span><br style="background-color: white; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><br style="background-color: white; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span style="background-color: white; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">வேசித்தனம் பெருக வியாபாரம் பெருக</span><br style="background-color: white; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span style="background-color: white; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">வெள்ளையன் கண்டுபிடித்த கயமைத்தனம்</span><br style="background-color: white; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><br style="background-color: white; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;" /><span class="text_exposed_show" style="background-color: white; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">கூட்டுக் கல்வி எனும் பெயரால்<br />
கூட்டுக் கலவிக்கு வழி வகுத்தான்<br />
<br />
உலகெங்கும் காதலை ஊக்குவிக்கும்<br />
சாத்தானின் சதிகார வலை விரித்தான்<br />
<br />
பெண்ணுரிமை எனப் பேசி உலகெங்கும்<br />
குழப்பம் வரவழைத்தான்<br />
<br />
திருட்டு வேலைகள் திரை மறைவில் நடக்கும்<br />
<br />
மதுவின் லீலைகள் மறைவில் நடக்கும்<br />
திருமணத்திற்கு முன் மாதுவுடன் லீலைகளோ<br />
காதலர்களால் மரத்தடியில் நடக்கும<br />
புதர் மறைவில் நடக்கும் கடற்கரையில் நடக்கும<br />
<br />
திருமணத்திற்கு பின்னான காதல் கூடும் நட்பு<br />
திருமணத்திற்கு முன்னான காதல் கூடாநட்பு<br />
<br />
<br />
அல்லாஹ்வின் பாதையோ அழகானப் பாதை<br />
ஷைத்தானின் பாதையோ சதிகாரப் பாதை<br />
<br />
களவாணிகள் காதலர் தினம் கொண்டு ஆடட்டும்<br />
மறுமையில் திண்டாடட்டும்<br />
<br />
கண்ணியமான இஸ்லாமியர்களே<br />
நாம் கற்பு தினம் கொண்டாடுவோம்<br />
கற்பை தினம் கொண்டாடுவோம்<br />
மறுமையில் சொர்கம் வென்று ஆடுவோம்.</span> </div>NAM NIDURhttp://www.blogger.com/profile/04649825784100749773noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2528559174318873099.post-88699126633658335562012-02-13T22:15:00.001+04:002012-02-15T11:08:36.402+04:00காதலர் தினம் ஓர் பார்வை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><span style="font-family: Arial, Helvetica, sans-serif; margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQ7bgSJFjtWphwSgaf77WZRLP4ZyqcvMxDADGW3-Lj23W8URGvpd-WOqtFi" width="299" /></span></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div style="background-color: rgba(255, 255, 255, 0.917969); color: #222222; font-size: 12pt; text-align: left;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i></i></b></span><br />
<div style="color: #5e5e5e;"><div dir="ltr"><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i>அகிலங்களின் அதிபதியும் மகத்தான படைப்பாளனுமாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><br />
</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i>நம்பிக்கைக் கொண்டோரே! ஷைத்தானின் அடிச் சுவடுகளை பின்பற்றாதீர்கள்! யார் ஷைத்தானின் அடிச் சுவடுகளை பின்பற்றுகிறாரோ (அவர் வழிகெடுவார்) ஏனெனில் அவன் வெட்கக்கேடானவற்றையும் </i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i>தீமையையும் தூண்டுகிறான் (அல்குர்ஆன் 24:21)</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><br />
</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i> நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் முந்தைய இறைத்தூதர்களின் (முது)மொழிகளிலிருந்து அடைந்து கொண்ட ஒன்றுதான் உனக்கு நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள் என்பதாகும் (உக்பா பின் ஆமிர்(ரலி) புகாரி 6120)</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><br />
</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i>பிப்ரவரி 14 வாலன்டன்ஸ் டே! காதலர் தினம்! இன்ஷாஅல்லாஹ் எதிர் கொள்ளவிருக்கிறோம்! பாரம் பரியமாய் இல்லாது திடீரென்று முளைத்து சமீபகாலமாக மக்களிடையே பிரபலமாகி வரும் இந்த காதலர் தினம் வழக்கம்போல் இறைநம்பிக்கைக்கும், மறுமை சிந்தனைக்கும் மெருகூட்டாத வீணான பலி விழா கொண்டாட்டங்களை போன்று விரயமாக்கப்படும் ஓர் தினமே!</i></b></span></div><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><a href="http://www.blogger.com/post-edit.g?blogID=2528559174318873099&postID=8869912663365833556" name="1356ddf8b6d80a0d_more" rel="nofollow" style="color: #1155cc;"></a></i></b></span><br />
<div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i>சில பண்டிகைகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் நாடு, மொழி, கலாச்சாரம் பராம்பரிய அடைமொழிகள் கொடுக்கப்பட்டாலும் இந்த எல்லைக் கோடுகளுக் கெல்லாம் அப்பாற்பட்டு இளைஞர் உலகை வசீகரித்து வரும் இந்த காதலர்தினம் மிகப் பரந்த நோக்கம் கொண்டதாக விளம்பரப்படுத்தப்படுகிறது.என்<wbr></wbr>றபோதும் காம உணர்வின் உந்துதலே கூடுதலால் மணம் பரப்பும் இந்த காதலர்தினம் குடும்பம் கலாச்சாரச் சீரழிவின் அடையாளமாகவே இருக்கிறது.</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><br />
</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i>பக்குவமற்ற சிந்தனைகளாலும் பண்படாத நோக்கங் களாலும் வேயப்பட்ட இளைஞர்கள் சிலர் புற அழகின் மயக்கத்தில் முறைகேடாக உடல்வேட்கையைத் தணித்து கொண்டு காதல் என்ற பெயரை சூட்டிக் கொள்கின்றனர்.</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><br />
</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i>வெளிப்பார்வைக்கு காதலை தூய்மையானதாக தெயிவீகமானதாக இவர்கள் சித்தரித்தாலும் நடை முறையில் கீழ்த்தரமான உணர்வுகளின் வடிகாலாகவே காதலைப் பயன்படுத்துகின்றனர்.</i></b></span><br />
<a name='more'></a></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><br />
</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i>கதைகளும் நாவல்களும் காதலையே மையப்படுத்து கின்றன. இலக்கியத்தின் பல பகுதிகளை காதலின் தாக்கத்துக்கே ஆளாகியிருப்பதைப் பார்க்கிறோம். சினிமாக்களும் டி.வி.களும் காதலையே பிரதானப்படுத்து கின்றன. சில மனிதர்களின் தனிப்பட்ட கேடுகெட்ட ரசனைகள் எல்லாம் காதலென்ற பெயரால் ரியலிசம் என்ற பெயரால் காமிராக்கள் வழியாகக் காட்டப்பட்டு நாட்டிலுள்ள ஆணையும் பெண்ணையும் மட்டமான கற்பனைகளில் மிதக்க விடுகின்றது.</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><br />
</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i>காதலுக்காக முழுமூச்சாய் நிற்பதும், அடிவாங்குவதும், உதைபடுவதும் அதற்காக சாவதுமாய் காட்டப்பட்டு அவைகள் தியாகங்களாகவும் சித்தரிக்கப்பட்டு மூளைச் சலவை செய்யப்படுகிறது.காதலுக்காக தற்கொலைகள் செய்துகொள்வதும் உன்னதமானதாக திணிக்கப்படுகிறது. இதற்கு இவர்களின் குறி இளைஞர்கள்! இளைஞகள்! இளமை! நல்ல நோக்கங்களுக்காக பட்டை தீட்டப்பட வேண்டிய இளைய சமுதாயம் கேளிக்கைகளிலும் வீண்விரயங்களிலும் மூழ்கச் செய்யப்படுகிறது.</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><br />
</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i>கிடைத்தற்கரிய பிறவியை - இளமைப்பருவத்தை இறைநினைவு, மறுமைப்பலன் போன்ற பிறவிப்பலனுக்காக சித்தப்படுத்தாமல் வீண் விளையாட்டுக்கான ஒரு பருவம் போன்று வீணாக்கப்படுகிறது. </i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><br />
</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i>இது மாத்திரமல்லாமல் சமுதாயத்தின் அனைத்து மட்டங்களிலும் வயது வரம்புகள் எல்லாம் கவனத்தில் கொள்ளப்படாமல் இந்த காதலெனும் காமம் படுத்தும்பாட்டை நாள்தோறும் செய்திகளில் சந்தி சிரிப்பதை நாம் காணலாம்.</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><br />
</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i>இந்த காதலர் தினத்துக்கான வரலாற்று பின்னனி: கி.பி. 269ல் ரோமை ஆண்டு வந்த இரண்டாம் கிளாடியஸ் எனும் மன்னன், இரானுவத்திற்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்படும்போது, தங்களின் குடும்பவாழ்வை விட்டுவிட்டு இளைஞர்கள் இரானுவத்தில் சேர தயக்கம் காண்பித்தனர். வாலன்டைன் எனும் பாதிரியார்; மன்னனுக்கு எதிராக இளைஞர்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட காரணத்தினால் கைது செய்யப்பட்டு மரணதண்டனைக்கு ஆளானார். அவர் கொல்லப்பட்ட தினம் தான் பிப்ரவரி 14ம் தேதி! அந்த போhப் வாலன்டைன் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன் தன் காதலிக்கு அனுப்பிய கடிதம் தான் வாழ்த்துச் செய்தியாக இன்று பரிணாமம் அடைந்துள்ளது.</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><br />
</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i>கி.பி. 1415ம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் (Duke of Orleans) சிறைச்சாலையிலிருந்து தன் மனைவிக்கு முதன் முதலாக வாலன்டைன் கார்ட் அனுப்பினார். அது பிற்காலத்தில் அமெரிக்காவிலும் பரவியது. இன்று உலகின் அனைத்துப்பகுதிகளிலும் அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படும் நாளாக வியாபித்து நிற்கிறது.</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><br />
</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i>அதே தினத்தில் ரோம் நகரில் ஒரு திருவிழா நடைபெறுகிறது. அது ஜூனோ எனும் பெண்கடவுளின் பெயரால் நடத்தப்படும திருவிழாவாகும். இந்த திருவிழாவின் போது இளம் பெண்களின் பெயர்களை ஒரு ஜாடியில் எழுதி போடுவார்கள். அதிலிருந்து இளைஞர்கள் எடுக்கும் பெயர்களுக்குரிய பெண்கள் அவர்களின் காதலியாவார்கள். அதற்கு அடுத்த நாளான பிப்ரவரி 15ம் தேதி அன்று லூப்பர்கேலியா என்ற கடவுளுக்கு விருந்து படைக்கப்படும். </i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><br />
</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><b>காதல் அம்பு:</b> இன்றைய இளைஞர்களிடத்தில் பிரபல்யமான ஒரு குறியீடு தான் இந்த காதல் அம்பு, அதாவது இதய குறியீட்டில் அம்பு தைப்பது போல் இருக்கும். ரோம் நகரில் வீனஸ் எனும் பெண் கடவுளுக்கு பிறந்த குபிட்(ஊரினை) எனும் இரண்டு இறக்கைகளைக் கொண்ட, கையில் எப்போதும் அம்பை வைத்துள்ள ஆண்குழந்தை தான் அது. குபிட் என்ற கிரேக்க வார்த்தைக்கு காமம், மன்மதன் என்று பொருள்படும். அந்த குழந்தை கடவுள் தன் கையில் வைத்திருக்கும் அம்பை எதாவது ஒரு இளம் பெண்ணின் மீது எய்து விட்டால் அந்த பெண் ஒரு ஆணிண் மீது காதல் கொண்டு விடுவாள் என்பது ரோமின் ஐதீகம். அதனடிப்படையில் உருவானது தான் இந்த காதல் அம்பு. </i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><br />
</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i>கற்புநெறி ஒழுக்கத்தின் அளவுகோலாக கருதப்படுகிறது. மனிதகுலம் அந்த அளவுகோலின் மீது அலட்சியமாக இருக்கிறது. மிருகத்திற்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாட்டை மறந்தமாதிரி பொதுஇடங்களிலும், திரையரங்குகள், வழிபாட்டுதலங்கள், கல்விச்சாலைகள், பீச்கள், பார்க்குகள் போன்ற அனைத்து இடங்களிலும் காதல் என்ற பெயரால் வரம்பு மீறிய சேட்டைகளில் ஈடுபடுவதை பார்த்து வருகிறோம். இதை அரசாங்கமும் கண்டுக் கொள்வதில்லை. இந்த வெட்கக்கேடுகளை காதல் என்ற பெயரில் சமூகம் அங்கீகரித்து வருவதையும் கண்டு வருகிறோம். </i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><br />
</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i>கண்ணியமிக்க அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: </i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><br />
</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i>வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும் இரகசியமானதையும் நெருங்காதீர்கள் (அல்குர்ஆன்: 6:151</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><br />
</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i>அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: </i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><br />
</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i>அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு மனிதர், தன் சகோதரர் வெட்கப்படுவதை கண்டு, (அவரை வெட்கப்பட வேண்டாம் என) கண்டித்ததை கண்ட நபி(ஸல்) அவர்கள், அவரை விட்டு விடுங்கள். ஏனெனில் வெட்கம் ஈமானின் ஓரம்சமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) புகாரி 24) </i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><br />
</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i>இல்லறத்தின் அம்சமாக இருக்கும் ஆண் பெண் உறவை கடைசரக்காக்கியுள்ள இந்த காதல் நாகரீக சமுதாயத்தின் அடையாளமே அல்ல. இது ஒருகேடுகெட்ட மாயை. </i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><br />
</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i>இந்த மாயையில் அனைத்து தரப்பு மக்களும் வீழ வேண்டும் என்பது அறிவுஜீவிகள் என்று சொல்லப்படக் கூடியவர்களின் எதிர்ப்பார்ப்பாகவும் இருக்கிறது. அவர்கள் தான் மீடியாக்களின் அனைத்து வகைகளிலும் வியாபித்து இருக்கின்றனர். ஈமான் கொண்ட மக்களும் இந்த மாயையின் தாக்கங்களுக்கு ஆளாகியுள்ளனர்.</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><br />
</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i>எல்லாம் வல்ல அல்லாஹூதஆலா தன் திருமறையில் விழிப்புணர்வை தரும் விதமாக எச்சரிக்கை செய்கின்றான்.</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><br />
</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i>வெட்கக்கேடான செயல் நம்பிக்கை; கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள். (அல்குர்ஆன்: 24:19)</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><br />
</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i>பிள்ளைகள் வளர வளர அவர்களுக்குண்டான ஒவ்வொரு நிலைப்பாட்டிலும் வாழ்க்கைப் பற்றிய உலகைப் பற்றிய விபரங்களை விழிப்புணர்வு ஏற்படும் விதமாக சொல்லி தர வேண்டும். </i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><br />
</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i>முறைகேடான வழிகளில் இன்பம் அடைவதை ஆண்மைத் தனம் என்று ஆண்பிள்ளைகள் உசுப்பேற்றி விடப்படுவதை அவர்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். உண்மையான ஆண்மைக்கும் வீரத்துக்கும் மார்க்கம் காட்டும் செய்திகளை சொல்லித் தர வேண்டும். </i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><br />
</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i>புகழ்ந்து பேசினால் மயங்கிப் போய் விடும் பெண்களுக்கான பலவீனத்தை பெண்பிள்ளைகளுக்குச் சொல்லித் தர வேண்டும். அன்னிய ஆண்கள் செய்யும் இந்த நயவஞ்சகத்தைப் பற்றி அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இறையருட் கொடையாய் இருக்கும் பெண்மையை இழந்து தவிக்கும் அவல நிலையை பற்றி பெண்களுக்கு எச்சரிக்க வேண்டும்.</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><br />
</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i>இந்த காதலால் கொலைகளும் தற்கொலைகளும் சர்வசாதாரணமாக மனிதர்களை நாசப்படுத்தி இருக்கின்றன. தமிழகத்தில் மட்டும் கடந்த 2009ல் 217 உயிர்களை இந்த காதல் மாயை காவு கொண்டுள்ளது. இந்த காதல் மாயைக்காக, கள்ள காதலனுடன் சேர்ந்துக் கொண்டு. கணவனையும் தான் பெற்ற பிள்ளைகளையும் கொலை செய்வதும், காதலிக்காவிட்டால் காதலியின் மீது ஆசிட் வீசுவதும் காதலுக்காக பிள்ளைகள் ஓடிப்போவதால், பெற்றோர்களும், மனைவிகள் ஓடிப்போவதால் கணவர்கள் தற்கொலை செய்துக் கொள்வதும் கணவன்மார்கள் ஓடிப்போவதால் மனைவிகள் தற்கொலை செய்துக் கொள்வது நம் நாட்டின் கலாச்சாரத்தை இழிவுப் படுத்துவதாகவும் வேதனையளிப்பதாகவும் இருக்கிறது. </i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><br />
</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i>வாழ்க்கை என்பது இந்த உலகோடு முடிந்து விடுவது அல்ல. அற்பமான சிற்றின்பத்திற்க்காக அருமையான வாழ்க்கையை பாழ்படுத்திக் கொள்ளும் மனித சமுதாயத்தை சிந்திக்க வேண்டுகிறோம்.</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><br />
</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i>அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><br />
</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i>யார் மலையின் மீதிருந்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் என்றென்றும் குதித்துக் கொண்டேயிருப்பார். யார் விஷம் அருந்தி தற்கொலை செ;யதுக் கொள்கிறாரோ அவர் நரகத்திலும் விஷத்தை கையில் வைத்துக் கொண்டு குடித்துக் கொண்டேயிருப்பார். யார் கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்துக் கொள்கிறாரோ அவ்வாயுதம் தம் கையில் இருக்கும் நிலையில் நரகில் தம் வயிற்றை தாமே குத்திக் கொண்டிருப்பார் (அபூஹூரைரா(ரலி) புகாரி, முஸ்லீம்)</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><br />
</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i>நீண்ட நெடிய மறுமை வாழ்க்கைக்காக தன்னை தயார் படுத்திக்கொள்ள அருளப்பட்ட இவ்வுலக வாழ்;க்கையை அற்பமான காரியங்களுக்காக அழித்துக் கொள்வது எவ்வகையில் நியாயம்?. காதலையும் காமத்தையும் மார்க்கம் வேண்டாம் என்று சொல்லவில்லை. அதற்கென்று வரைமுறைகளையும் எல்லைக்கோடுகளையும் வகுத்து வைத்துள்ளது. திருமணம் என்ற பந்தத்தின் மூலம் அனுமதி <b style="color: #000099; text-align: left;"><i></i></b></i></b></span><br />
<div style="color: #5e5e5e;"><div dir="ltr"><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><b style="color: #000099; text-align: left;"><i><b style="color: #000099; font-size: 18px; text-align: left;"><i></i></b></i></b></i></b></span><br />
<div style="color: #5e5e5e;"><div dir="ltr"><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><b style="color: #000099; text-align: left;"><i><b style="color: #000099; font-size: 18px; text-align: left;"><i>அளித்துள்ளது. ஆணும் பெண்ணும் ஒருவர் மற்றவருக்கு உண்டான இன்ப துன்பங்களில் உள்ளார்ந்த முறையில் பங்குக் கொள்வதில் தான் உண்மையான காதல் இருக்கிறது.அதைத் திருமணத்தின் மூலமும் திருமணத்திற்கு பிறகும் தேடிக் கொள்வதில் இஸ்லாம் ஆர்வமூட்டுகிறது. </i></b></i></b></i></b></span></div></div></div></div></div></div></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><br />
</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i>நான் ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளப் போவதை கேள்விப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீங்கள் அப்பெண்ணைப் பார்த்தீர்களா? என்று கேட்டார்கள். நான் இல்லை என்றேன். அப்படி என்றால் அப்பெண்ணை பார்;த்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கிடையில் நட்பையும் நல்லிணக்கத்தையும் வளர்க்கும் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: முகீரா பின் ஷூபா (ரலி) திர்மிதி நஸயி)</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><br />
</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i>அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள்: </i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><br />
</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i>குளிப்பு கடமையான நிலையில் பரக் எனும் பாத்திரத்தில் நானும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும் சேர்ந்து குளிப்போம். (புகாரி 250, முஸ்லீம், நஸயி, அஹ்மது, அபுதாவுது)</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><br />
</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i>நான் மாதவிடாய்காரியாக இருக்கும் நிலையில், நான் வாய் வைத்து அருந்திய பாத்திரத்தில் நபி(ஸல்) அவர்கள் நான் வாய் வைத்து அருந்திய இடத்தில் தன்னுடைய வாய் வைத்து அருந்துவார்கள். (புகாரி)</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i><br />
</i></b></span></div><div style="text-align: justify;"><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: medium;"><b><i>ஆகவே இந்த காதல் எனும் மாயையில் வீழ்ந்து விடாமல் மார்க்கம் சொல்லியவாறு அனைத்து ஆண்களும் பெண்களும் தங்களின் வாழ்வை அமைத்துக் கொண்டு கலாச்சார சீரழிவிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டுகிறோம். காதலும் காமமும் மனித வாழ்க்கையின் ஒரு அம்சமே தவிர அதுவே பிரதானம் அல்ல என்பதை புரிந்து கொண்டு கண்ணியமான வாழ்வை அமைத்துக் கொள்ள வல்ல இறைவன் நம்மனைவருக்கும் அருள் பாலிப்பானாக</i></b></span></div></div></div></div><div style="background-color: rgba(255, 255, 255, 0.917969); color: #222222; font-size: 12pt; text-align: right;"><span style="font-size: medium;"><i><b><span style="color: #000099; font-family: Arial, Helvetica, sans-serif;"><br />
</span></b></i></span></div><div style="background-color: rgba(255, 255, 255, 0.917969); color: #222222; font-size: 12pt; text-align: right;"><span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><i style="font-size: 18px;"><b><span style="color: #000099;">உ</span><span style="color: red;">ன் </span><span style="color: #000099;">செ</span><span style="color: red;">யல்கள் </span><span style="color: #000099;">அ</span><span style="color: red;">னை</span><span style="color: red;">த்தும் </span></b></i></span></div><div style="background-color: rgba(255, 255, 255, 0.917969); color: #222222; font-size: 12pt; text-align: right;"><span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: medium;"><i><b><span style="color: #000099;">உ</span><span style="color: red;">ன் </span><span style="color: #000099;">எ</span><span style="color: red;">ண்ணங்களின் </span><span style="color: #000099;">ப</span><span style="color: red;">டிதான் </span><span style="color: #000099;">ந</span><span style="color: red;">டக்கும்.</span></b></i></span><span style="font-size: medium;"> </span></span></div><div style="background-color: rgba(255, 255, 255, 0.917969); color: #222222; font-size: 12pt; text-align: right;"><span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><span style="color: #3366ff; font-size: medium;">(</span><b style="font-size: large;"><i><span style="color: #33cc00;"> நபி மொழி</span></i></b><span style="font-size: medium;"> </span><i style="font-size: large;"><b><span style="color: #ffcc00;">!!!</span></b></i><span style="color: #3366ff; font-size: medium;">)</span></span></div><br />
<br />
</div>NAM NIDURhttp://www.blogger.com/profile/04649825784100749773noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2528559174318873099.post-75841159159010306482011-12-24T19:22:00.002+04:002011-12-24T19:22:47.505+04:00சாதிக் பாட்சாவை விடுதலை செய்யாத காவல்துறைக்கு சமுதாய இயக்கத்தினர் கடும் கண்டனம்!விடுதலைக்கு தொடர்ந்து முயற்சி!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">நீடூர்-நெய்வாசலைச் சார்ந்த சாதிக் பாட்சா சந்தேகத்தின் பேரின் கைது செய்யப்பட்டு டிசம்பர் 6-க்குப் பின் விடுதலை செய்யப்படுவார் என்பதாகக் காவல்துறை கூறி வந்தது. ஆனால் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை. <span id="more-7885"></span> இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து சமுதாய இயக்கத்தினர் தங்களின் சென்னைப் பொதுக் கூட்டத்தில் கடுமையாகப் பேசியுள்ளனர். சட்டரீதியான தொடர் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. சாதிக் பாட்சா விரைவில் விடுதலையாக சமுதாய மக்கள் தொடர்ந்து துஆ செய்ய வேண்டுகிறோம்.<br />
<br />
<br />
நன்றி (செய்தி ) :http://niduronline.com/?p=7885</div>NAM NIDURhttp://www.blogger.com/profile/04649825784100749773noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2528559174318873099.post-38067219592851874052011-12-24T15:47:00.006+04:002011-12-24T16:37:47.751+04:00நீடூர் ஜாமியா மஸ்ஜித் வருடாந்திர கூட்டம்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigq9aDq4P58iq3EsMelK1Cl1aZWhMox4fAyRiMto9ok4_NhnaDk5hlUNqMBSeqeawKBzikGwlwc8pNtnBiE0XMKCjMB4J-v7rSXpnjKf-QWRewCkLYA3RXoJ0ZF86KdxTMobHpCMJQcOmZ/s1600/23122011054.jpg"><img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 402px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigq9aDq4P58iq3EsMelK1Cl1aZWhMox4fAyRiMto9ok4_NhnaDk5hlUNqMBSeqeawKBzikGwlwc8pNtnBiE0XMKCjMB4J-v7rSXpnjKf-QWRewCkLYA3RXoJ0ZF86KdxTMobHpCMJQcOmZ/s320/23122011054.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5689672904960849250" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYDZS_KvvkkHYk-j7_DvnZnt9_LUTuHhvFm3HZRMXzL4d5oKSJXWb7ZN3FVIcYz9iscXGR15LQiiC6Z-HPloeskHktYddRUqNcZPWLrZzpsGDCFLzjVtWvdNT1N1PVUOeOTULJv0f4cKNX/s1600/23122011053.jpg"><img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 400px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYDZS_KvvkkHYk-j7_DvnZnt9_LUTuHhvFm3HZRMXzL4d5oKSJXWb7ZN3FVIcYz9iscXGR15LQiiC6Z-HPloeskHktYddRUqNcZPWLrZzpsGDCFLzjVtWvdNT1N1PVUOeOTULJv0f4cKNX/s320/23122011053.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5689672569418676354" border="0" /></a><br />நீடூர் ஜாமியா மஸ்ஜித் வருடாந்திர கூட்டம்<br /><br />நீடூர் ஜாமியா மஸ்ஜித் வருடாந்திர ஜமாஅத் கூட்டம் நேற்று (23-12-2011) இரவு 9.00 மணி அளவில் நடைப்பெற்றது . இதில் கூட்ட தலைவராக TSA ரபியுதீன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் , பைத்துல் மால் ,வருடாந்தர வரவு செலவு பற்றி பேசப்பட்டது .<br /><br />மஸ்ஜித் சொத்து கும்பகோணம் ,மயிலாடுதுறை , நீடூர் (6 இடம் ) ஆகிய இடங்களில் உள்ள சொத்துக்களை பராமரிப்பது பற்றியும் கும்பகோணம் சொத்தை விற்ப்பது பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டது .<br />மஸ்ஜித் மாத செலவு 20,000 ருபாய் ஆக உள்ளது ,வரவு 10,000 ஆக உள்ளது மேற்ப்படி மாத வருவாய் உயர்த்துவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது ,<br /><br />பள்ளிக்கு ஜெனரேட்டர் புதிதாக வாங்க வசூல் செய்யப்பட்டது .<br /><br />நிஸ்வான் பெண்கள் மதரச வருதந்திர சாந்த கணக்கை விவரித்து வரும் ஆண்டிற்கான சந்தா செலுத்த வேண்டி அறிவுறுத்த பட்டது ....<br /><br /><br /><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);">தாருல்</span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);"> </span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);">இஸ்லாம்</span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);"> </span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);">நிஸ்வான்</span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);"> </span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);">பெண்கள்</span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);"> </span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);">மதரசாவில் </span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);">ஒவ்வொரு</span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);"> </span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);">மாதமும்</span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);"> </span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);">கடைசி</span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);"> </span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);">ஞாயிறு</span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);"> </span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);">கிழமை</span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);"> </span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);">மாலை</span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);"> 4 .00 </span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);">மணியளவில்</span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);"> </span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);">பெண்களுக்கான</span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);"> </span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);">சிறப்பு</span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);"> </span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);">பயான் </span> <span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);">நடைபெறுகிறது</span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);"> . </span> <span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);">அதில்</span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);"> </span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);">அணைத்து</span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);"> </span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);">தாய்</span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);"> </span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);">மார்களும்</span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);"> </span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);">சகோதிரிகளும்</span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);"> </span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);">கலந்துக்கொள்ள</span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);"> </span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);">அறிவுறுத்த</span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);"> </span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);">பட்டது</span><span style="font-weight: bold; color: rgb(102, 102, 0);"> ....</span>நீடூர் தூதுவன்http://www.blogger.com/profile/18436599785029031120noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2528559174318873099.post-68916056851658567292011-11-06T18:41:00.000+04:002011-11-06T18:41:20.675+04:00நமதூர் முஸ்லிம் கலாபிமானி சங்கம் ( MKS சங்கம் ) மற்றும் நூருல் ஈமான் படிப்பகம் மீள் திறப்பு .<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"> இன்று ( 06-11-2011 ) காலை பஜர் தொழுகைக்கு பின் . 55 ஆண்டுகள் வயதை கொண்ட சங்கம் மற்றும் ௨௧ ஆண்டுகள் வயதை கொண்ட நூருல் ஈமான் நூலகம் இவ்விரண்டும் இன்று அல்லாஹ்வின் நல்லருளால் மறு திறப்பு<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYpVcFCNThESSR_mNIsVyGHf379MyXcb-0MhD7QWLLtvBntqyXyTndOYrvExPP9z6yfM52a_eX6raduIcx5sFKQtgFyNnoBF2tAbt3ir0NW9bnMHP5MSmu8xwjlWpGiEMlyXTnGnDmhWo/s1600/06112011270.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYpVcFCNThESSR_mNIsVyGHf379MyXcb-0MhD7QWLLtvBntqyXyTndOYrvExPP9z6yfM52a_eX6raduIcx5sFKQtgFyNnoBF2tAbt3ir0NW9bnMHP5MSmu8xwjlWpGiEMlyXTnGnDmhWo/s320/06112011270.jpg" width="320" /></a><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSL1Lzen6QV2juMzz7AQ3mmx7Kl1h7HNXb0V3Alcs4DRUsoLBG9FmMeCW3iHYuab1P41Xks_xoqNADHpsy2CTQYE7nGV9a8FqABq_Rj_x7XHWRgcGq-sIBjtXFQOz4NvgDTgE2yVscnZk/s1600/06112011276.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSL1Lzen6QV2juMzz7AQ3mmx7Kl1h7HNXb0V3Alcs4DRUsoLBG9FmMeCW3iHYuab1P41Xks_xoqNADHpsy2CTQYE7nGV9a8FqABq_Rj_x7XHWRgcGq-sIBjtXFQOz4NvgDTgE2yVscnZk/s320/06112011276.jpg" width="320" /></a></div><div style="text-align: left;"><br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWFBy5N6X8rj9_MARj32ZaXMg6Fl6jvbfBmijDBly2NiiOxUAdcg3Zdr6NMqyEoejHikQbwBTAn8POXTvA4xpKEaxmZrCpzBlWqFdqYWiyQWLZkR0MgoXNOUEVY42VcDGLePS4K_qPf9s/s1600/06112011271.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWFBy5N6X8rj9_MARj32ZaXMg6Fl6jvbfBmijDBly2NiiOxUAdcg3Zdr6NMqyEoejHikQbwBTAn8POXTvA4xpKEaxmZrCpzBlWqFdqYWiyQWLZkR0MgoXNOUEVY42VcDGLePS4K_qPf9s/s320/06112011271.jpg" width="320" /></a><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCESs2kf9dLiDRDoBjIL9T6pFO8gd20lzkuP5DpPtMJ-OuXLggE6gQvDTuWll4LpJTx6reoxtXsB5kG7Q4da7qQn_fB3Tu9nyZqMXj00gNrlBs5jbqxy65r9BzoKvwZmUrrB5X8rRjPSs/s1600/06112011277.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCESs2kf9dLiDRDoBjIL9T6pFO8gd20lzkuP5DpPtMJ-OuXLggE6gQvDTuWll4LpJTx6reoxtXsB5kG7Q4da7qQn_fB3Tu9nyZqMXj00gNrlBs5jbqxy65r9BzoKvwZmUrrB5X8rRjPSs/s320/06112011277.jpg" width="320" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhp40TtqEi7ba-Wgf7FEAbwZwZjMFnT6wbqIuC-qe4eBsE7gjQ8lTcaSBEucRAkbkGxURO2cSitwG8RauGZ_AHOLf-2O2MqLg7Gubzcpmmx5RWzmJJB28MLBVDDDgF62-nQoWiJdZezFHg/s1600/06112011272.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhp40TtqEi7ba-Wgf7FEAbwZwZjMFnT6wbqIuC-qe4eBsE7gjQ8lTcaSBEucRAkbkGxURO2cSitwG8RauGZ_AHOLf-2O2MqLg7Gubzcpmmx5RWzmJJB28MLBVDDDgF62-nQoWiJdZezFHg/s320/06112011272.jpg" width="320" /></a></div><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSL1Lzen6QV2juMzz7AQ3mmx7Kl1h7HNXb0V3Alcs4DRUsoLBG9FmMeCW3iHYuab1P41Xks_xoqNADHpsy2CTQYE7nGV9a8FqABq_Rj_x7XHWRgcGq-sIBjtXFQOz4NvgDTgE2yVscnZk/s1600/06112011276.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSL1Lzen6QV2juMzz7AQ3mmx7Kl1h7HNXb0V3Alcs4DRUsoLBG9FmMeCW3iHYuab1P41Xks_xoqNADHpsy2CTQYE7nGV9a8FqABq_Rj_x7XHWRgcGq-sIBjtXFQOz4NvgDTgE2yVscnZk/s320/06112011276.jpg" width="320" /></a><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPkaeAWpfKBsIUmDHqzl3rshFHY4yM_0hpaG50qRWkoLX0dSSsgerAHb9FqleitofruG4yjAaEv23L9iUZ9iqVB76nFPw9E0YZFAT_3ysMZGtGmppJNCVqA3P49YnEU9pesoiq1mFpA74/s1600/06112011274.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPkaeAWpfKBsIUmDHqzl3rshFHY4yM_0hpaG50qRWkoLX0dSSsgerAHb9FqleitofruG4yjAaEv23L9iUZ9iqVB76nFPw9E0YZFAT_3ysMZGtGmppJNCVqA3P49YnEU9pesoiq1mFpA74/s320/06112011274.jpg" width="320" /></a><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijZWu4s3-tCJtISJ0QXhOMGVngMPoe_lTUpWJjitMALsPw2iGn8WzakvbWXix6WXGHrBbXT2Xwp-lKzwWmxq5OGQw4W-O-Ycs2N79HcxTlEfL9s0lG0QKnYk7k0UOY4cJsCO4eK5Qvrng/s1600/06112011273.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijZWu4s3-tCJtISJ0QXhOMGVngMPoe_lTUpWJjitMALsPw2iGn8WzakvbWXix6WXGHrBbXT2Xwp-lKzwWmxq5OGQw4W-O-Ycs2N79HcxTlEfL9s0lG0QKnYk7k0UOY4cJsCO4eK5Qvrng/s320/06112011273.jpg" width="320" /></a></div><div style="text-align: left;"> புதிய வளாகத்தில் திறக்கப்பட்டது .</div><div style="text-align: left;"> </div><div style="text-align: left;"> நமதூர் சங்கம் 15-05-1955 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு சிறப்பாக செயல் பட்டு வருகிறது .</div><div style="text-align: left;"> </div><div style="text-align: left;"> நூருல் ஈமான் படிப்பகம் 01-01-1990 முதல் செயல் பட்டு வருகிறது .</div><div style="text-align: left;">இந்நுலகம் இஸ்லாமிய அறிவு மற்றும் வாழ்க்கைக்கு தேவையான புத்தகம் கிடைக்கும் இடமாக செயல்படுகிறது .</div><div style="text-align: left;"> </div><div style="text-align: left;"> இந்நிலை இல் கடந்த நான்கு வருடங்கள் சில நிலைகளில் பள்ளி அருகே உள்ள கட்டிடத்தின் மேல் தளத்தில் செயல்பட்டது .அந்நிலையில் பெரியோர்களால் நுலகத்தை பயன்படுத்த முடியாத நிலை உருவாகி 3 ஆண்டுகள் முடங்கி போனது .அந்த நுலகத்தை தற்பொழுது ஊர் ஜமாத்தார்கள் கட்டிடத்தின் கிழதளத்திர்க்கு இடமாற்றம் செய்து தந்துள்ளார்கள் .</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">(அல்லாஹ் நுலகம் மென்மேலும் வளர நல்லருள் செய்வானாக ............ஆமீன் .)</div><div style="text-align: left;">இந்நிகழ்ச்சி சங்கத்து தலைவர் VM பஜ்ருதீன் வரவேற்க துணை தலைவர் சதாம் ஹுசைன் மற்றும் செயலாளர் பார்ஹான் மற்றும் ஜமாத்தார்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது .</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dwBXVSkJIIh5QD9sK1mx94Tqheh7642iEWdeMcWPZZuW9tUsa9J8pbiNf-HEzwJ_OJEW7nYXJxEPHF4beTy2w' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe> ஜாமிய மஸ்ஜித் இமாம் பக்ருதீன் ஹஜ்ரத் அவர்கள் துவா செய்து நபிகள் காலத்தில் சங்கத்தின் நிலை பற்றி சிறு உரை நிகழ்த்தினார் .</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">அல்ஹாஜ் TSR நஜிமுதீன் அவர்கள் சங்கம் நடைபெற வேண்டிய முறைகளை பற்றியும் வேண்டுகோளையும் சுட்டி கட்டி சிறு உரை நிகழ்த்தினார்கள் .</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">இடம்மாற்றம் தந்ததற்கு சங்க தலைவர் VM பஜ்ருதீன் நன்றி தெரிவிக்க நிகழ்ச்சி இனிதே முடயுற்றது .</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">நமதூர் நூருல் ஈமான் படிப்பகம் மற்றும் MKS சங்கம் மென்மேலும் வளர துவா செய்தவனாக NAMNIDUR குழுமம் </div><div style="text-align: left;"> வஸ்ஸலாம் </div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><br />
</div></div></div>NAM NIDURhttp://www.blogger.com/profile/04649825784100749773noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2528559174318873099.post-15697254894451432512011-10-16T09:35:00.000+04:002011-10-16T09:35:25.195+04:00கேரளா:நகரங்களை மக்கள் வெள்ளமாக்கி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய அமைதிப் பேரணிகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img alt="fb4" height="200" src="http://www.thoothuonline.com/wp-content/uploads/2011/10/fb4-270x170.jpg" width="320" />திருவனந்தபுரம்/பெரும்பாவூர்/கோழிக்கோடு: போலீஸ்-ஆட்சியாளர்களின் உரிமை மறுப்புக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்து கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மண்டல அளவிலான பேரணிகள் மூன்று நகரங்களை மக்கள் வெள்ளத்தால் திணறடித்தது.</div><br />
<br />
<br />
பேரணிக்கு முன்னோட்டமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேடர்கள் சீருடை அணிந்து நடத்திய வாலண்டியர் அணிவகுப்பு சுதந்திர தினத்தில் அணிவகுப்பு நடத்த மறுக்கும் ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் படைத்த இறைவனை தவிர வேறு எவருக்கும் அஞ்சமாட்டோம் என்ற துணிச்சலை பதிலாக அளிப்பதாக அமைந்தது.<br />
<br />
‘சுதந்திரம் பிறப்புரிமை’ என்ற முழக்கத்துடன் திருவனந்தபுரம், பெரும்பாவூர், கோழிக்கோடு ஆகிய நகரங்களில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.<br />
<br />
திருவனந்தபுரம் ப்ரஸ் க்ளப்பிற்கு அருகே துவங்கிய பேரணியும், வாலண்டியர் அணிவகுப்பும் கிழக்கே கோட்டை காந்தி பூங்காவில் முடிவடைந்தது. <br />
<br />
பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் மெளலவி அஷ்ரஃப், மாநில தலைவர் அப்துல் ஹமீது, நூருல் அமீன், ஹாரிஸ் மற்றும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தணம் திட்டா மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் தலைமை வகித்தனர்.<br />
<br />
கோழிக்கோட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொருளாளர் வழக்கறிஞர் கெ.பி.முஹம்மது ஷெரீஃப் பொதுக்கூட்டத்தை துவக்கி வைத்தார். வழக்கறிஞர் ரஃபீக் சிறப்புரை நிகழ்த்தினார்.<br />
<a name='more'></a><br />
<img height="158" src="http://www.thoothuonline.com/wp-content/uploads/2011/10/fb6-344x170.jpg" width="320" /><img height="212" src="http://www.thoothuonline.com/wp-content/uploads/2011/10/fb2-344x228.jpg" width="320" /><img height="130" src="http://www.thoothuonline.com/wp-content/uploads/2011/10/fb8-344x140.jpg" width="320" /><img height="212" src="http://www.thoothuonline.com/wp-content/uploads/2011/10/fbr1-344x228.jpg" width="320" /><br />
<br />
கர்நாடக மாநில தலைவர் இல்யாஸ் முஹம்மது தும்பே, பிரபல மனித உரிமை ஆர்வலர் க்ரோ வாசு, எஸ்.டி.பி.ஐ மாநில செயலாளர் எம்.கே.மனோஜ்குமார், எம்.வி. முனீர், வரவேற்பு குழு தலைவர் முஹம்மத் அஷ்ரஃப் ஆகியோர் உரைநிகழ்த்தினர்.<br />
<br />
மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தடை விதித்திருக்கவே பாப்புலர் ஃப்ரண்ட் கேடர்கள் பெரும்பாவூரில் வாலண்டியர் மார்ச்சும், பேரணியும் நடத்தினர். அணிவகுப்பை தடுத்த போலீசாரால் கேடர்களின் பேரணியை தடுத்து நிறுத்தமுடியவில்லை.<br />
<br />
<img height="212" src="http://www.thoothuonline.com/wp-content/uploads/2011/10/fb3-344x228.jpg" width="320" /><img height="148" src="http://www.thoothuonline.com/wp-content/uploads/2011/10/fb5-344x160.jpg" width="320" /><br />
<br />
தடைகளை தகர்த்து கேடர்கள் முன்னேறிய கட்டத்தில் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போலீசாரே பேரணியை நடத்த அனுமதி வழங்கினர்.<br />
<br />
மாவட்டத் தலைவர்களையும், வாலண்டியர்களையும் கைது செய்து பின்னர் விடுவித்தனர். பெரும்பாவூரில் முதலில் அனுமதி வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் இரண்டு தினங்களுக்கு முன்பு பேரணிக்கு தடைவிதித்து உத்தரவிட்டார். ஆனால், சரியாக 3 மணிக்கே பாப்புலர் ஃப்ரண்டின் சீருடை அணிந்த 600 வாலண்டியர்கள் பாண்ட் வாத்தியங்களை முழங்கி காலடிகளை எடுத்துவைக்க துவங்கினர். பின்னால் பாலக்காடு, திருச்சூர், இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த கேடர்களும் திரண்டனர்.<br />
<br />
பேரணிக்கு ஆதரவு தெரிவித்து தேசிய பெண்கள் முன்னணி(NWF)யைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பெண்களும் திரண்டிருந்தனர். பின்னர் சிறிதுநேரம் கழித்து அரசு மருத்துவமனைக்கு அருகில் வைத்து மாவட்ட எஸ்.பி தலைமையில் போலீஸ் தடைகளை வைத்து தடுத்து நிறுத்தியது.<br />
<br />
<br />
<br />
ஆனாலும், மக்கள் தொடர்ந்து வந்துக் கொண்டேயிருந்தனர். இதனால் போலீஸ் செய்வதறியாது திணறியது. இதனைத் தொடர்ந்து வேறுவழியில்லாமல் பேச்சுவார்த்தை நடத்தி பேரணிக்கு அனுமதி அளித்தது போலீஸ்.<br />
<br />
<br />
<br />
தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தை பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் கே.எம்.ஷெரீஃப் துவக்கி வைத்தார். நீதி மறுக்கப்படும் பொழுது நீதியை நிலைநாட்டுவதற்காக குடிமக்கள் சட்டத்தை மீறவேண்டிய சூழலுக்கு நிர்பந்திக்கப்படுகின்றனர் என தனது உரையில் ஷெரீஃப் குறிப்பிட்டார். தேசிய செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் பி.கோயா சிறப்புரை நிகழ்த்தினார்.</div>NAM NIDURhttp://www.blogger.com/profile/04649825784100749773noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2528559174318873099.post-41912377108153905132011-10-15T09:59:00.000+04:002011-10-15T09:59:05.319+04:00காய்கறிகள்,பழங்கள் விஷத்தன்மை கொண்டதாக மாறி வருகிறது<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">இந்தியாவில் உள்ள விவசாய நிலங்களில், அதிகளவில் ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுவதால், காய்கறிகள் மற்றும் பழங்கள் விஷத்தன்மை கொண்டதாக மாறி வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.<br />
<img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjE3X7Lu4SGZWHNueW7YVHAEmhdG9vWQ0Rvdb3sdPyogyYrm4Ckw7s4Lj1xwelesrvTjxf18HoE-KpRRmYvNzLTvQg-QyAhMVDcEqY6jd9HYi8tSo4Gnpa5zFeS8AUJwmvcyxFyoHCanDc/s200/Fruits.jpg" /><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiN6JeUXJdCy8RILEe6Z8xcrURAd6T08OqPmltB4ia-ijGI_jVr-I94jG43wJZO4XkszJ935092fuNfW-9Uylua8_qnCFwRFb5ihmFz3hiAZSpcvKvq9yBxdUKlzgypfb1SxC_FQ4hlibA/s200/vegetables.jpg" /><br />
இந்தியாவில் உள்ள விவசாய நிலங்களில், தடை செய்யப்பட்ட ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து, டில்லியில் உள்ள "நுகர்வோர் குரல்' என்ற தன்னார்வ அமைப்பு டில்லி, பெங்களூரு மற்றும் கோல்கட்டா ஆகிய நகரங்களில் உள்ள சில்லறை மற்றும் மொத்த காய்கறி கடைகளில் விற்கப்படும் காய்கறிகளை ஆய்வு செய்தது.இதில், ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால், இந்தியாவில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிக விஷத்தன்மை கொண்டதாக மாறிவருவது தெரியவந்துள்ளது<br />
<br />
. ஐரோப்பிய நாடுகளில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ள விஷத்தன்மையை விட, 750 மடங்கு அதிகமாக இந்திய காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ளது.இந்த நச்சுத்தன்மை கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ளும் போது, நரம்பு தொடர்பான நோய்கள், தோல் நோய்கள் உள்ளிட்டவை ஏற்படுகின்றன.<br />
<br />
<br />
இதுகுறித்து, ஆய்வுக் குழுவை சேர்ந்த சிஷர் கோஷ் கூறியதாவது:<br />
சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட ஐந்திற்கும் மேற்பட்ட ரசாயன உரங்களை இந்திய விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதனால், காய்கறிகள் நச்சுத்தன்மை கொண்டதாக மாறி வருகிறது. தக்காளி, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, சுரைக்காய், முட்டை கோஸ், பரங்கிக்காய், வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளும், சில வகை பழங்களும் விஷத்தன்மை கொண்டதாக மாறி வருகிறது.இதனால், அதை உண்பவர்களுக்கு பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, இத்தகைய தடை செய்யப்பட்ட உரங்களை பயன்படுத்தை தடுக்க, அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இயற்கை விவசாயம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு சிசர் கோஷ் கூறினார். </div>NAM NIDURhttp://www.blogger.com/profile/04649825784100749773noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2528559174318873099.post-70531141940720285242011-10-15T09:57:00.001+04:002011-10-15T09:57:44.149+04:00இவரை நினைவிருக்கிறதா? உமர் முஃக்தார்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5WB7xXt2Kaj5VAwcFdDZYtiQaWviIqNKqbp11DQG_Q8D7u3XsOlT7CVnWC6kecDGmd5x2p1gf4TDn7sfYeh-cBi23Eo5N2L9koQJEEdBL2TszVBXJzRLaLKuc-mQk9gy5UPdnQj5hVDap/s320/200px-Omar_Mukhtar_13.jpg" width="211" />பத்தொன்பதாம் நூற்றாண்டு காலத்தில் இத்தாலியின் படைகள் லிபியாவை ஆக்கிரமித்து அப்பாவி மக்களை கொன்று குவித்த காலகட்டத்தில் தனது முதுமையான வயதிலும் கூட லிபிய மக்களின் விடுதலைக்காக இத்தாலிய படையை எதிர்த்து போரிட்டு ஷஹீதான உமர் முஃக்தார் அவர்கள் பிறந்த தினம் செப்டம்பர் 16. </div><br />
<br />
<b>உமர் முஃக்தார்</b><br />
(1862 - செப்டம்பர் 16, 1931) மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 20 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர். இவர் இத்தாலியர்களால் கைது செய்யப்பட்டு 1931 இல் தூக்கிலிடப்பட்டார்.<br />
<br />
<b>சிறு வயது வாழ்க்கை</b><br />
<br />
16ம் வயதை எட்டுகையில் இவரது தந்தை காலமானார். இவருடைய மாமனார் ஹுசைன் எல் கரியானியின் பராமரிப்பில் வளர்ந்தார். அப்த் அகாதிர் போடியா இவருக்கு குர்ஆன் ஓதிக் கொடுத்தார்.<br />
<br />
1912 ல் இத்தாலி லிபியாவை துருக்கியிடமிருந்து கைபற்றியது. அது முதல் இத்தாலி சுமார் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக இத்தாலியின் காலணி ஆதிக்கத்தின் கீழ் லிபியா இருப்பதை விரும்பாத உமர் முஃக்தார் அவ்வாட்சியை எதிர்க்க எதிர்ப்பு இயக்கம் நடத்தி அதன் தலைவராக களம் கண்டவர். ஒமர் தன் எதிர்ப்பு இயக்கத்தை ஒழுங்கு படுத்தப்பட்ட, தீரமிக்க மற்றும் சீர்மிக்க இயக்கமாக வழிநடத்தி இத்தாலியை எதிர்த்தார்.<br />
<a name='more'></a><br />
<b>இத்தாலி- துருக்கி யுத்தம்</b><br />
<br />
1911- ஒக்டோபர் மாதம் இத்தாலி- துருக்கி யுத்த காலம் அது. அட்மிரல் லுயிஜி பராவெல்லியின் தலைமையில் சென்ற இத்தாலிய கடற்படை அணி லிபிய கரையோர கிராமத்தைக் கைப்பற்றியது. “லிபியர்களே! உடனடியாக சரணடையுங்கள். இல்லையேல் திரிப்போலி நகரைத் துவம்சம் செய்துவிடுவோம்.” என அட்மிரல் பராவெல்லி கூறினான்.<br />
<br />
லிபியர்கள் சரணடையவில்லை. மாறாக, தலைநகரைவிட்டு வேறிடங்களுக்கு மறைந்தனர். விளைவு 3 நாட்களாக முசோலினியின் படை திரிப்போலியின் மீது குண்டு மாரி பொழிந்தது. திரிப்போலிடேனியன்ஸ் என்ற பெயரில் ஒரு புது பிரகடனத்தை இத்தாலி வெளியிட்டது.<br />
<br />
இத்தாலிக்கும் லிபியாவுக்குமிடையே உக்கிரப் போர் மூண்டது. தமது நாட்டு பாலைவனப் புவியியல் அமைப்பைப் பற்றி நன்கு பரிச்சயமுள்ளவர் உமர் முஃக்தார். அந்த அறிவைப் பயன்படுத்தி இத்தாலிக்கெதிராகப் போர்புரியும் உத்திகளைத் தன் படை வீரர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அன்று உலகில் மிகவும் பலம் பொருந்திய ஒரு அணியாக பெனிட்டோ முசோலினியின் படை விளங்கியது. எனினும், பாலைவனப் புவியியலை அவர்கள் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறினர்.<br />
<img height="419" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghVbJxzMPk0F8Mc5mkoGpQSkJenyHveBRTmhsh4PBBttFq6N0UjPmNyZ1fDtjES0yoyjdl9cyuFTvzJ3VFfSDuH6TADqO8wfUR4Ln6BARzk1xhyphenhyphenQ0qAjqWasLM4kf4HwWjC1EvFl_sKXva/s640/300px-Omar_Mokhtar_arrested_by_Italian_Fascists.jpg" width="640" /><br />
<span class="Apple-style-span" style="color: red;">உமர் முஃக்தார் அவர்களை இத்தாலிய படைகள் கைது செய்து, தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பாக எடுக்கப்பட்ட புகைப்படம்</span><br />
<br />
உமர் முஃக்தார் தொழில் ரீதியாக குரானை போதிக்கும் ஆசிரியராக இருந்தார். ஆனாலும் மிகச்சிறந்த கொரில்லா முறை போர்தந்திரவாதியாக விளங்கினார். தன் இயக்கத்தினருக்கு இவரே ஆசானாக இருந்து கொரில்லா போர் முறையை பயிற்றுவித்தார். பாலைவனங்களில் போர் புரியும் தந்திரங்களையும் அறிந்தவர். பல நேரங்களில் இத்தாலியப் படையை தாக்குதலினால் நிலைகுலையச் செய்திருக்கின்றார். இருப்பினும் 1931ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி பாசிஸ இத்தாலிப் படையினரால் உமர் முஃக்தார் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனால் 20 ஆண்டுகாலம் தொடர்ந்த போர் முடிவுக்கு தளர்ந்தது இறுதியில் இத்தாலியப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டு மரணதணைடனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.<br />
<br />
உமர் முஃக்தார் கைது செய்யபட்டு தண்டணையை எதிர்நோக்கியிருந்தபொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இத்தாலி நாட்டுக்கெதிராக லிபியா மக்களை கிளர்ந்தெழச் செய்தது. இவருடைய வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்களை சித்தரிக்கும் விதமாக ஆங்கிலத் திரைப் படம் ஒமர் முக்தார் என்ற பெயரில் 1980 களில் வெளியிடப்பட்டது. மக்களிடையே அத்திரைப்படம் மகத்தான வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
உமர் முஃக்தார் அவர்களின் தியாக வரலாறு அற்புதமானவை. இன்று நமது இந்திய தேசத்தை மறைமுகமாகவும், நேரடியாகவும் அந்நிய சக்திகளிடம் அடகுவைக்கும் நிலை இருந்து வருகிறது. உமர் முஃதார் அவர்களைப் போன்று இந்தியாவிலும் உலமாக்கள் மன உறுதியுடன் அந்நிய சக்திகளை எதிர்த்து போராடுவதற்கு முன்வர வேண்டும்.</div>NAM NIDURhttp://www.blogger.com/profile/04649825784100749773noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2528559174318873099.post-28515643694985389052011-10-15T09:50:00.003+04:002011-10-15T10:13:30.852+04:00முகத்தை காட்டி, குரலை உயர்த்தும் முஸ்லிம் பெண்ணே!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><span class="Apple-style-span" style="color: #6aa84f;"><b>(முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள் என்ற நூலிலிருந்து)</b></span><br />
<span class="Apple-style-span" style="color: #6aa84f;"><b>ஆசிரியர் : ஷேக் டாக்டர் ஸாலிஹ் பின் ஃபவ்ஸான் அல் ஃபவ்ஸான்</b></span><br />
<span class="Apple-style-span" style="color: #6aa84f;"><b>(ஹைஅதுல் கிபார் அல்உலமா ரியாத்-சவூதிஅரபியா)</b></span><br />
<span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px;"></span><br />
<table border="0" cellpadding="0" cellspacing="0"></table><span class="Apple-style-span" style="font-family: 'times new roman', 'new york', times, serif;"><span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px;"></span></span><br />
<table border="0" cellpadding="0" cellspacing="0"><tbody>
<tr><td style="font: inherit; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;" valign="top"><div style="font-family: arial, sans-serif;"><span style="background-color: white; font-family: 'times new roman', 'new york', times, serif;"></span></div><div><div style="vertical-align: baseline;"><img alt="image.png" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=b4318f77af&view=att&th=132feea6b14e1f9f&attid=0.1.2&disp=emb&zw" /><img alt="image.png" height="163" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=b4318f77af&view=att&th=132feea6b14e1f9f&attid=0.1.3&disp=emb&zw" width="320" /><img alt="image.png" height="320" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=b4318f77af&view=att&th=132feea6b14e1f9f&attid=0.1.4&disp=emb&zw" width="284" /><img alt="image.png" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=b4318f77af&view=att&th=132feea6b14e1f9f&attid=0.1.5&disp=emb&zw" /><img alt="image.png" height="179" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=b4318f77af&view=att&th=132feea6b14e1f9f&attid=0.1.6&disp=emb&zw" width="320" /><span class="Apple-style-span" style="color: #003399; font-family: Latha; font-size: medium;"><b><img alt="image.png" src="https://mail.google.com/mail/u/0/?ui=2&ik=b4318f77af&view=att&th=132feea6b14e1f9f&attid=0.1.1&disp=emb&zw" /></b></span></div></div><div style="font-family: arial, sans-serif; font-size: 16px;"><div style="text-align: left; vertical-align: baseline;"><span style="background-color: white; font-family: 'times new roman', 'new york', times, serif;"><span style="color: green; font-family: Arial, sans-serif; font-size: medium;"><b><br />
</b></span></span></div></div><div style="font-family: arial, sans-serif;"><span style="background-color: white; font-family: 'times new roman', 'new york', times, serif;"> </span></div></td></tr>
</tbody></table><span class="Apple-style-span" style="background-color: white; font-family: arial, sans-serif; font-size: 13px;"></span><br />
<table border="0" cellpadding="0" cellspacing="0"><tbody>
<tr><td style="font-family: arial, sans-serif; font: inherit; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;" valign="top"><span style="background-color: white; font-family: 'times new roman', 'new york', times, serif;"></span><br />
<div style="font-size: 16px;"><div style="text-align: left; vertical-align: baseline;"><span style="background-color: white; font-family: 'times new roman', 'new york', times, serif;"><br />
</span></div></div></td></tr>
</tbody></table><br />
பர்தாவின் பலன்கள்<br />
<br />
........ஒரு பெண் பிற ஆடவர்களின் பார்வையிலிருந்து தன் உடலை மறைத்துக் கொள்ளும் விதமாக அணியும் ஆடை பர்தா எனப்படும்.அல்லாஹ் கூறுகிறான்: தானாக வெளிப்படு வதைத் தவிர வேறு எதையும் அப்பெண்கள் தங்கள் அழகை வெளிப்படுத்த வேண்டாம். இன்னும் தங்கள் முன்றானைகளில் அவர்கள் தங்கள் மார்பகங்களை மறைக்க வேண்டும்.<br />
<br />
அல்லாஹ் கூறுகிறான்: ”(இறைநம்பிக்கையுள்ள பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள், அல்லது தம் புதல்வர்கள், அல்லது தன் கணவர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தம் பெண்கள், அல்லது தம் வலக் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் (அடிமைகள்), அல்லது ஆடவர்களில் தம்மை அண்டிவாழும் (இச்சை யோடு பெண்களை விரும்ப முடியாத (அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப்பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர வேறு ஆண்களுக்கு தங்களின் அழகலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம்.” (அல்குர்ஆன்: 24:31)<br />
<br />
”அப்பெண்களிடம் ஏதாவது ஒருபொருளை நீங்கள் கேட்பதாக இருந்தால் திரைக்கு அப்பால் இருந்தே அவர்களிடம் கேளுங்கள்.” (அல்குர்ஆன்:33:53)<br />
<br />
இந்த வசனத்தில் திரைக்குப் பின்னால் எனச் சொல் வது ஒரு சுவர் அல்லது வாசல் அல்லது ஆடை போன்ற வற்றை திரையாக்கி தன் உடலை மறைப்பதைக் குறிக்கும்.மேற்கண்ட வசனத்தில் நபி(ஸல்)அவர்களின் மனைவியருக்காகச் சொல்லப்பட்டாலும் இந்தச் சட்டம் எல்லா முஸ்லிம் பெண்களுக்கும் பொதுவானதாகும். ஏனெனில் அதற்கான ஆடை அணிவதற் குண்டான காரணத்தை அல்லாஹ் சொல்லும் போது,<br />
<br />
”அதுவே உங்களின் இதயங்களுக்கும், அவர்களின் இதயங்களுக்கும் தூய்மையானதாகும்.” (அல்குர்ஆன்:33:53) என்று குறிப்பிடுகிறான்.<br />
<br />
இன்னும், அல்லாஹ் கூறுகிறான்: ”நபியே! நீர் உம் மனைவிகளுக்கும்,உம் பெண்மக்களுக்கும், இறைநம்பிக்கை யாளர்களின் மனைவியர்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறும்!” (அல்குர்ஆன்: 33:59)<br />
<br />
ஷேகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா தம் ஃபத்வா தொகுப்பின்22/110 ல் சொல்கிறார்கள். மேற்கண்ட வசனத்தில் ‘ஜில்பாப்’ என அல்லாஹ் குறிப்பிடுவது ஒரு பெண் தன் தலை மற்றும் முழு உடலையும் மறைத்துக் கொள்ளும் விதத்தில் அணியும் ஆடை என இப்னுமஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு போன்றவர்கள் கூறியுள்ளார்கள். அவள் தன் கண்களைத் தவிர முழு உடலையும் மறைத்துக் கொள்ளும் விதத்திலான ஆடையை அணிவது என அபூஉபைதா போன்றோர் கூறுகின்றனர். ஒரு பெண் பிற ஆடவர்களிடமிருந்து தன் முகத்தை மறைக்க வேண்டும் என்பதற்கான நபிவழி ஆதாரங்களில் ஒன்று பின் வரும் ஹதீஸாகும்.<br />
<br />
”நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இஹ்ராம் அணிந்த நிலையில் இருக்கும்போது வாகனக் கூட்டம் ஒன்று எங்களைக் கடந்து செல்லும். எங்களுக்கு நேரே அவர்கள் வரும்போது எங்களில் உள்ள பெண்கள் தங்கள் தலையில் தொங்கிக் கொண்டிருக்கும் துணியால் முகத்தை மறைத்துக் கொள்வார்கள்.<br />
<a name='more'></a>வாகனக் கூட்டம் எங்களைக் கடந்து சென்றதும் எங்கள் முகத்தைத் திறந்து கொள்வோம்” என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மத், அபூ தாவூது)<br />
<br />
பெண்கள் பிற ஆண்களிடமிருந்து தங்கள் முகத்தை மறைத்துக் (கொள்ள வேண்டும்) கொள்வது கட்டாயம் என்பதற்கு குர்ஆனிலும், நபி வழியிலும் ஆதாரங்கள் உள்ளன.<br />
<br />
இஸ்லாமியப் பெண்ணே! உனக்கு நான் சில புத்தகங்களைக் குறிப்பிடுகின்றேன். அவற்றைப் படித்துப்பார்!<br />
<br />
1. தொழுகையில் பெண்களின் திரையும், ஆடையும் (இப்னு தைமிய்யா)<br />
2. பர்தா அணிவதன் சட்டங்கள். (ஷேக் இப்னு பாஸ்)<br />
3. அரைகுறை ஆடையால் கெட்டுப்போனவர்கள் மீது உருவப்பட்டவாள். (ஹமூத் இப்னு அப்துல்லாஹ் <br />
துவைஜிரி)<br />
4. பர்தா (முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன்)<br />
<br />
இந்தப் புத்தகங்களில் போதுமான அளவு விளக்கங்கள் உள்ளன.பெண்கள் தங்கள் முகத்தை திறந்து செல்ல அனுமதி வழங்கிய அறிஞர்கள் குழப்பமான நிலைகளில் இருந்து பாதுகாப்பு இருந்தால்தான் இந்த அனுமதி என்பதை இஸ்லாமியப் பெண்ணாகிய நீ புரிந்து கொள்ள வேண்டும். பெண்ணிற்கு குறிப்பாக இந்த காலத்தில் பாது காப்பில்லாத நிலையைத்தான் காண முடிகிறது. ஆண்களி டத்திலும் இஸ்லாமிய உணர்வு குறைந்துவிட்டது. வெட்கம் குறைந்து விட்டது. தவறுகளின் பால் அழைக்கக் கூடியவர்கள் அதிகரித்து விட்டனர். பெண்கள் தங்கள் முகங்களை பல்வேறு அலங்காரங்களைக் கொண்டும் அலங்கரிக்கிறார்கள். இதுதவறுக்குத் துணை போகின்றது.<br />
<br />
எனவே இஸ்லாமியப் பெண்ணே! இது போன்ற காரியங்களிலிருந்து விலகிக்கொள்! குற்றங்களிலிருந்து உன்னைக் காக்கக்கூடிய பர்தாவை நீ அணிந்துகொள்! தவறானவற்றில் விழுந்துவிடக்கூடிய இப்படிப்பட்டப் பெண்களுக்கு தற்காலத்திலோ, ஆரம்பகாலத்திலோ உள்ள எந்த இஸ்லாமிய அறிஞர்களும் தன் முகத்தை பிற ஆடவர்களுக்குக் காட்ட அனுமதித்த தில்லை. பர்தா விஷயத்தில் இஸ்லாமியப் பெண்களில் நயவஞ்சகத் தன்மையோடு நடந்துகொள்ளக் கூடியவர்களும் உண்டு. பர்தாவை கடைபிடிக்கின்றவர்களிடையில் இருக்கும் போது பர்தாவை அணிந்து கொள்கிறார்கள். பர்தாவை கடைபிடிக்காத மக்களிடையே செல்லும் போது அதை அகற்றிக் கொண்டு செல்கிறார்கள். இன்னும் சிலர் பொதுவான இடங்களில் பர்தா அணிவார்கள் கடைவீதி களுக்குச் செல்லும்போது அல்லது மருத்துவமனைகளுக்குள் செல்லும்போது அல்லது நகைக்கடைகளுக்குச் செல்லும்போது அல்லது தையல்காரனிடம் செல்லும் போது தன் கனவன் முன் நிற்பதுபோன்று முகம், கைகளைத் திறந்து நிற்கின்றனர். இது ஆடை அணியும் விஷயத்தில் நயவஞ்சகத் தன்மையாகும். இப்படிச் செய்யக்கூடிய பெண்ணே நீ அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! வெளிநாடுகளிலிருந்து விமானத்தில் வரக்கூடிய பல பெண்கள் விமானத்திலிருந்து இறங்கும்போதுதான் பர்தா அணிகின்றனர். பர்தா ஒரு நாட்டுக் கலாச்சாரமாகக் கடைபிடிக்கப் படுகிறதே தவிர மார்க்கச் சட்டமாக அதை கடைபிடிப்பதில்லை.<br />
<br />
இஸ்லாமியப் பெண்ணே! சமுதாயத்தில் நாய் போன்று அலைகின்ற, இதயத்தில் நோயைச் சுமந்துள்ளவர்களின் விஷப் பார்வையிலிருந்து உன்னைக் காப்பாற்றக் கூடியதாக பர்தா இருக்கிறது! தவறான எண்ணங்களிலிருந்து அது உன்னைப் பாதுகாக்கிறது. எனவே பர்தா வை நீ கடை பிடித்துக்கொள். பர்தாவை எதிர்த்து அல்லது அதன் மதிப்பைக் குறைத்து செய்யப்படும் தவறான பிரச்சாரத்தின் பக்கம் நீ திரும்பிப்பார்த்து விடாதே!<br />
<br />
”தங்களின் கீழ்த்தரமான இச்செய்கைகளைப் பின் பற்றி நடப்பவர்களோ,நீங்கள் (பாவத்தின் பக்கம்) முற்றிலும் சாய்ந்துவிட வேண்டும் என விரும்புகின்றனர்.” (அல்குர்ஆன்: 4:27)<br />
<br />
பெண் வெளியில் செல்லும்போது…<br />
<br />
ஆபரணங்கள் மற்றும் ஆடைகளால் அலங்கரித்து வெளியில் செல்வது கூடாது.<br />
”நாம் இன்று பெண்களிடத்தில் பார்ப்பவற்றை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பார்த்திருப்பார்களானால் இஸ்ரவேலர்கள் தங்களின் பெண்களை பள்ளிவாசலுக்குச் செல்வதை விட்டும் தடுத்தது போன்று முஸ்லிம் பெண்களையும் தடுத்திருப்பார்கள்” என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)<br />
<br />
இந்த நபிமொழிக்கு விளக்கம் அளிக்கும்போது இமாம் ஷவ்கானி அவர்கள் கூறுகின்றார்கள். ஆடை அலங்காரம், நறுமணம், உடலை வெளியில் காட்டுதல் போன்ற செயல்களைத்தான் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் உடல் முழுவதும் மறைக்கின்ற ஆடைகளையும் கடினமான ஆடைகளையுமே அணிந்துதான் பெண்கள் வெளியில் செல்லக் கூடியவர்களாக இருந்தனர்.<br />
<br />
இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் ‘அஹ்கா முன்னிஸா’ எனும் நூலில் பக்கம் 39 ல் குறிப்பிடுகிறார்கள். இயன்ற வரை பெண் வெளியில் செல்லாது இருக்கவேண்டும். அவள் தன்னைப் பாதுகாத்துக் கொண்டாலும் கூட அவளிடமிருந்து மற்ற ஆண்கள் பாதுகாப்புப் பெறவில்லை. வெளியில் செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டால் தன்னுடைய கணவனின் அனுமதி பெற்று அலங்காரம் இல்லாத நிலையில் செல்லவேண்டும். அதிகமாக ஆள் நடமாட்டம் இல்லாத பாதைகளிலேயே செல்லவேண்டும். அதிகமாக ஆட்கள் நடமாடும் பாதைகளிலும், கடைவீதிகளிலும் செல்வதைத் தவிர்ந்து கொள்ளவேண்டும். அவளுடைய சப்தத்தை மற்றவர்கள் கேட்பதிலிருந்து தன்னைப் பேணிக் கொள்ளவேண்டும். பாதையில் செல்லும்போது அதன் நடுவில் செல்லாது ஓரமாகச் செல்லவேண்டும்.<br />
<br />
நாம் முன்னர் கூறியது போன்று ஒருபெண் தன்னை முழுவதுமாக மறைக்கப்பட வேண்டியவளாக இருக்கிறாள். எனவே அவள் தன்னை மறைத்துக் கொள்ள வேண்டியது அவள் மீது கடமையாகிறது. பார்வையைத் தாழ்த்துமாறு கட்டளையிடப்பட்டதன் நோக்கம் மனித குலம் தவறுகளில் விழாமலிருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சந்தேகமின்றி உடலும் உடலும் உரசுவது உணர்வுகளைத் தூண்ட வலுவானதாக அமைகிறது. கண்ணால் பார்ப்பதால் ஏற்படும் தீங்கை விட இது மிகப் பெரிய தீங்காகும். இதை நடுநிலையான எல்லோரும் நன்கு அறிவர்.<br />
<br />
(அதிக பக்கங்களைக் கொண்ட இந்த நூலில், முஸ்லிம் பெண்கள் அன்னியர்கள் முன் வருதல், முகம், கைகளை காட்டுதல், குரலை உயர்த்துதல் போன்ற செய்திகள் மட்டும் தரப்பட்டுள்ளது).<br />
<br />
<br />
(நன்றி: தக்கலை.காம்)</div>NAM NIDURhttp://www.blogger.com/profile/04649825784100749773noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2528559174318873099.post-78730852660789029582011-10-15T09:38:00.000+04:002011-10-15T09:38:35.491+04:00பிரதமர் பதவிக்குப் போட்டியிட மாட்டேன்! - அத்வானி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://www.facenfacts.com/NewsDetails/2349/daily_img/2349_S_lk%20adwani.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="216" src="http://www.facenfacts.com/NewsDetails/2349/daily_img/2349_S_lk%20adwani.jpg" width="320" /></a></div>வரும் தேர்தலில் பிரதமர் பதவிக்குப் போட்டியிட மாட்டேன் என பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி அறிவித்துள்ளார்.ய<br />
<br />
ஊழலை ஒழிக்க வேண்டும் என்று கோரி, பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கடந்த 11-ந் தேதி பீகாரில் ரத யாத்திரை தொடங்கினார். 23 மாநிலங்கள் வழியாக அவரது யாத்திரை செல்கிறது.<br />
<br />
நவம்பர் 20-ந் தேதி டெல்லியில் ரத யாத்திரை நிறைவு பெறுகிறது. தற்போது அவரது ரத யாத்திரை மத்திய பிரதேச மாநிலத்தில் செல்கிறது. சத்னா நகரில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "பாரதீய ஜனதா கட்சியில் ஜனநாயக முறைப்படிதான் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு மன்னர் ஆட்சி இல்லை. நான் பாரதீய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் பதவிக்கு போட்டியிட மாட்டேன். ஆனால், அதற்கு யார் போட்டியிடுவார்கள் என்பதை கட்சியின் தலைவர்கள் கூட்டாக சேர்ந்து முடிவு எடுப்பார்கள்.<br />
<br />
ஆனால் காங்கிரசில் இந்த நிலை இல்லை. லோக்பால் மசோதாவுக்குள் பிரதமர் பதவியை கொண்டு வருவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. பிரதமர் பதவியையும் லோக்பால் மசோதாவுக்குள் கொண்டு வருவதே நல்லது.<br />
<a name='more'></a><br />
ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில், பாரதீய ஜனதா எம்.பி.க்களை வேண்டும் என்றே காங்கிரஸ் ஆட்சி சிறையில் தள்ளிவிட்டது. 2ஜி ஊழல் உள்பட பல்வேறு ஊழல்களால் மத்திய அரசு மூழ்கிக்கொண்டு இருக்கிறது," என்றார்.</div>NAM NIDURhttp://www.blogger.com/profile/04649825784100749773noreply@blogger.com0